kavithi.blogspot.com
KAVITHAI (கவிதை): சாவே வாழ்வாக....
http://kavithi.blogspot.com/2008/12/blog-post_201.html
KAVITHAI (கவிதை). Saturday, December 13, 2008. சாவே வாழ்வாக. விடியல் பிறக்குமென்று. நான் தினமும் விழிக்கின்றேன். தவறாமல் விடிகிறது விடியல். வெறும் பொழுதுகளாய் மட்டுமே. விடியாமலேயே இருக்கிறது வாழ்வு. நான் ஜனித்த தேசத்தில். ஊர் பெயர் தாங்கிய சாலைகளில். போவது எங்கென்று தெரியாமல். அங்கும் இங்கும் அலைகின்றோம். முகவரி தொலைத்த பயணியைப்போல. சொந்த நாட்டின் நாடோடிகளாய் . காடுகள்தான் எங்கள் மறைவிடம். மரநிழல்தான் எங்கள் வீடுகள். ஈதல் இசைபட வாழ்தல் என்பதாம். Subscribe to: Post Comments (Atom).
kavithi.blogspot.com
KAVITHAI (கவிதை): என்னை காதலிக்கிறேன்
http://kavithi.blogspot.com/2008/12/blog-post_6518.html
KAVITHAI (கவிதை). Monday, December 8, 2008. என்னை காதலிக்கிறேன். என்னை காதலிக்கிறேன். என்று சொன்னியே. நான் நம்பிதான். என் மனதை ஒப்படைத்தேன். ஏமாற்ற்றி விட்டியே. கடல் கடந்துவந்து. அந்நிய தேசத்தில். பைத்தியமாய் நான். பெண்ணே காதலை. கரும்பலகையில் எழுதாதே. அழிந்துவிடும். இதயத்தில் கல்வெட்டாக பொறி. என்றும் நிலைத்திருக்கும். காய்ந்து போன. இந்த பூமியில். எனக்கு கிடைத்த. ஒரே தாகம். உன் நினைவுகள் தான். Subscribe to: Post Comments (Atom). நூற்றாண்டு வாழியவே. உனக்காக ஒரு கவிதை. காதல் வைரஸ். தற்கொலை.
kavithi.blogspot.com
KAVITHAI (கவிதை): இறைவனே பார்த்துக் கொள்ளட்டும்
http://kavithi.blogspot.com/2008/12/blog-post_6240.html
KAVITHAI (கவிதை). Saturday, December 13, 2008. இறைவனே பார்த்துக் கொள்ளட்டும். யாரையுமே குறைத்து மதிப்பிடாதவள்- நான். அந்த வேகம் தான் உன்னை காதலிக்க வைத்தது. யாரையுமே ஏமாற்ற விரும்பாதவள்- நான். அந்த நிலை தான் உண்மை சொல்ல வைத்தது. உன்னில் உயிராய் இருந்தவள்- நான். அது தான் உறவுகளை விட்டு கொடுக்க வைத்தது. நீ தான் எதிர்காலம் என்றிருந்தவள்- நான். ஆனால் நீ? நீ தான் கடைசியும் முதலுமென்றாய். உயிர் என்றாய். திருமணம் என்றதும். ஏமாற்றி விட்டாய் என்றாய். பொருளா? படிப்பா? எந்த தேவாலயத்தில...அதே தேவால...செய்...
kavithi.blogspot.com
KAVITHAI (கவிதை): December 2008
http://kavithi.blogspot.com/2008_12_01_archive.html
KAVITHAI (கவிதை). Saturday, December 13, 2008. நூற்றாண்டு வாழியவே. இன்சுவைத் தமிழ் சொல் பூட்டீ. இனித்திடும் இசையும் கூட்டி. எம்தலைவன் உன்னைப்பாடி. எடுத்துவரக் கவிகள் கோடி. சின்னவன் உன்னைப் பாட. சிறந்த தமிழ் வார்த்தை தேட – அது. அன்னியமாய் மறைந்த ஓட. அழுகிறது உணர்வு வாட. தண்மதியாய் உதித்த - ஈழத். தாயவளின் தலைமகனே – எம். கண்மணியே வாழ்கவென. கசிந்துருகி வாழ்த்துகின்றோம் - உன். எண்நிறைந்த திட்டமெலாம். எழுச்சி கண்டு விடிந்து வரும். நுண் அறிவின் மேதகையே. உனக்காக ஒரு கவிதை. நாம் இரசித்த ந&...இன்னும...மலரு...
kavithi.blogspot.com
KAVITHAI (கவிதை): நட்பு காதலாகுமா?
http://kavithi.blogspot.com/2008/12/blog-post_5431.html
KAVITHAI (கவிதை). Saturday, December 13, 2008. நட்பு காதலாகுமா? என் கண்களில் காமம் சேரவில்லை. நெஞ்சினில் பாசம் ஊறியது. நாட்கள் கிழமைகள் ஆகின. கிழமைகள் மாதங்கள் ஆகின. மாதங்கள் வருடங்கள் ஆகின. வருடங்கள் இன்று பலவாகின்றன. பல மணி நேரங்கள். பாசத்தை பரிமாறினோம். நான்கு கண்கள் மட்டும். அன்பு என்ற வெண்மையில். சிறிய புள்ளி கூட. வெண்மையை களங்கப்படுத்தும். கறுப்புப் புள்ளியாக மாறவில்லை. நட்புக்கு காதல் தெரியாது. காதல் என்பது வேறு. நட்பு என்பது வேறு. காதல் வருவதில்லை. காதல் அதற்குள். தற்கொலை.
