shunsundar.blogspot.com
வாழ்தலும் வாழ்தல் நிமித்தமும்: February 2014
http://shunsundar.blogspot.com/2014_02_01_archive.html
வாழ்தலும் வாழ்தல் நிமித்தமும். மனதில் மகிழ்ச்சி அல்லது நெகிழ்ச்சியை பிரசவிக்கும் எதுவும் கவிதையே! Sunday, February 23, 2014. ஒரு தேவதையும் சில பொய்களும். தேவதை வெண்ணிற ஆடையில் வருமென்பது பொய்,. அன்று பச்சை நிற சுடிதார் அணிந்திருந்தது. தேவதை ரெக்கை கொண்டு பறக்குமென்பது பொய்,. அன்று அரசுப் பேருந்திலும் சென்றது. தேவதையின் உணவு அமிர்தமென்பது பொய்,. அன்று குல்ஃபி ஐஸ்கிரீமும் உண்டது. தேவதை ஆதித்தமிழில் பேசுமென்பது பொய்,. அன்று பேரழகாய் இருந்தது! Subscribe to: Posts (Atom). View my complete profile.
shunsundar.blogspot.com
வாழ்தலும் வாழ்தல் நிமித்தமும்: April 2011
http://shunsundar.blogspot.com/2011_04_01_archive.html
வாழ்தலும் வாழ்தல் நிமித்தமும். மனதில் மகிழ்ச்சி அல்லது நெகிழ்ச்சியை பிரசவிக்கும் எதுவும் கவிதையே! Saturday, April 16, 2011. கள்ளத்தனங்கள். துணி உலர்த்தும் சாக்கில். மாடிக்கு வந்து ரகசியமாய். அலைபேசியில் நீ அழைப்பது. எனக்கு மட்டும் தெரியும். மிக அருகே உறங்கும் தோழிக்கு. கூட கேட்காத போர்வைக் கதைகள். மைல்கள் கடந்து இருந்தாலும். எனக்கு மட்டும் கேட்கும். விருந்துண்ணும் மேசையில் பிறர். கவனம் சிதறுகையில், சிதறிய. பருக்கைக்கு நீ பதறிய காரணம். தெரியாத கபடமற்ற பேதையென. Saturday, April 2, 2011. இன்று,.
shunsundar.blogspot.com
வாழ்தலும் வாழ்தல் நிமித்தமும்: August 2011
http://shunsundar.blogspot.com/2011_08_01_archive.html
வாழ்தலும் வாழ்தல் நிமித்தமும். மனதில் மகிழ்ச்சி அல்லது நெகிழ்ச்சியை பிரசவிக்கும் எதுவும் கவிதையே! Wednesday, August 3, 2011. மழைதலும் நனைதலும். மென்பனி போர்த்திய மாலையில். மெல்லிசை கசிந்த வேளையில். அல்லல் மறந்து அலைகளில். விளையாடிக் கொண்டிருந்தோம். சினமடைந்த மேகங்கள் நம் மகிழ்வைக். களவாட மழைச் சாரலை அனுப்பியது. நான் அணிந்திருந்த மழையங்கியை. அவசரமாய் உனக்கு அணிவித்தேன். நீ வெட்கத்தை அணிந்து "அவ்வளவு. என விழிகளில் வினவினாய். உன் அன்பு தரும் இதத்தை உனக்கு. Subscribe to: Posts (Atom). View my complete profile.
stillintheworld.blogspot.com
One life .... Live it: February 2008
http://stillintheworld.blogspot.com/2008_02_01_archive.html
One life . Live it. Thanks for reading my thoughts. Thursday, February 21, 2008. புத்தாடை அணியும்போது அம்மா கூறினாள்" துக்கத்தின் நிறம்தான் கறுப்பு."நல்ல வேளை என் எதிரில் கண்ணாடி இல்லை. Wednesday, February 20, 2008. தனிமை என்பது எனக்கு யாரும் இல்லாததல்ல. நீ இல்லாதது மட்டுமே. ஏமாற்றங்கள். பனி பொழியும் இரவுகளில் போர்த்திக் கொள்ள இதமாக இருக்கிறது. நீ தந்த ஏமாற்றங்கள். Subscribe to: Posts (Atom). View my complete profile. ஏமாற்றங்கள். தேவதைகள் முட்டாள்கள்.
