selvarajjegadheesan.blogspot.com
கவிதையை முன்வைத்து...: January 2012
http://selvarajjegadheesan.blogspot.com/2012_01_01_archive.html
கவிதையை முன்வைத்து. 11 ஜனவரி 2012. விகடன் பொங்கல் சிறப்பிதழில் கவிதை. 8 கருத்துகள்:. Labels: கவிதை. கவிதை/ஆனந்த விகடன். 03 ஜனவரி 2012. புத்தகக் கண்காட்சியில் நான். புத்தகங்களின் வாசனையோடு, தெரிந்த/தெரியாத முகங்களின் மத்தியில்,. அந்தத் திடலுக்குள் அலைந்து திரியும் பொழுதுகளை, வார்த்தைகளில் வருணிப்பது சிரமம். 2009 புத்தகக் கண்காட்சிக்கு (அலுவலக நிமித்தமான சென்னை பயணம் காரணமாக). அகரம் (அன்னம்)வெளியீடுகள்:. 1) அந்தரங்கம் (பக்.112 ரூ.60/-). மீள்பதிவு). 5 கருத்துகள்:. புதிய இடுகைகள். முகப்பு. சாதனை ...பாவ...
selvarajjegadheesan.blogspot.com
கவிதையை முன்வைத்து...: February 2012
http://selvarajjegadheesan.blogspot.com/2012_02_01_archive.html
கவிதையை முன்வைத்து. 28 பிப்ரவரி 2012. அகத்தின் அழகு. இன்னொரு நாளின். தொடக்கம். எல்லோருக்கும் கை அசைத்தபடி. வந்து கொண்டிருந்த மகனின். மகிழ்ச்சி இழைகளால் ஆன. முகத்தை அணிந்தபடி. சென்று கொண்டிருந்தேன். மகனின் கை அசைப்பிற்கு. எதிர்வினை ஏதுமின்றி. எதிர்ப்பட்ட முகமொன்றில். அத்தனை இறுக்கம். உற்றுப் பார்க்கையில். சற்று முன் இறக்கி வைத்த. என் முகம். 4 கருத்துகள்:. Labels: கவிதை. கவிதை/உயிரோசை. 20 பிப்ரவரி 2012. கல்கி'யில் பத்தாவது கவிதை. 2 கருத்துகள்:. Labels: கவிதை. கவிதை/கல்கி. 12 பிப்ரவரி 2012. புதி...படி...
selvarajjegadheesan.blogspot.com
கவிதையை முன்வைத்து...: October 2012
http://selvarajjegadheesan.blogspot.com/2012_10_01_archive.html
கவிதையை முன்வைத்து. 03 அக்டோபர் 2012. நான்காவது சிங்கம் ஒரு பார்வை - வித்யாஷங்கர். நன்றி: திரு. வித்யாஷங்கர்). மொழியின் உச்சம் கவிதை. தமிழில் கவிஞன், கவிதை என்பதே கேலிக்குரியதாக இருப்பதற்கு காரணம் திராவிட,. இடதுசாரி இயக்கங்கள். மொழியின் பரிசோதனை கூடமாகவும், ஆன்மாவாகவும். இருப்பது கவிதை! காதலை பொய் என்றாயே. கவிதையை கள்ளச் சொல் என்றாயே. அன்று பிரியும் வேளையில். உண் கண்கள் கலங்கியதென்ன. காதல் அல்லாமல். வார்த்தையின் வனப்புதான். என்ன கவிதையல்லாமல். சமீபத்தில் எழுதி வரு...அங்காடியொ...அவனது இரு...தேவ...
selvarajjegadheesan.blogspot.com
கவிதையை முன்வைத்து...: June 2011
http://selvarajjegadheesan.blogspot.com/2011_06_01_archive.html
கவிதையை முன்வைத்து. 18 ஜூன் 2011. இரண்டு கவிதைகள். பள்ளிப் பேருந்துக்கு. வழியனுப்ப. யாரும் வராத. இன்னொருவனைக் காட்டி. எப்போதிருந்து நானும். அப்படிப் போவேனென்று. கேட்ட மகனுக்கு. எப்படி சொல்ல. எனக்கு மட்டும் தெரியும். அவன் கண்களின். ஏக்கத்தை. தவறுதலாய். நான் அழுத்திய. தளத்தின் எண். தனக்கானது என்று. புன்சிரிப்போடு. ஒருவருடன். போக நேர்ந்த. லிப்ட் பயணம் போல. தானாய் இப்படி. எல்லாமே. தவறுகளின்றி. நேருமானால். 4 கருத்துகள்:. Labels: கவிதை/திண்ணை. 01 ஜூன் 2011. இலக்கியமாக இருந்தா...தீராநதி: ...தீரா...
