thanjavur-harani.blogspot.com
ஹரணி பக்கங்கள்...: Saturday, August 15, 2015
http://thanjavur-harani.blogspot.com/2015_08_15_archive.html
ஹரணி பக்கங்கள். Saturday, August 15, 2015. கொத்துச் சிரிப்போடு, ,. இன்று கல்கியில் வெளிவந்துள்ள என் கவிதை. அம்மாவின். கைப்பிடிகளை அகற்றி. மேலே விழுந்த. நீர்ப்போர்வையுடன். வெற்றுடலோடும். கொத்துச் சிரிப்போடும். வீட்டின் மையத்தில் வந்து. நின்று உடலுலுக்கும். தருணத்தில் மத்தாப்புகளாய். சிதறிவிழும் நீர்த்துளிகளுடன். ஆனந்தத் தாண்டவம். நடத்தும் குழந்தை. உங்கள் வீட்டிலிருந்தால். நீங்கள் வாழ்ந்து. கொண்டிருப்பதாய்ப் பொருள். நன்றி. கல்கி. 23 ஆகஸ்ட் 2015). இடுகையிட்டது. ஹ ர ணி. Subscribe to: Posts (Atom). அப்ப...
thanjavur-harani.blogspot.com
ஹரணி பக்கங்கள்...: Monday, June 29, 2015
http://thanjavur-harani.blogspot.com/2015_06_29_archive.html
ஹரணி பக்கங்கள். Monday, June 29, 2015. நட்பில் தாய்மை. ஆதல் நின்னகத் தடக்கிச். சாதல் நீங்க எமக்கீந் தனையே. சாதல் (மரணம்) நீங்க எனக்குத் தந்த உன் மாண்பை என்னவென்று சொல்வேன் என்கிறார் ஔவை அதியமானின் உயர்ந்த பண்பை. சிறிய கட் பெறினே எமக்கீயும் மன்னே. பெரியகட் பெறினே. யாம் பாடத் தான்மகிழ்ந்து உண்ணும் மன்னே. சிறுசோற் றானும் நனிபல கலத்தன் மன்னே. பெருஞ்சோற்றானும் நனிபல கலத்தன் மன்னே. நரந்தம் நாறும் தன்கையால். புலவுநாறும் என்தலை தைவரும் மன்னே. அருதிறத்து இயங்கிய வேலே. இடுகையிட்டது. ஹ ர ணி. 160; ...அபĮ...
thanjavur-harani.blogspot.com
ஹரணி பக்கங்கள்...: Tuesday, July 28, 2015
http://thanjavur-harani.blogspot.com/2015_07_28_archive.html
ஹரணி பக்கங்கள். Tuesday, July 28, 2015. பாரத தேசத்தின் பண்பாட்டு அடையாளம். மாண்பமை மனிதாபிமானமிக்க மனிதர். பிள்ளைகளின் மகிழ்ச்சியாய் விளங்கிய மேதை. எளிமையும்.இனிய புன்னகையும். இறுதிவரை தொண்டும் ஆற்றிய எம்மான். காலத்தின் அழிக்கமுடியாத தடம். விண்வெளி நாயகன். வீறார்ந்த அறிவியல் விஞ்ஞானி. விருதுப் பறவைகள் பல தஞ்சமடைந்த வேடந்தாங்கல். பல்கலைக்கழகங்கள் பல போட்டிப்போட்டுக்கொண்டு. பெருக்க எழுதிய எண்ணற்ற புத்தகங்கள். தூதுவன். வேரிழந்த செடியாய் ஆனது பாரதம். காண்போம்? வளமான பலமான கனவுகள். இப்போது. சாதலும...பூங...
thanjavur-harani.blogspot.com
ஹரணி பக்கங்கள்...: Tuesday, May 12, 2015
http://thanjavur-harani.blogspot.com/2015_05_12_archive.html
ஹரணி பக்கங்கள். Tuesday, May 12, 2015. கொஞ்சம் இலக்கியம். கணவன் மனைவி என்கிற உறவு குடும்பம் என்கிற நிறுவனத்தின் அடித்தளமாக உள்ளது. அணிற்பல் லன்ன கொங்குமுதிர் முண்டகத்து. மணிக்கே ழன்ன மாநீர்ச் சேர்ப்ப. இம்மை மாறி மறுமை ஆயினும். நீயா கியரெம் கணவனை. யானா கியர்நின் நெஞ்சுநேர் பவளே. குறுந்தொகை. பா.49 அம்மூவனார். பாடலின் பொருள். அனுபவிக்கவும் உணரவுமான பாடல் இது. இடுகையிட்டது. ஹ ர ணி. Subscribe to: Posts (Atom). வைரமுத்து சிறுகதைகள். 160; தமிழி...160; &#...அப்பாவைக&...துக்...
thanjavur-harani.blogspot.com
ஹரணி பக்கங்கள்...: Sunday, December 28, 2014
http://thanjavur-harani.blogspot.com/2014_12_28_archive.html
ஹரணி பக்கங்கள். Sunday, December 28, 2014. உரையாடல் சுவை. சிங்கன் - இத்தனை நாளா சொல்லாமல் எங்கேடி போனே சிங்கி? சிங்கி - பெண்களுக்கு வித்தாரமாக குறி சொல்லப் போனேனடா சிங்கா. சிங்கன் - உன்னைப் பார்க்க அதிசயமா இருக்கு. சொல்ல அச்சமாவும். இருக்குதடி சிங்கி. சிங்கி - அஞ்சாமல் மனத்தில் தோன்றியதை சொல்லடா சிங்கா. சிங்கி? என்னடி சிங்கி? சிங்கன் - செத்த தவளையை உன் காலிலே கட்டிய காரணம் என்னடி சிங்கி? மடா சிங்கா. சிங்கி? வைத்தது யாரடி சிங்கி? சிங்கி - திருநெல்வேலிய...சிங்கி? சிங்கி - சோழ அரச க&...சிங்கன...சிங...
