kkamalesh.blogspot.com
சுயம் தேடும் பறவை...: August 2010
http://kkamalesh.blogspot.com/2010_08_01_archive.html
சுயம் தேடும் பறவை. To find yourself.first lose your self. Thursday, August 12, 2010. முயலும் உலவும் காடு. பதிவுலகில் நான். என்னும் தொடர் பதிவிற்கு என்னை அழைத்த அப்பா ராஜாராமன். நண்பர் சீமான்கனி. மற்றும் சகோதரி கயல்விழி. அவர்களுக்கு நன்றி. 1 வலைப் பதிவில் தோன்றும் உங்கள் பெயர்? 2 அந்தப் பெயர்தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை என்றால் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன? கமலேஷ்தான் உண்மையான பெயர். யூதாஸுக்கு பயந்து ஓடி வந்த இயேசு. ஆம் என்றால் ஏன்? அதன் விளைவு என்ன? ஒரே ஒரு சொல்ல...சத்தமாய&#...6 நீ...
kkamalesh.blogspot.com
சுயம் தேடும் பறவை...: July 2010
http://kkamalesh.blogspot.com/2010_07_01_archive.html
சுயம் தேடும் பறவை. To find yourself.first lose your self. Tuesday, July 20, 2010. வலியோடு கலையும் கனவு. வெயிலும், மழையும். புனையலாடி திரியும் பொழுதொன்றில். பிரசவிக்க துவங்கிய. வானவில்லின் அடிவாரத்தில். காத்திருந்தேன். என் ராஜகுமாரனுக்காக. சொட்டும் வர்ணங்களிலிருந்து. இறங்கி வந்தவன். என் விரல்களைப் பிடுங்கி கொண்டு. ஓர் வீணையைப் பரிசளித்தான். கனவுகள் இறைக்கும் இதயத்தோடு. அவனை அழைத்துப்போய். ஆர்ப்பரிக்கும் என் கடலை. அறிமுகப்படுத்தினேன். ஒரே மடக்கில். இது என் வானம் என்று. கனம் தாளாமல். Monday, July 5, 2010.
kkamalesh.blogspot.com
சுயம் தேடும் பறவை...: முயலும் உலவும் காடு.
http://kkamalesh.blogspot.com/2010/08/blog-post.html
சுயம் தேடும் பறவை. To find yourself.first lose your self. Thursday, August 12, 2010. முயலும் உலவும் காடு. பதிவுலகில் நான். என்னும் தொடர் பதிவிற்கு என்னை அழைத்த அப்பா ராஜாராமன். நண்பர் சீமான்கனி. மற்றும் சகோதரி கயல்விழி. அவர்களுக்கு நன்றி. 1 வலைப் பதிவில் தோன்றும் உங்கள் பெயர்? 2 அந்தப் பெயர்தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை என்றால் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன? கமலேஷ்தான் உண்மையான பெயர். யூதாஸுக்கு பயந்து ஓடி வந்த இயேசு. ஆம் என்றால் ஏன்? அதன் விளைவு என்ன? ஒரே ஒரு சொல்ல...சத்தமாய&#...6 நீ...
kkamalesh.blogspot.com
சுயம் தேடும் பறவை...: நீ தந்தவை...
http://kkamalesh.blogspot.com/2010/06/blog-post_19.html
சுயம் தேடும் பறவை. To find yourself.first lose your self. Saturday, June 19, 2010. நீ தந்தவை. உன் சிவந்த உதடு பிரித்து. நாவை வெளியில் நீட்டி. சுழற்றுகிறாய். பொறி தட்டிய பிரம்மன். மையத்திலாடும் மகரந்தத்தோடு. செய்ய துவங்குகிறான். ஒரு செம்பருத்தியை. குளித்தது போதுமென்று. நீ கரையேறி விட்டாய். திரும்பி பார். உன்னை பிரிய முடியாமல். பின்னால் ஓடி வருகிறது. சுழித்துக்கொண்டோடும். இந்த வரிகளும்,. இந்த வரிகளின் படுகையில். படிந்து கிடக்கும் வலிகளும்,. உனக்கு சொந்தமானவை. ஏனென்றால். நீ தந்தவை. June 19, 2010 at 6:04 AM.
kkamalesh.blogspot.com
சுயம் தேடும் பறவை...: December 2009
http://kkamalesh.blogspot.com/2009_12_01_archive.html
சுயம் தேடும் பறவை. To find yourself.first lose your self. Sunday, December 27, 2009. அவளின் காதல் கதை. தட்டிலிருந்து தவறி விழும். இறைச்சிக்காக. சுற்றிவரும் நாயின் நாக்கில். டிராகனின் உக்கிரம் -. அவன் காதல். வேதாளத்தின் விடுகதைக்கு. விடை சொல்லபோய். பந்தயத்தில் தோற்கிறாள் -. பாடலிபுரத்து பேசா மடந்தை. காதலின் தாழ்வாரத்தில். ஒதுங்கிய வெண்புறாவை. வன்புனர்கிறது -. மலைபாம்பு. குறவனின் கையிலிருக்கும். தேன்கூட்டின் மிச்ச சக்கை. தாகம் தீர்ந்ததென. ஒரு கல். சலனமற்று போனது. கட்டுமரம். Posted by கமலேஷ். அடைய...
kkamalesh.blogspot.com
சுயம் தேடும் பறவை...: சித்தார்த்தன் கனவு.