selvarajjegadheesan.blogspot.com
கவிதையை முன்வைத்து...: December 2011
http://selvarajjegadheesan.blogspot.com/2011_12_01_archive.html
கவிதையை முன்வைத்து. 19 டிசம்பர் 2011. இரண்டு கவிதைகள். 19-12 -2011) தேதியிட்ட உயிரோசையில் வெளியானது. இந்த நாள். மூன்று முகங்களுமே எதிர்ப்படவில்லை. இரண்டாவது வந்திருக்கலாம். ஒன்று கூட. இல்லாமல் போகுமளவுக்கு. என்னதான் செய்ததிந்த. ஒரு நாள். புகைப்படத்தில். என்னையும் உன்னையும் அழைத்தவன். அவனை அழைக்கவில்லை. என்னையும் அவனையும் அழைத்த நீ. இவனை அழைக்கவில்லை. உன்னையும் இவனையும் அழைத்த நான். அவனை அழைக்கவில்லை. நான் நீ அவன் இவன். இந்தப் புகைப்படத்தை. என்ன செய்வதிப்போது. என் இனிய நண்பனே. தீராநதி. 2000 வருடத...
selvarajjegadheesan.blogspot.com
கவிதையை முன்வைத்து...: May 2011
http://selvarajjegadheesan.blogspot.com/2011_05_01_archive.html
கவிதையை முன்வைத்து. 09 மே 2011. நெரூதா அனுபவம் - சுகுமாரன் - படித்ததில் பிடித்தது. மூன்றாவது சிக்கல் வரிசைபடுத்துவதில் காத்திருந்தது. பொருள் சார்ந்தா? காலம் சார்ந்தா? ஒன்று: கவிஞனின் மனோதளத்திலிருந்து ஒருபோதும் விலகக்கூடாது. இரண்டு: வாசிப்புத்தன்மையுள்ளதாக இருக்கவேண்டும். சுகுமாரன். திருவனந்தபுரம். 14 டிசம்பர் 2004. 3 கருத்துகள்:. Labels: படித்ததில் பிடித்தது/சுகுமாரன். 02 மே 2011. இன்று தன் “ ஒளியிலே தெரிவது. 8221; பெறும். வண்ணதாசன். அம்மாவுக்கு அம்மா. அதே கோலம்தான். விழுதுகள். முகப்பு. பாவண்...
selvarajjegadheesan.blogspot.com
கவிதையை முன்வைத்து...: September 2011
http://selvarajjegadheesan.blogspot.com/2011_09_01_archive.html
கவிதையை முன்வைத்து. 27 செப்டம்பர் 2011. கல்கி'யில் ஒன்பதாவது கவிதை. இந்த வார கல்கி (02-10-2011) இதழில் வெளியான கவிதை. கவிதையை படிக்க ‘க்ளிக்’ செய்யவும்). கருத்துகள் இல்லை:. Labels: கவிதை/கல்கி. 21 செப்டம்பர் 2011. இறைவன் வகுத்த நியதி. நான்கு படிக்கட்டுகளுக்கு ஒரு முறை. தேம்பிய அழுகையும் அதைத் தொடர்ந்த அமைதியுமென. நர்சரி படிக்கட்டுகளில் தாவித் தாவி ஓடின மகனின். தளிர் நடையைப் பற்றி சொல்லிச் சொல்லி. நானும் இங்கு அலுவலகத்தில். அழுதது அவனல்ல வென்று. 2 கருத்துகள்:. 19 செப்டம்பர் 2011. போக மாட்...உங்...
selvarajjegadheesan.blogspot.com
கவிதையை முன்வைத்து...: June 2012
http://selvarajjegadheesan.blogspot.com/2012_06_01_archive.html
கவிதையை முன்வைத்து. 27 ஜூன் 2012. நான்காவது கவிதைத் தொகுதி. காலச்சுவடு வெளியீடாக வெளிவர உள்ள என் நான்காவது கவிதைத் தொகுதி. 6 கருத்துகள்:. 03 ஜூன் 2012. கல்கி (20-05-2012) இதழில் வெளியான கவிதை. கல்கி (20-05-2012) இதழில் வெளியான கவிதை. 2 கருத்துகள்:. Labels: கவிதை/கல்கி. புதிய இடுகைகள். பழைய இடுகைகள். முகப்பு. இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom). நான்காவது சிங்கம். ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில். இன்னபிறவும். அந்தரங்கம். பிரபலமான இடுகைகள். சிற்சில துரோகங்கள் சĬ...அந்தரங்கம் (2008) , இ...அனுபவங...
selvarajjegadheesan.blogspot.com
கவிதையை முன்வைத்து...: December 2012
http://selvarajjegadheesan.blogspot.com/2012_12_01_archive.html
கவிதையை முன்வைத்து. 17 டிசம்பர் 2012. குங்குமத்தில் "நாற்காலிகள் " கவிதை. கருத்துகள் இல்லை:. புதிய இடுகைகள். பழைய இடுகைகள். முகப்பு. இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom). நான்காவது சிங்கம். ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில். இன்னபிறவும். அந்தரங்கம். பிரபலமான இடுகைகள். சாதனை என்பது பெரிய சொல் - பாவண்ணன் நேர்காணல் - படித்ததில் பிடித்தது. கல்கி' யில் ஐந்தாவது கவிதை. படித்ததில் பிடித்தது - கல்யாண்ஜி கவிதை. இதுவும் கடந்து போகும். மூன்றாவது கவிதைத் தொகுதி. அந்தரங்கம் (2008) , இன்னபிறவ...அனுபவங்களி...இந்...