kavithi.blogspot.com
KAVITHAI (கவிதை): தற்கொலை
http://kavithi.blogspot.com/2008/12/blog-post_6513.html
KAVITHAI (கவிதை). Saturday, December 13, 2008. தற்கொலை. தற்கொலை என்பது. தலை விதியல்ல. அடிமுட்டாள்களின். அதிரடி முடிவு! வாழ்க்கை என்பது. வாழ்வதற்கே. வாழ்ந்து பார்த்துவிடவேண்டும். வாழ்க்கையை! எத்தனை பரீட்சைகள். எழுதுகிறோம். பாடசாலை வாழ்க்கையில். இதனால் பெற்ற அறிவால்தானே. உயர்ந்து நிற்கின்றோம். இன்பம் துன்பம். வேதனைகள் எல்லாம். இறைவன் வைக்கும். பரீட்சைகள்! தொடர்ந்து. முயற்சி செய்யும் குழந்தை. தொடுவதற்கு நெருப்பை! தொட்டவுடன் தோல்விதான். அது சுட்டுவிடுவதால்! அயுள் முழுவதும். ஆசிரியர்கள். நீங்கள...மாற...
kavithi.blogspot.com
KAVITHAI (கவிதை): நட்பு
http://kavithi.blogspot.com/2008/12/blog-post_2450.html
KAVITHAI (கவிதை). Saturday, December 13, 2008. இதயமெனும் பூந்தோட்டத்தில்-அழகிய. மலராக மலர்ந்துள்ள நம் நட்பு. நாம் கொண்ட பாசம்- நெடுங்காலசொந்தம். நட்புகள் தடம் மாறதவை. செல்ல செல்ல கோபம் வரும்- நட்புக்குள்ளே. அள்ள அள்ள குறைவதில்லை. நட்பு மட்டுமே.-நட்பு எனும். தீவினில் வாழ்கிறோம் நாம் வாழ்கிறோம். இறைவனும் நமக்குள்ளே வழங்கிய. பரிசு இது.பூமி சுற்றும் வரை நாமும். சேர்ந்து வாழத்தான் வேண்டும். அதை நீக்கு,இன்னொரு ஜென்மமும். நட்புடன் வாழ்வோம். Subscribe to: Post Comments (Atom). காதல் வைரஸ்.
kavithi.blogspot.com
KAVITHAI (கவிதை): காண்போம் சமரசம்
http://kavithi.blogspot.com/2008/12/blog-post_2069.html
KAVITHAI (கவிதை). Saturday, December 13, 2008. காண்போம் சமரசம். கொல்லாமல் கொல்லும். தாழம்பூ நாகமடி நீ. உன் மெய்யான அன்பெங்கே. பொய்யாகிப் போனதெப்போ. விஞ்ஞான உலகென்பதால். விலை பேசி வித்தாயோ. மணல் வீடு கட்டவில்லை. மழை கண்டு அஞ்சுதற்கு. மாளிகை கட்டவில்லை. புயல் மையம் கண்டு துடிப்பதற்கு. ஆராதனைக்குரியவளே. நீயும் நானும். இணைந்து கட்டியது தானே. இந்தக் காதல் கோட்டை. ஏன் தகர்த்தாய். இது ராஜமாளிகை அல்ல. மீண்டும் கட்டுதற்கு. துடிக்குதடி நெஞ்சம். தகர்த்தது நீ என்பதால். Subscribe to: Post Comments (Atom).
kavithi.blogspot.com
KAVITHAI (கவிதை)
http://kavithi.blogspot.com/2008/12/blog-post_3228.html
KAVITHAI (கவிதை). Monday, December 8, 2008. நீங்கள் இல்லாத என். மனம் மீண்டும் பசுமைகளை. தேடிப்போகும் இனிமையான. அந்த நாட்களை எண்ணி. வாழ்க்கையில் பெரிய. ஆச்சர்யம் அன்பு. நிறைந்தவர்களை எப்போதாவது. எங்காவது சந்திக்க நேரிடும். அதுபோல். நம் சந்திப்பும் நிகழும். என வேண்டிக் கொள்ளுங்கள். நம்பிக்கையோடு நாட்களை. நகர்த்துங்கள். காற்றாவது சுமந்து. வரும் என் முகவரியை. என்றும் பசுமையான நினைவுகளுடன். Subscribe to: Post Comments (Atom). நூற்றாண்டு வாழியவே. உனக்காக ஒரு கவிதை. காதல் வைரஸ். தற்கொலை.
kavithi.blogspot.com
KAVITHAI (கவிதை)
http://kavithi.blogspot.com/2008/12/blog-post_13.html
KAVITHAI (கவிதை). Saturday, December 13, 2008. இரவெல்லாம். விடியாம்ல். நீண்டுகொண்டே. இருக்கிறது…! நாளை உன்னை. பார்க்க துடிக்கும். என் மனதின் வேதனை. அறியாமல்! விடிகின்ற பொலுதில் ஆவது. உன் விருப்பத்தை. சொல்லி விடு. விருப்பம் இல் லை எனில். என்னை இங்கு கொண்ருவிடு! நாளை பற்றிய. கனவுகள் எல்லாம். கருகிப்போகட்டும்! மிண்டும் நான். புதிதாய் பிறப்பேன். உனக்கு பிடித்தவனாய்! அப்போதாவது என்னை. அணைத்து கொள். இந்த பிறப்பின். கனவுகள் நிறைவேறட்டும்! நான் காண்ட கனவுக்குள். நீ வாழ வேண்டும். Subscribe to: Post Comments (Atom).