kalaiy.blogspot.com
கலையகம்: May 2014
http://kalaiy.blogspot.com/2014_05_01_archive.html
Tuesday, May 27, 2014. அறிவுஜீவி அதியமானை மிரட்டும் கம்யூனிச ஆவி. கம்யூனுக்கு எதிர்மறைச் சொல் எதுவும் கிடையாது. இது, நமது ஊரில், “பஞ்சாயத்திற்கு எதிர்மறைச் சொல் என்ன? கம்யூனிசத்திற்கு. ஒரேயடியாகத் தாவிச் செல்ல முடியுமா? இலாபம் எங்கிருந்து வருகின்றது? என்பன போன்ற கேள்விகளை கேட்டால், ஆகாயத்தை நோக்கிக் கை காட்டுவார்கள். மயிலே மயிலே இறகு போடென்றால் போடுமா? பயப்படாதீர்கள்! ஒரு சோஷலிச அரசு தனிப் பட்ட சொத்துரிமையை ஒழிப்பதற...அதியமான்: / எறும்புகள், தேனீக...அதைப் பற்றிக் கே...அரசு ஊழியரĮ...மனி...
thamuekasatirupur.blogspot.com
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் திருப்பூர்: July 2011
http://thamuekasatirupur.blogspot.com/2011_07_01_archive.html
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் திருப்பூர். திருப்பூர் 9 வது (பின்னல்&பாரதிபுத்தகாலயம்) புத்தகக்கண்காட்சி (வீடியோ உதவி ஜெய்வாபாய் ஈசுவரன்). Friday, July 8, 2011. த மு எ க சங்கம் திருப்பூர். Subscribe to: Posts (Atom). திருக்குறள். தீக்கதிர் படிக்க. EDITED and COMPILED BY. சுந்தரக்கண்ணன் 944 2352000. Tirupur Book Fair Day MLA Speech. தமிழ் ப(பி)டித்த வலைப்பதிவுகள். தமிழ்செல்வன். சுப்ரபாரதி மணியன். தாண்டவகோன். புலம் பெயர்ந்த உலகில். உயிர்மை.காம். அந்திமழை. பூ வனம்.
farzankavithaikal.blogspot.com
பர்ஸான் ஏஆர் கவிதைப் பிரதிகள்: 7/27/08 - 8/3/08
http://farzankavithaikal.blogspot.com/2008_07_27_archive.html
பர்ஸான் ஏஆர் கவிதைப் பிரதிகள். இத்தளம் பற்றி. Friday, August 1, 2008. இரண்டு தடவைகள் வாழ்கிறாய். அனைத்து சலனங்களினையும் அடக்கி. என் மூச்சைத் திருடி. நீ அதிர்வுகளோடு எழுந்து போனாய். இப்படியிருக்காது என்ற என் ஆசைகள் மீது. உன் ஆளுமையும் அதிரவைக்கும் விம்பல்களும். உருக்குலைய வைத்து. என்னை சாகடித்துக் கொண்டே இருக்கிறது. உன்னை முதலினைப்படுத்தி. என்னை விட உன் மகிழ்விற்கே இவையெல்லாமென. பல கோடி தடவை கெஞ்சினேன். உன் அசட்டுக் காதுகளும். என்னையும் ஓடவிட்டு. நீ உலகில். எனது இரவுகளை. எனது பகல்களை. பகல்களை ...அனை...
farzankavithaikal.blogspot.com
பர்ஸான் ஏஆர் கவிதைப் பிரதிகள்: மனதில் நிறைதல்
http://farzankavithaikal.blogspot.com/2008/08/blog-post_9546.html
பர்ஸான் ஏஆர் கவிதைப் பிரதிகள். இத்தளம் பற்றி. Monday, August 25, 2008. மனதில் நிறைதல். மிகத் தொலைவான. அதிகாலை பற்றிய நம்பிக்கைகள். தாளிடப்பட்ட நினைவுகளோடு அடங்கியது. நான் வரைந்து வரைந்து. எனக்குள்ளே புதைத்துக் கொண்ட. சித்திரங்கள்/ஓவியங்கள்/வாழ்க்கை. வெற்று இரவுகளின் கனவுகளை பரிசளித்தன. வராதயென் பல்நிறக் கனவுகளின் பின். ஒற்றை நிறக் கனவுகளின் அச்சம். முழுமையாய் என்னில் அடர்ந்திற்று. மூட்டைகட்டப்பட்டன. அச்சமிகுந்த வாழ்வு. அதே வாழ்வாய்ப் பழகிப்போனது. November 20, 2008 at 10:57 PM. View my complete profile.
