enathuulagam.blogspot.com
peacefullmind
http://enathuulagam.blogspot.com/2009/10/blog-post.html
Friday, October 30, 2009. Subscribe to: Post Comments (Atom). தேடிப்பார்த்தேன்.ஒன்றுமேயில்லை. View my complete profile. என்னை தொடர்பவர்கள். இணைப்புகள். தமிலிஷ். தமிழ்மணம். எஸ்.ஆர்.எம். தமிழ்எழுதி. முந்தைய பதிவுகள். பதிவுலக நண்பர்களுக்கு எனது இனிய வணக்கங்கள்.வலையுலக. நான் தொடர்பவர்கள். புலம்பல்கள்! அகம் சொல்லும் முகம். மீசைக்காரி. நீ ரசமா?
enathuulagam.blogspot.com
peacefullmind
http://enathuulagam.blogspot.com/2010/02/9.html
Wednesday, February 24, 2010. டம்பி மேவீ. March 1, 2010 at 12:07 AM. Shiva summa mokkai podunga .piragu matter thanaa kidaikkum! April 1, 2010 at 2:43 AM. மார்ச்சும் முடிஞ்சு. ஏப்ரலும் வந்தாச்சு. சீக்கிரமா எந்திரி. தூங்கனது போதும். Subscribe to: Post Comments (Atom). தேடிப்பார்த்தேன்.ஒன்றுமேயில்லை. View my complete profile. என்னை தொடர்பவர்கள். இணைப்புகள். தமிலிஷ். தமிழ்மணம். எஸ்.ஆர்.எம். தமிழ்எழுதி. முந்தைய பதிவுகள். நான் தொடர்பவர்கள். புலம்பல்கள்! மீசைக்காரி. நீ ரசமா?
enathuulagam.blogspot.com
peacefullmind: October 2009
http://enathuulagam.blogspot.com/2009_10_01_archive.html
Friday, October 30, 2009. Subscribe to: Posts (Atom). தேடிப்பார்த்தேன்.ஒன்றுமேயில்லை. View my complete profile. என்னை தொடர்பவர்கள். இணைப்புகள். தமிலிஷ். தமிழ்மணம். எஸ்.ஆர்.எம். தமிழ்எழுதி. முந்தைய பதிவுகள். பதிவுலக நண்பர்களுக்கு எனது இனிய வணக்கங்கள்.வலையுலக. நான் தொடர்பவர்கள். புலம்பல்கள்! அகம் சொல்லும் முகம். மீசைக்காரி. நீ ரசமா?
enathutamilkavithaigal.blogspot.com
சில கவிதைகள்: இறைவழிபாடு -1
http://enathutamilkavithaigal.blogspot.com/2010/04/1_04.html
சில கவிதைகள். அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]. Sunday, April 04, 2010. இறைவழிபாடு -1. மா மா காய். மா மா காய். கங்கை முடிமேல் அமர்ந்திருக்க. கண்டம் நீலம் ஆனவனே. மங்கை உமையாள் ஒருபாகம். மாலன் தங்கை மீனாட்சி. செங்கை தன்னில் திரிசூலம். சிவந்த நெற்றிக் கண்ணோடும். எங்கும் உடலில் வெந்நீறு. எழிலாய்க் காட்சி அளிப்பவனே! மங்கை ஆசை மண்ணாசை. மயக்கும் பொன்னின் மேலாசை. தங்கா புகழைத் தாந்தேடித். தாவும் மனத்தை நானடக்கி. கங்கா தரனே! கைலாசா! Sunday, April 04, 2010. View my complete profile.
enathutamilkavithaigal.blogspot.com
சில கவிதைகள்: இயற்கை 1
http://enathutamilkavithaigal.blogspot.com/2010/04/1.html
சில கவிதைகள். அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]. Saturday, April 03, 2010. இயற்கை 1. மா மா மா மா. மா மாங்காய். மயிலும் தோகை விரித்து ஆடும். வானில் கார்மேகம். குயிலும் சேர்ந்து கூவி அழைக்கும். குரலில் தேனூறும். ஒயிலாய் நடந்தே மழையைத் தருமே. உலகில் கார்காலம். வெயிலும் வந்து வேனிற் தோன்ற. விரைந்து தானேகும். சொட்ட நனைந்தே நகரும் சற்றே. சுடரால் சூடாகும். நட்ட மரத்தின் நிழலில் நிற்க. நாடும் உயிரெல்லாம். வீட்டில் இருப்பாரோ. Saturday, April 03, 2010. View my complete profile.