http://kkamalesh.blogspot.com/2011/03/blog-post.html
சுயம் தேடும் பறவை. To find yourself.first lose your self. Friday, March 25, 2011. சித்தார்த்தன் கனவு. இந்த கவிதை. நடனமாடியபடி நகர்ந்து செல்லும். சொற்களின் ஊர்வலமல்ல,. ஒவ்வொரு சுள்ளியாய். கொண்டு வந்து கட்டிய. பறவையின் கூடும் அல்ல. இந்த கவிதை. மொக்கவிழ்ந்த இந்நொடிகளின். வாசனையல்ல,. கிழித்த நாட்காட்டியிலிருந்து வழியும். இரத்தமும் அல்ல. இந்த கவிதை. கவிஞனொருவன் தன் இருப்பை வெளிப்படுத்த. சொற்களில் பீய்ச்சும் வெளிச்சம் அல்ல,. மேடை நடிகனொருவன். ஒப்பனை கலையும். இந்த கவிதை. காலமல்ல,. கருணையல்ல. வாழ்த&...கமலே...
kkamalesh.blogspot.com
சுயம் தேடும் பறவை...: May 2010
http://kkamalesh.blogspot.com/2010_05_01_archive.html
சுயம் தேடும் பறவை. To find yourself.first lose your self. Wednesday, May 19, 2010. தடாக குறிப்புகள். குளத்தில் மிதக்கும் ஆகாயம் துளைத்து. பூத்திருக்கிறது தாமரை. இன்னும் மலராத மொட்டுக்கள் சில. ஆடிக்கொண்டிருக்கின்றன,. கட்டிலில் குலுங்கும். பெண்ணின் தனங்களையொத்து. தன் மேல் கிடக்கும் துளிகளை. நட்சத்திரங்களாக்கி உருட்டி விளையாடுகின்றன,. தடாக புரசை இலைகள். குளத்தில் கிடக்கும் சூரியனை. அலகில் கொத்தி கொண்டு பறக்கிறது,. பெரும் பசி கொண்டதொரு. மீன்கொத்தி. ஒரு சிகரெட்டை. Posted by கமலேஷ். Monday, May 3, 2010. இல...
kkamalesh.blogspot.com
சுயம் தேடும் பறவை...: மஞ்சள் தடவிய மரணப் பத்திரிக்கை.
http://kkamalesh.blogspot.com/2010/06/blog-post_23.html
சுயம் தேடும் பறவை. To find yourself.first lose your self. Wednesday, June 23, 2010. மஞ்சள் தடவிய மரணப் பத்திரிக்கை. உன் மௌனம் பாய்ந்து. சிதைந்து போன. என் இதயத்தின் துணுக்குகளை. சேகரித்துக் கொண்டே கேட்கிறேன். அதற்க்கு முன். உன் நாசியினில் ஓர். கைக்குட்டையை கட்டிக் கொள். ஏனெனில். உன்னால் காயம் பட்ட. என் சுவாசப் பைகளிலிருந்து. இரத்தத்தின் வாடை வீசக் கூடும். நரமாமிசம் தின்னும். இந்த செவிட்டு உலகின் பிடியிலிருந்து. என்னை ரட்சிக்கும் பொருட்டு. நம் நிறை மாத சிசுவை. மிச்சமென்னடி. இந்த உன் மண ஓலை. காதலĮ...
kkamalesh.blogspot.com
சுயம் தேடும் பறவை...: கதவாயுதம்
http://kkamalesh.blogspot.com/2010/09/blog-post.html
சுயம் தேடும் பறவை. To find yourself.first lose your self. Wednesday, September 29, 2010. கதவாயுதம். பறந்தபடி கிளை மீது. வந்தமரும். ஒரு பறவையின் மடங்கும் சிறகைப் போல. அத்தனை இயல்பாய் இருப்பதில்லை. நிராகரிப்பின் போது அடைக்கப்படும் கதவுகள். அறைந்து சாத்தப்படும். ஒரு கதவின் முன்னால் நிற்க வாய்த்தவன். தன் வாழ்நாளெல்லாம் ஒரு சிலுவை போல். அக் கதவை சுமந்து திரிகிறான். கர்த்தரின் நடுநெஞ்சில் இறங்கும். கடைசி ஆணியென ஒலிக்கிறது. ஒரு நிராகரிப்பின் போது. ஒரு புத்தகத்தின். Posted by கமலேஷ். September 29, 2010 at 1:37 PM.
kkamalesh.blogspot.com
சுயம் தேடும் பறவை...: வலியோடு கலையும் கனவு
http://kkamalesh.blogspot.com/2010/07/blog-post_20.html
சுயம் தேடும் பறவை. To find yourself.first lose your self. Tuesday, July 20, 2010. வலியோடு கலையும் கனவு. வெயிலும், மழையும். புனையலாடி திரியும் பொழுதொன்றில். பிரசவிக்க துவங்கிய. வானவில்லின் அடிவாரத்தில். காத்திருந்தேன். என் ராஜகுமாரனுக்காக. சொட்டும் வர்ணங்களிலிருந்து. இறங்கி வந்தவன். என் விரல்களைப் பிடுங்கி கொண்டு. ஓர் வீணையைப் பரிசளித்தான். கனவுகள் இறைக்கும் இதயத்தோடு. அவனை அழைத்துப்போய். ஆர்ப்பரிக்கும் என் கடலை. அறிமுகப்படுத்தினேன். ஒரே மடக்கில். இது என் வானம் என்று. கனம் தாளாமல். நல்லாவந...8217;ஊனக&...