asainila.blogspot.com
ஆசை நிலவே.....அர்ஷத்...: August 2011
http://asainila.blogspot.com/2011_08_01_archive.html
ஆசை நிலவே.அர்ஷத். ஷஹி"யின் எண்ணச் சிதறல்கள். Monday, August 29, 2011. இந்தக் கவிதையும். இந்தப் பேனா. நீ கொடுத்தது தான். தீப்பெட்டியில் வைத்து. இரண்டு பொன்வண்டுகள் ,. வெகு காலம் வரை. குட்டி போடும். நாம் நம்பிய மயிலிறகு,. பட்டாம்பூச்சி படமிட்ட. தபால்தலைகள்,. இதயப்படமிட்ட. வாழ்த்து அட்டைகள்,. என் கன்னமா விரல்களா. எது சிவக்குமெனப் பார்க்க. சுவரேறிக் குதித்து. நீ பறித்து வந்த. மருதாணிக் கொத்துகள்,. என் பாதம் ஏறியதால். அழகு பெற்ற. ஒரு ஜோடிக் கொலுசுகள். விடைபெறும் அன்று. உதடுகளில். அப்புறம். Posted by ஷஹி.
asainila.blogspot.com
ஆசை நிலவே.....அர்ஷத்...: July 2010
http://asainila.blogspot.com/2010_07_01_archive.html
ஆசை நிலவே.அர்ஷத். ஷஹி"யின் எண்ணச் சிதறல்கள். Thursday, July 29, 2010. ஒரு மௌனத்தின் அலறல். மௌனம் என்பதென்ன மௌனம் மட்டும் தானா? சில மௌனங்கள் கவிதைகள் படிக்கும்! சில மௌனங்கள் கண்ணீர் வடிக்கும்! சில மௌனங்கள் காவியம் படைக்கும்! ஒரு சிலர் மௌனத்தால் குடும்பங்கள் பிழைக்கும். சிலரின் மௌனம் போர்க்கொடி உயர்த்தும்! சிலரின் மௌனத்தால் புன்னகை பிறக்கும். ஒரு சில மௌனம் நடந்தவை நினைக்கும்! சில பேர் மௌனம் நினைத்தது நிகழ்த்தும். சில வேளை அது மயிலிறகுத்தடவல் . Posted by ஷஹி. Sunday, July 18, 2010. Posted by ஷஹி. ரோஜ&...
asainila.blogspot.com
ஆசை நிலவே.....அர்ஷத்...: September 2011
http://asainila.blogspot.com/2011_09_01_archive.html
ஆசை நிலவே.அர்ஷத். ஷஹி"யின் எண்ணச் சிதறல்கள். Friday, September 23, 2011. இறை(அ)ஞ்சுகிறேன். ஆகஸ்ட் 10இல் மூன்றாம்கோணத்தில் பதிந்தது). தந்தைக்கு அஞ்சி. தாயை நாடும். பிள்ளையைப் போல். உலகைப் பயந்து. உன்னிடம் தேடுகிறேன். பாதம் பற்றிடத் தாகிக்கும். என் விரல்களை. மறுதலிப்பெனும். தீ தீண்டிடும். பாதுகாப்பின் தண்ணிழல். கொடுத்து ஆற்று. ஆயிரமாயிரம். திரைகளுக்கு அப்பால். இருக்கிறேன் என்கிறாய். திரை நீக்கும் வெளிச்சம். எம் இறையச்சம். அறிவேன்! அருவமாயிருக்கிறாய்,. ஆறுதலளிக்கிறாய். எப்போதும். Posted by ஷஹி. மட்ட&#...
