neyamukil.blogspot.com
நேயமுகில்: April 2010
http://neyamukil.blogspot.com/2010_04_01_archive.html
நேயமுகில். Monday, April 26, 2010. தற்செயல் தவறுகள். தற்செயலான ஒரு மழைத் திவலை போல். பரிசுத்தமான. புன்னகையை,. நேயத்தை,. ஏக்கத்தை,. கண்ணீர்த் துளியை,. பிறப்பை,. இறப்பை,. பிரிவை,. முத்தத்தை,. கோபத்தை,. தியாகத்தை,. துரோகத்தை,. மன்னிப்பை…. மலர்த்திவைக்கும் ஆணையுடன்தான் துவங்கின. பிரபஞ்ச இயக்கங்கள் யாவுமே. ஒரு எதிர்பார்ப்பில். ஒரு காத்திருப்பில். ஒரு அலட்சியத்தில். ஒரு நிராகரிப்பில். ஒரு புறக்கணிப்பில். ஒரு போலச்செய்தலில். முன்னரே உணர்ந்திருந்தால். உன் சொற்கள். ஒரு தருணத்தை? ஓவர்டைமில். தற்செயல...தொழ...
neyamukil.blogspot.com
நேயமுகில்: September 2009
http://neyamukil.blogspot.com/2009_09_01_archive.html
நேயமுகில். Thursday, September 24, 2009. பனி இரவின் ரகசியம். விடியும் வரையிலா. விழித்திருக்கும் வரையிலா. குளிரில் நடுங்கும். ஓடை நிலா. Posted by கார்த்திகா. Subscribe to: Posts (Atom). நன்றி கௌரிப்ரியா. கார்த்திகா. Tirunelveli, Tamilnadu, India. View my complete profile. ராஜா சந்திரசேகர் கவிதைகள். அன்புடன் அருணா. ஒற்றைக்குயில். வெட்டிவம்பு. சென்னை தமிழன். திருவிழா. பனி இரவின் ரகசியம்.
neyamukil.blogspot.com
நேயமுகில்: May 2010
http://neyamukil.blogspot.com/2010_05_01_archive.html
நேயமுகில். Monday, May 24, 2010. நதி நிலவு. சூல் வளைகளைச். சுமந்தோடும் நதியலை மேல். தன் கடைசி முத்திரையைப் பதிக்கிறது. சுடலையில் ஆடும் தழலின் பிம்பம். பார்த்துக் கொண்டிருந்த பௌர்ணமி நிலவு. நெருப்போடு நிற்பதும். வளையோடு நடப்பதும்தான். பிரபஞ்ச ரகசியம். Posted by கார்த்திகா. தனிச்சுற்றுக்கு மட்டும். கதவு திறந்த நண்பர். கைகளை விரித்து,. ஆ ஆ ஆ' என வரவேற்றார். புன்சிரித்த அவர் மனைவி,. வுச்சு' என்றார். இருக்கையைக் காட்டி. இயல்பாகச் செய்வது போல். அவர்கள் மகன். தலையணை தந்து,. அலைத்துளி. நீலம் தி...ஒன்றĭ...
neyamukil.blogspot.com
நேயமுகில்: September 2010
http://neyamukil.blogspot.com/2010_09_01_archive.html
நேயமுகில். Monday, September 20, 2010. கலாப்ரியாவின் தாலாட்டு. புதிய ஊருக்கு இடம் மாறிச் செல்கையில். நினைவின் தாழ்வாரங்கள் வாசித்தபடி சென்றேன். சொந்த ஊர் குறித்த. ஞாபக வீட்டின் கதவுகள். திறந்துகொண்டன. தமிழ்ச்சங்கம் தெருவான. சொக்கலிங்க முடுக்குத் தெருவில் இறங்கி. வளவுப் பிள்ளைகளோடு. தொட்டுப்பிடித்து விளையாடி. தோற்றுப் போன சடவு தீர. நினைவின் தாழ்வாரங்களில் தலை வைத்து. கனவின் தாழ்வாரங்களில் உறங்கத் தொடங்கினேன். மிச்ச பயணம் முழுதும். ரயிலோ கலாப்ரியாவோ. Posted by கார்த்திகா. ஓர்நாள். தொடும். படம்பி...
copi-pakkangal.blogspot.com
கோ.பி. பக்கங்கள்: மரணத்தின் மறுபக்கம் - ஆகத்து பதினேழு
http://copi-pakkangal.blogspot.com/2010/08/blog-post.html
கோ.பி. பக்கங்கள். Tuesday, August 17, 2010. மரணத்தின் மறுபக்கம் - ஆகத்து பதினேழு. ஏரிக்கரை ஓரம்,. அவளுக்காக. காத்திருப்பு. பொழுது போகவில்லை. ஒரு படகு. படகில் ஒரு பக்கம் வண்ணக்கலவை,. மறுபக்கம் - ஏதோ எழத்துக்கள். படிக்கமுடியவில்லை. காத்திருந்தவன் முடிவெடுத்தான் - படித்து விடுவது என்று. ஏரியில் குதித்தான். நீந்தினான். ஏரியின் மத்திக்கு சென்று. என்ன எழுதியுள்ளது என்று படித்தான். ஏரியில் முதலைகள் - நீந்தாதீர்கள்". Posted by கோ.பி. பக்கங்கள். Subscribe to: Post Comments (Atom). View my complete profile.