stillintheworld.blogspot.com
One life .... Live it: March 2008
http://stillintheworld.blogspot.com/2008_03_01_archive.html
One life . Live it. Thanks for reading my thoughts. Monday, March 10, 2008. கவிதையான வாழ்வு. அதிகாலை பனித்துளி,. கொஞ்சும் காலை வெய்யிலில் செல்ல நாயுடன் நடை. அமைதியான பயணம். தோழியுடன் நீண்ட நேரப்பேச்சு. மலர் சொரியும் பூங்கா. கவிதையான வாழ்வு எனது. அனைத்தும் கிடைக்கிறது எனது கேபினின் இரண்டடி மானிட்டரில் வரும் FORWARD MAILலில்மட்டும். Subscribe to: Posts (Atom). மானுடத்தின் ஒற்றை வரி நான். அர்த்தம் என் காதல். View my complete profile. கவிதையான வாழ்வு.
shunsundar.blogspot.com
வாழ்தலும் வாழ்தல் நிமித்தமும்: August 2010
http://shunsundar.blogspot.com/2010_08_01_archive.html
வாழ்தலும் வாழ்தல் நிமித்தமும். மனதில் மகிழ்ச்சி அல்லது நெகிழ்ச்சியை பிரசவிக்கும் எதுவும் கவிதையே! Sunday, August 29, 2010. ஒரு மென்பொறியாளன் புலம்பல். விடிகாலை விழித்து, வெந்நீரில் குளித்து,. வேகாத உணவினை விரும்பாமல் புசித்து,. வாகன நெரிசலில் சாரலில் நனைந்து,. வேண்டா வெறுப்புடன் தொடங்குகிறது அந்நாள். புரியாத மொழி பேசும் கணினியை முறைத்து,. பிழையான வேலைக்காய் தன்மானம் தொலைத்து,. உறவுகள் மறந்து உழைப்பதன் பலன். காதலன் இருப்பதாய் கேட்டறிந்த உடனே. நீங்க நல்லவரா? கெட்டவரா? Subscribe to: Posts (Atom).
stillintheworld.blogspot.com
One life .... Live it: December 2009
http://stillintheworld.blogspot.com/2009_12_01_archive.html
One life . Live it. Thanks for reading my thoughts. Sunday, December 20, 2009. நான் ரசித்தவை. அன்பே சிவம். அன்பே சிவம். அவன் கையிலும் ஆயுதம். Subscribe to: Posts (Atom). மானுடத்தின் ஒற்றை வரி நான். அர்த்தம் என் காதல். View my complete profile. நான் ரசித்தவை. தேவதைகள் முட்டாள்கள்.
stillintheworld.blogspot.com
One life .... Live it: கண்ணீர்
http://stillintheworld.blogspot.com/2008/09/blog-post_02.html
One life . Live it. Thanks for reading my thoughts. Tuesday, September 2, 2008. கண்ணீர். மழை பெய்கிறது என குடை எடுத்து வருகிறாய்.உனை தொட முடியாத சோகத்தில் அதிகமாய் அழுகிறது வானம். Subscribe to: Post Comments (Atom). மானுடத்தின் ஒற்றை வரி நான். அர்த்தம் என் காதல். View my complete profile. ஈரமான ரோஜா. அன்பே சிவம். கண்ணீர். தேவதைகள் முட்டாள்கள்.
serdhalam.blogspot.com
சேர்தளம்: October 2010
http://serdhalam.blogspot.com/2010_10_01_archive.html
திருப்பூர் இணைய நண்பர்கள் குழுமம். 18 அக்டோபர், 2010. அமர் சேவா. பலரைச் சென்றடைய வேண்டுமென்பதற்காக நண்பர் ஆதியின் பதிவு. சாக்லெட் குமரன். Posted by ஆதிமூலகிருஷ்ணன். என்றார். அந்த அனுபவத்தை எனக்குத் தந்தது அமர் சேவா சங்கம். நாடக நிகழ்வு நிகழவிருக்கிறது. என்னைக் கண்டித்த அந்நிறுவனத்தலைவர் திரு.எஸ்.ராமகிருஷ்ணன். Rs250 - Rose - 3rd Class. Rs500 - Jasmine - 2nd Class. Rs1000 - Lotus - 1st Class. ணாகும். செக்/டிடி. Phone No. 044-28114035 24618666. Posted by ☼ வெயிலான். பிற்பகல் 11:31. Links to this post. த...
stillintheworld.blogspot.com
One life .... Live it: மழை
http://stillintheworld.blogspot.com/2008/09/blog-post.html
One life . Live it. Thanks for reading my thoughts. Tuesday, September 2, 2008. எதைப் பற்றியோ எழுதுகிறாயே! என்னைப் பற்றியும் கொஞ்சம் எழுதேன் என்கிறாய். மழையைப் பற்றி எழுதுவது சுகமா? மழையில் நனைவது சுகமா? Subscribe to: Post Comments (Atom). மானுடத்தின் ஒற்றை வரி நான். அர்த்தம் என் காதல். View my complete profile. ஈரமான ரோஜா. அன்பே சிவம். கண்ணீர். தேவதைகள் முட்டாள்கள்.