kalaiy.blogspot.com
கலையகம்: April 2014
http://kalaiy.blogspot.com/2014_04_01_archive.html
Tuesday, April 29, 2014. சைவ- வேளாள அடிப்படைவாதி நாவலரை கௌரவிக்கும் சிங்களப் பேரினவாதம். சைவமும், தமிழும் வளர்த்தார்" என்று போற்றப்படும் ஆறுமுக நாவலர், தமிழ் பேசும் மக்கள் அனைவரையும் தமிழர்களாக ஏற்றுக் கொண்டவரா? அல்லது சைவ சமயத்தை பின்பற்றும் எல்லோரையும் சைவர்களாக ஏற்றுக் கொண்டிருந்தாரா? தீண்டலினாலே எவ்வெப்பொழுது குற்றமில்லை? ஆறுமுக நாவலரின் சைவ வினா விடை 2). Whatsapp நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு Share. பதிந்தவர் : Kalaiyarasan. Tuesday, April 29, 2014. Labels: ஆறுமுக நாவலர். சைவ சமயம். அனாமத&...
thamuekasatirupur.blogspot.com
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் திருப்பூர்: June 2010
http://thamuekasatirupur.blogspot.com/2010_06_01_archive.html
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் திருப்பூர். திருப்பூர் 9 வது (பின்னல்&பாரதிபுத்தகாலயம்) புத்தகக்கண்காட்சி (வீடியோ உதவி ஜெய்வாபாய் ஈசுவரன்). Tuesday, June 15, 2010. தோழர் வேலுச்சாமியின் குழந்தைகள். -நேசக்கரம் நீட்டுவோம். எவ்வளவு சிறிய தொகை! ICICI BANK EASY RECEIVE WELCOME KIT. CUST ID - 520947786. 12 DIGITAL ACCOUNT NUMBER : 606201521085. காசோலை’/ட்ராப்ட் அனுப்ப: சி.ஸ்ரீதர்,12-பி/25kannimaar க...த மு எ க சங்கம் திருப்பூர். Subscribe to: Posts (Atom). EDITED and COMPILED BY.
thamuekasatirupur.blogspot.com
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் திருப்பூர்: பண்பாட்டுச் சூழல
http://thamuekasatirupur.blogspot.com/2013/08/blog-post_15.html
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் திருப்பூர். திருப்பூர் 9 வது (பின்னல்&பாரதிபுத்தகாலயம்) புத்தகக்கண்காட்சி (வீடியோ உதவி ஜெய்வாபாய் ஈசுவரன்). Thursday, August 15, 2013. பண்பாட்டுச் சூழலை ஆய்வு செய்யக் கூடுவோம்! பண்பாட்டுச் சூழலை ஆய்வு செய்யக் கூடுவோம்! சதமிழ்ச்செல்வன். இதை எப்படிப் புரிந்து கொள்வது? எவ்விதம்? இவற்றையெல்லாம் நாம் எவ்வாறு புரிந்து கொள்வது? த மு எ க சங்கம் திருப்பூர். Subscribe to: Post Comments (Atom). திருக்குறள். தீக்கதிர் படிக்க. EDITED and COMPILED BY.
farzankavithaikal.blogspot.com
பர்ஸான் ஏஆர் கவிதைப் பிரதிகள்: நிறங்களால் ஆதல்
http://farzankavithaikal.blogspot.com/2009/11/blog-post.html
பர்ஸான் ஏஆர் கவிதைப் பிரதிகள். இத்தளம் பற்றி. Wednesday, November 11, 2009. நிறங்களால் ஆதல். கனவுகளின் எல்லையற்ற மொழியில். என்னை அழைத்துக் கொள்ள வந்தாய். பிரித்துணர முடியாத நிறக்கலவைகளுக்குள். பிரகாசமாய்ப் பத்திரப்படுத்திய உன். புன்னகையுடனான நீ. இன்னும் கலைந்து விடாதபடியே. என் கண்கள் திறந்திருக்கின்றன. பின்வரும் நாட்களில். என்னையுரசி மொய்த்துக்கிடக்கும் நீதான். எல்லையற்ற மொழியால். கனவில் அழைத்தாயென. நீயற்ற ஒருவளிடம் எப்படிச் சொல்வேன்? என் சொந்தக் கனவுகளில். Subscribe to: Post Comments (Atom).