neyamukil.blogspot.com
நேயமுகில்: பாலை - கல்கி நினைவு சிறுகதைப் போட்டி(2011)யில் இரண்டாம் பரிசு பெற்ற எனது ச
http://neyamukil.blogspot.com/2011/08/2011.html
நேயமுகில். Monday, August 15, 2011. பாலை - கல்கி நினைவு சிறுகதைப் போட்டி(2011)யில் இரண்டாம் பரிசு பெற்ற எனது சிறுகதை. ளம்பும்போதே. 8220;ஓரமா நில்லும்மா…” என்றார் கடை செக்யூரிட்டி. 8220;கடையே ஓரமாதானேங்க இருக்கு…”. லேசாக முறைத்துவிட்டுப் பேசாமல் இருந்தார். கொஞ்சம் ஓய்ந்திருந்தது. லேசான தூறல்தான்! போய்விடலாம். ஹெல்மெட்டை மாட்டிக்கொள்வதற்கு முன், “தேங்க் யூ சார்” என்...8220;என்ன தாயி சாப்பிட்டியா…? 8220;நான் சாப்பிடறது கிடக்கட்டும் த...8220;ஆமாம்மா… அவனுக்கு...8220;உங்க முதலா...இப்பĭ...
neyamukil.blogspot.com
நேயமுகில்: August 2009
http://neyamukil.blogspot.com/2009_08_01_archive.html
நேயமுகில். Wednesday, August 05, 2009. இன்றும் நாம். உணவாய் அருந்தினோம். என்றோ பெய்த மழையைத்தான். Posted by கார்த்திகா. Subscribe to: Posts (Atom). நன்றி கௌரிப்ரியா. கார்த்திகா. Tirunelveli, Tamilnadu, India. View my complete profile. ராஜா சந்திரசேகர் கவிதைகள். அன்புடன் அருணா. ஒற்றைக்குயில். வெட்டிவம்பு. சென்னை தமிழன். திருவிழா.
copi-pakkangal.blogspot.com
கோ.பி. பக்கங்கள்: புரிதல் - யூலை ஒன்று.
http://copi-pakkangal.blogspot.com/2010/06/blog-post.html
கோ.பி. பக்கங்கள். Wednesday, June 30, 2010. புரிதல் - யூலை ஒன்று. நட்பு, அன்பு, காதல். இவை எல்லாம். வெறும். வார்த்தைகள்தான். நட்பு, அன்பு, காதல். இவை எல்லாம். வெறும். வார்த்தைகள்தான். எதுவரையில் என்றால்,. யாராவது ஒருவர். உங்கள் வாழ்க்கையில் உட்புகுந்து. இவை பற்றிய புரிதலை உங்களுக்கு. ஏற்படுத்தும்வரை. அதுவரையில் இவை வெறும் வார்த்தைகளே. Posted by கோ.பி. பக்கங்கள். Labels: கவிதை முயற்சி. யூலை ஒன்று. வாழ்க்கை பற்றிய புரிதல். முனைவர்.இரா.குணசீலன். July 1, 2010 at 3:19 AM. உண்மைதான். View my complete profile.
neyamukil.blogspot.com
நேயமுகில்: June 2009
http://neyamukil.blogspot.com/2009_06_01_archive.html
நேயமுகில். Thursday, June 11, 2009. சொல்லாமல் சொன்னது. வார்த்தைகள் எல்லாம். வெறும் ஒலிக்குறிப்பாக. பரிமாறிக்கொண்ட. மௌனங்களின் இறுதியில். உடைபட்டது நிசப்தம். ஒரு கண்ணீர்த் துளியில். Posted by கார்த்திகா. Subscribe to: Posts (Atom). நன்றி கௌரிப்ரியா. கார்த்திகா. Tirunelveli, Tamilnadu, India. View my complete profile. ராஜா சந்திரசேகர் கவிதைகள். அன்புடன் அருணா. ஒற்றைக்குயில். வெட்டிவம்பு. சென்னை தமிழன். திருவிழா. சொல்லாமல் சொன்னது.
neyamukil.blogspot.com
நேயமுகில்: August 2010
http://neyamukil.blogspot.com/2010_08_01_archive.html
நேயமுகில். Monday, August 16, 2010. இவளுக்கு இவள் என்றும் பேர். கொஞ்சும் நேரங்களில். குட்டிப் பாப்பா. சுட்டிப் பாப்பா. புஜ்ஜிக்குட்டி. அம்முக்குட்டி. செல்லப் பாப்பா. வெல்லக்கட்டி. பட்டுக்குட்டி. சிட்டுக்குருவி. ரெட்டைவால் குருவி. கோபப்படும் நேரங்களில். குட்டிச் சாத்தான். பாம்புக்குட்டி. பிசாசு. குட்டிப்பிசாசு. குரங்கு…. இவளே சமயங்களில் அழைக்கப்படுவாள். 8216;இவளே’ என்றும். Posted by கார்த்திகா. பேசாத முத்தம். உன் நேயத்தைப் போல். முத்தத்தின் சுவையை. எப்போதும். Subscribe to: Posts (Atom).