thanjavur-harani.blogspot.com
ஹரணி பக்கங்கள்...: Sunday, April 19, 2015
http://thanjavur-harani.blogspot.com/2015_04_19_archive.html
ஹரணி பக்கங்கள். Sunday, April 19, 2015. விகடனில் வந்த என் கவிதை. எனக்கு எல்லாமும் தெரியும். என்று ஒருபோதும். சொல்வதில்லை. எல்லாமும் தெரிந்தவன். உயர்ந்தோங்கிய. மலையின் மாண்பிலிருந்து. பேரிரைச்சலால். கீழிறங்கிவிடுகிறது அருவி. தவளைகளின் பல்வகைக். கத்தல்கள் என்றைக்கும். இசையானதில்லை. ஆனாலும் ஆரவாரமும். ஆர்ப்பாட்டமும் மிக்கதுகள். தவளைகளை மதிப்பிற்குரியனவாக. மாற்றிவிடுகின்றன. தேர்ந்த கல்லின். தேர்ந்த சிலை உணர்த்தும். தேர்ந்த சிற்பியைப் போல. பலர் இந்த உலகின். மனித வாழ்வை. ஹ ர ணி. Subscribe to: Posts (Atom).
thanjavur-harani.blogspot.com
ஹரணி பக்கங்கள்...: Monday, May 11, 2015
http://thanjavur-harani.blogspot.com/2015_05_11_archive.html
ஹரணி பக்கங்கள். Monday, May 11, 2015. வைரமுத்து சிறுகதைகள். வைரமுத்து சிறுகதைகள். ஒவ்வொரு வாரமும் ஒரு கதையென கவிஞர் வைரமுத்து அவர்கள் சிறுகதைகள் எழுதி வருகிறார். நல்ல முயற்சி. நறுக்குச் சவரம். சீயக்காய் போட்டு பெருந்தேய்ப்புத் தேய்த்த பிறகும். தலைமுடியில் இன்னும் கொஞ்சம் ஒட்டியிருந்தது. செம்மறியாட்டுச் சிறுநீர் வாசம்.(ப.142). பல்விழுந்த சீப்பின் பல்விழாத ஓரங்களில். தோற்றம் என்ன தோற்றம்? இந்த பூமிக்கு வந்துபோகும். உலகச் சிறுகதைக்கு நிகரான காட்ச&#...பல்லிமுட்டாய் மா...இது மதினியĬ...மதினĬ...
thanjavur-harani.blogspot.com
ஹரணி பக்கங்கள்...: பத்தி வாசனை...
http://thanjavur-harani.blogspot.com/2015/05/0000-oaviwziva-soimkvdaviym-acil-cdaxd.html
ஹரணி பக்கங்கள். Friday, May 29, 2015. பத்தி வாசனை. அந்தத் தெருவிலேயே. எங்கள் வீட்டில்தான் முதலில். தொலைக்காட்சி பெட்டி வந்தது. வெள்ளிக்கிழமைதோறும். தெருவே ஒலிஒளியுமாக இருந்தது. ஓர் அரங்கத்தைப் போல. வருவோரை ஒழுங்குப்டுத்தி. உட்காரவைத்து அப்பா மட்டும். நாற்காலியில் அமர்ந்து பார்ப்பார். ஒரு பத்தியை ஏற்றி வைக்கச். சொல்லுவார் பலரின் மூச்சுக். காற்று ஒரே இடத்தில் என்று. அம்மாகூட இதை அடக்கிய. பெருமையாகப் பேசித் திரிந்தாள். என் பிள்ளைகளும் அக்காவின். என வீடே குழந்தைகளின். ஹ ர ணி. May 29, 2015 at 10:57 PM. சĬ...
thanjavur-harani.blogspot.com
ஹரணி பக்கங்கள்...: Saturday, May 16, 2015
http://thanjavur-harani.blogspot.com/2015_05_16_archive.html
ஹரணி பக்கங்கள். Saturday, May 16, 2015. ஒரு கன்றுக்குட்டியின் வாழ்க்கை. பிறந்தவுடன் தாயை இழந்துவிட்டது அந்த கன்றுக்குட்டி. எனவே அது மிகுந்த துயரத்துடன் கடவுளை வேண்டி நின்றது. கடவுள் உடனே பிரசன்னமானார். என்ன வேண்டும் கன்றே? என்றார். ஏன் என்னுடைய அம்மாவைக் கொன்றீர்கள் என்றது. நான் கொல்லவில்லை. அது உன்னோட தாயின் விதி. சரி நான் எப்படி வாழ்வது? என்றது கன்றுக்குட்டி. தாகத்திற்கு என்றது கன்று. வேறு ஏதேனும் ஆபத்து எனக்கு நேராதா? இப்படி யோசித்து யோசித்து...அது முடியாது ஒரும...நெடுநேரம்...அந்தக் கன...160; ...