asainila.blogspot.com
ஆசை நிலவே.....அர்ஷத்...: April 2013
http://asainila.blogspot.com/2013_04_01_archive.html
ஆசை நிலவே.அர்ஷத். ஷஹி"யின் எண்ணச் சிதறல்கள். Tuesday, April 9, 2013. ராகவன் ஸாம்யேலின் " சுனை நீர் " - மழை ஒத்திகை ( நூல் மதிப்புரை ). கி. ராஜநாராயணனின் சிறுகதை கனிவு. என்றால் , எழுதியிருக்கிறார்கள் தான்! எழுதும் எல்லோருக்கும் இப்படி வாய்த்து விடுவதில்லை தானே? ஆமாம் என்றால் அதோடும் கூட குழந்தைக்காக செய்யப்படும் சிகிச்சைகளில் பரிந்துரை...திருப்பதி ஆசாரியின் குடை. உரைகல் மினுக்கின். ஆண்டாளம்மாவும் கழுத்துப்புண். அழகர் அற்றது பற்றெரின். இல்லை நாம் தானா? வழி மயக்கம். என்று மரபு மீ...கதையĭ...
asainila.blogspot.com
ஆசை நிலவே.....அர்ஷத்...: September 2010
http://asainila.blogspot.com/2010_09_01_archive.html
ஆசை நிலவே.அர்ஷத். ஷஹி"யின் எண்ணச் சிதறல்கள். Thursday, September 30, 2010. புத்தக விமர்சனம்.லியோ டால்ஸ்டாயின் "ஆன்னா கரேனினா". என்கிறார் மஹாத்மா காந்தி. கதையின் நாயகி, ஒப்பற்ற அழகி, அவளை விட இருபது வயது மூத்தவரான அலெக்ஸேய் அலெக்ஸேன்ரோவிச் கரேனின். என்ற பிரபல அரசியல் தலைவரை மணந்து கொண்டவள். இனிய சுபாவமும், ரசனைகளும், உடையலங்காரமும், அறிவுக்க&...அவளுடைய சகோதரன். நாவலின் துவக்க வரிகள் பல லட்சம் முறை மேற்கோள் காட&...ஆன்னாவின் சகோதரன் ஸ்டீவா, அவனுட&#...அவனுக்கும் பெருமĮ...யிடம் தன் மனத&#...ஸ்டீ...
asainila.blogspot.com
ஆசை நிலவே.....அர்ஷத்...: June 2011
http://asainila.blogspot.com/2011_06_01_archive.html
ஆசை நிலவே.அர்ஷத். ஷஹி"யின் எண்ணச் சிதறல்கள். Friday, June 24, 2011. உயிர் வாதை. கையில் இருந்த காசையெல்லாம் குடிக்க செலவு செய்துவிட்ட நிலையில் சில இரவுகளில்,. ஏதாவது மிச்சம் மீதாரி இருக்கா பாப்ப்ப்பா". ஐயோ இது தங்கம்ல.போதும் போதும்ம்ம்". யார.யார". இதை மறந்துடாம செபாஸ்டியன் கிட்ட குடுத்துடுங்க". பாரும்மா வந்துட்டான் செபாஸ்டியன் அன்கிள அடிக்க". அக்கா தெரியுமா? நம்ம வாச்மேன் எறந்து போயிட்டாரே? சூசை ஏதும் அடிச்சுப்போட்டானா? இல்லக்கா.அந்த சூச பய இந்தா தெர...கூப்புட வந்தவங்க க&...போடி போ அ...இத்தன...
asainila.blogspot.com
ஆசை நிலவே.....அர்ஷத்...: July 2012
http://asainila.blogspot.com/2012_07_01_archive.html
ஆசை நிலவே.அர்ஷத். ஷஹி"யின் எண்ணச் சிதறல்கள். Sunday, July 15, 2012. வர்ணங்கள் ஒளிரு முன் உடைந்த ஒரு குமிழ். Picture courtesy heavensgain.com ). ஒரு மலர் உதிர்வது போல. மறைந்து போனாள். என் தம்பியின் குழந்தை. துஷ்டிப்பயண நெடுகிலும். இறுதிச் சடங்கிலும் கூட. பேச நிறைய விசயம் இருந்தது. வந்த சனத்துக்கு. நேற்றிரவு கனவில் வந்தவளிடம் கேட்க. எனக்கும் இரண்டு கேள்விகள் இருந்தன. எப்படிப் பிரிந்தது உன் ரூஹு? அப்படித்தான் மாமி . நீ எழுதியிருக்கிறாயே,. நீ இருக்க இடமில்லையா? அதை விடு மாமி . Posted by ஷஹி. புத்...காட...