enathutamilkavithaigal.blogspot.com
சில கவிதைகள்: இறைவழிபாடு 2
http://enathutamilkavithaigal.blogspot.com/2010/04/2_04.html
சில கவிதைகள். அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]. Sunday, April 04, 2010. இறைவழிபாடு 2. குறிலீற்று மா கூவிளம் விளம் விளம். விளம் மாங்காய். பாடி உன்புகழ் பரப்பிடும் வகையினை. பாவிநான் அறிந்தில்லேன். தேடி நின்னருள் பெற்றிடக் கோவிலைச். சேர்ந்திடல் செய்தில்லேன். கோடிக் குன்றினைச் சுற்றியே யானுனைக். கும்பிடும் வழியில்லேன். நாடி நாமமே நெஞ்சினில் நினைப்பதே. நானறி நெறியாமே! நஞ்சு ஈதென நன்றென தீதென. யாதுமே அறியேனே. குன்றுறை குமரேசா. Sunday, April 04, 2010. View my complete profile.
enathutamilkavithaigal.blogspot.com
சில கவிதைகள்: வெண்டாழிசை -3
http://enathutamilkavithaigal.blogspot.com/2011/01/3.html
சில கவிதைகள். அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]. Thursday, January 06, 2011. வெண்டாழிசை -3. இடரென நினைத்திடின் இயலுமோ எழுச்சியும். முடியுமென்(று) துணிந்துநீ முயன்றிடுன் உழைப்பினால். அடைந்திடும் நிலைக்கிலை ஈடு. பசித்திட புசித்திடு பயமதை விலக்கிடு. விசையுற நடந்திடு விருப்புடன் வினைசெய. நசிந்திடா நலம்பெறும் வாழ்வு. மூன்றடிகளிலும் ஓரெதுகை அமைய வேண்டும். Thursday, January 06, 2011. Labels: வெண்தாழிசை. Subscribe to: Post Comments (Atom). நாலடியார். View my complete profile.
enathutamilkavithaigal.blogspot.com
சில கவிதைகள்: இசைப்பா 2
http://enathutamilkavithaigal.blogspot.com/2010/12/2.html
சில கவிதைகள். அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]. Saturday, December 11, 2010. இசைப்பா 2. இயற்சீர் இயற்சீர். இயற்சீர் இயற்சீர். இயற்சீர் காய்ச்சீர் =தனிச்சொல். இயற்சீர் காய்ச்சீர்! இயற்சீர் இயற்சீர். இயற்சீர் இயற்சீர். இயற்சீர் காய்ச்சீர் =தனிச்சொல். இயற்சீர் காய்ச்சீர்! நகர வாழ்வு. நீண்ட தெருக்கள். நெளிந்த பாலம். நிறைய கட்டிடங்கள் -விண்தொட. நிற்கும் பட்டிணத்தில். வேண்டும் எதுவும். விரைந்தே கிடைக்கும். வேகம் வாழ்வோடு - மறந்த. அனைவரும் சமமிங். Saturday, December 11, 2010.
enathutamilkavithaigal.blogspot.com
சில கவிதைகள்: 2/1/15 - 2/8/15
http://enathutamilkavithaigal.blogspot.com/2015_02_01_archive.html
சில கவிதைகள். அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]. No posts. Show all posts. No posts. Show all posts. Subscribe to: Posts (Atom). காலம் பொன்போன்றது. நாலடியார். நாலடியாரை உரையுடன் படிக்க. நண்பர் வட்டம். View my complete profile. அடிமறிமண்டில ஆசிரியப்பா. அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம். ஆசிரிய மண்டிலம். ஆசிரிய விருத்தம். ஆசிரியப்பா. இசைப்பா. இணைக்குறள் ஆசிரியப்பா. இலக்கணமில்லா கவிதைகள். இறைவழிபாடு. எண்சீர் மண்டிலம். கண்ணாடி. கலிமண்டிலம். வெண்பா. சின்னச்...சிரி...