asainila.blogspot.com
ஆசை நிலவே.....அர்ஷத்...: July 2011
http://asainila.blogspot.com/2011_07_01_archive.html
ஆசை நிலவே.அர்ஷத். ஷஹி"யின் எண்ணச் சிதறல்கள். Sunday, July 31, 2011. எஸ்.ரா வின் சிறுகதை "மிருகத்தனம்". ஒரு காலத்தில், குடும்பத்துக்கு, குழுவுக்குத் தலைவியாக கோலோச்சி வந்த பெண், கால மாற்றத்தில் இயல்பு திரிந்து அடிமைப்படவில்லையா? எது நடந்தாலும் மௌனியாக , பார்த்துக்கொண்டு மட்டும் இருக்க அவள் பழகிக் கொள்ளவில்லையா? இம்மாதிரியான ஒரு விலகல் தன்மை தோன்றிவிடுவது ஏன்? தன்னை விரும்பி ஏற்றுக்கொண்டவர்களின் துயரத்தை, ...Posted by ஷஹி. Labels: எஸ்.ராமகிருஷ்ணன். சிறுகதை. மிருகத்தனம். Tuesday, July 26, 2011. சில...
asainila.blogspot.com
ஆசை நிலவே.....அர்ஷத்...: November 2010
http://asainila.blogspot.com/2010_11_01_archive.html
ஆசை நிலவே.அர்ஷத். ஷஹி"யின் எண்ணச் சிதறல்கள். Sunday, November 14, 2010. எஸ். ராவின் ஜெயந்தி .பக்குவமற்றவளா? அவளுக்கு 26 வயது.நல்ல பக்குவம் ஏற்பட்டிருக்க வேண்டிய வயது தான்! இதில் ஆண் , பெண் என்ற பேதம் இல்லையே! காதலிக்கும் போது பெண்ணுக்கு ஆண் மேல் இருந்த ஆர்வம் மட்டுமென்ன வளர்ந்து கொண்டேவா போகிறது திரĬ...இல்லையே! ஒரு வேளை ஆசிரியர் சொல்ல விழைவது, ஆண் பெண் இருவரிடத்தும் திருமணத...Posted by ஷஹி. Labels: எஸ்.ராமகிருஷ்ணன். சிறுகதை. விமர்சனம். Subscribe to: Posts (Atom). மீண்டும் ச...சில்ல...தாக...
asainila.blogspot.com
ஆசை நிலவே.....அர்ஷத்...: January 2012
http://asainila.blogspot.com/2012_01_01_archive.html
ஆசை நிலவே.அர்ஷத். ஷஹி"யின் எண்ணச் சிதறல்கள். Sunday, January 29, 2012. புற்றுநோய், அறிகுறி, சிகிச்சை , ஆறுதல் -நேசம் யுடான்ஸ் இணைந்து வழங்கும் கட்டுரை. டாக்டர் டாக்டர் அருண் சேஷாசலம் (MD . DNB . MNAMS . DM. டைரக்டர் , தஞ்சாவூர் கான்சர் சென்டர்,. புற்றுநோய் மருத்துவநிபுணர் , DR GCN புற்றுநோய் சிகிச்சை மையம்,. புற்றுநோய் சிறப்புநிபுணப் படிப்பில் நம் நாடு :. வெளிநாடுகளோடு ஒப்பிடும் போது. நம் நாட்டில் புற்றுநோய் சிகிச்சை. யின் தரம் :. இவை புற்றுநோய் அணுக்கள...டொபேக்கோ சிச...நிச்சயமாக! 1புகை...