kasiraja2k.blogspot.com
HERE I AM: மருதக்காதல் மறந்ததேனோ
http://kasiraja2k.blogspot.com/2006/09/blog-post_14.html
Thursday, September 14, 2006. மருதக்காதல் மறந்ததேனோ. வெற்று பாத்திரம். சுமக்கும் அடுப்பில். சமைக்க எதுவுமின்றி. அழற்றும் *. நெருப்பைபோல் ,என். மாழைத் *. பாழாய் புகையுதே. சமைத்து பறிமாற. அன்பே நீயின்றி, எதை. சுவைத்து பசியாறும். என் இளமை நோன்பின்றி. இரவு குளிர்கையில். இங்கே ஒருவன். போர்வையின் வெப்பம். போதாமல் போராடுகிறேன். மணாளனின் துணையோடு. மஞ்சத்தில் தீக்குளிக்கிறாய் நீ. காணிக்கை பாதுகாப்பது உண்டியலாயினும். உன் காதலை சுமந்த. என் உள்ளம் உண்டியலானதே தோழி. கூண்டை விட்டு. இவை போலதானா. இதழ் சேர. அழற்ற&#...
kasiraja2k.blogspot.com
HERE I AM: தொலைந்துபோனவன்
http://kasiraja2k.blogspot.com/2006/08/blog-post_31.html
Thursday, August 31, 2006. தொலைந்துபோனவன். தெருவில் இறங்கி நடக்கையில். தெருகோடியை பார்க்கிறேன். நீ இருந்தாய் என்ற பழமையும். நீ இல்லை என்ற வெறுமையும். ஆறிவறும் காயத்தில் நகம். கீறியதுபோல் துடித்தேன். இடி ஓசைக்கு பயந்து உன். மடி தேடியவன் நான், என்னை. பொடியாகி போவாய் என. முன்பே சபித்திருந்தால் உன். மடியோடு மரித்திருப்பேன். தலைவியினை அணைத்து புரளும் வயதில். தலையணை அணைத்து புலம்புகிறேன். உன்னோடு போக வேண்டிய இடத்திற்கெல்லாம். நீரை தொலைத்த நதியாய். நீண்ட என் கரைகள். உணர்த்திய நாண். View my complete profile.
kasiraja2k.blogspot.com
HERE I AM: August 2006
http://kasiraja2k.blogspot.com/2006_08_01_archive.html
Thursday, August 31, 2006. தொலைந்துபோனவன். தெருவில் இறங்கி நடக்கையில். தெருகோடியை பார்க்கிறேன். நீ இருந்தாய் என்ற பழமையும். நீ இல்லை என்ற வெறுமையும். ஆறிவறும் காயத்தில் நகம். கீறியதுபோல் துடித்தேன். இடி ஓசைக்கு பயந்து உன். மடி தேடியவன் நான், என்னை. பொடியாகி போவாய் என. முன்பே சபித்திருந்தால் உன். மடியோடு மரித்திருப்பேன். தலைவியினை அணைத்து புரளும் வயதில். தலையணை அணைத்து புலம்புகிறேன். உன்னோடு போக வேண்டிய இடத்திற்கெல்லாம். நீரை தொலைத்த நதியாய். நீண்ட என் கரைகள். உணர்த்திய நாண். Thursday, August 10, 2006.
kasiraja2k.blogspot.com
HERE I AM: ஆழிப் பேரலை
http://kasiraja2k.blogspot.com/2006/09/blog-post_3200.html
Tuesday, September 05, 2006. ஆழிப் பேரலை. ஆழிப் பேரலை வரலாறு மாற்ற வல்லது. அகழ்வாராய்ச்சி நிரூபித்தது! ஆழிப் பேரலை புவிவடிவை மாற்ற வல்லது. அறிவியலாராய்ச்சி நிரூபித்தது! எதிர் பார்த்து வருவது இயற்கையில் மரணம். எதிர் பாராது வந்தது இயற்கையால் மரணம்! கும்பகோணத் தீகோளிலும் குழந்தைகள்,. குஜராத் நிலக் கோளிலும் குழந்தைகள்,. கொந்தளித்த கடற்கோளிலும் குழந்தைகள். குழந்தைகள் மீதான உன் பிரியத்தை,. காண்பித்த முறை சரிதானா இறைவா? பொங்கி வந்த கடலே! நயவஞ்சகமன்றி வேறில்லை! வேடிக்கையா? அழிவின்மூலம...ஆண்டவனும&...நீல...
kasiraja2k.blogspot.com
HERE I AM: September 2006
http://kasiraja2k.blogspot.com/2006_09_01_archive.html
Thursday, September 14, 2006. மருதக்காதல் மறந்ததேனோ. வெற்று பாத்திரம். சுமக்கும் அடுப்பில். சமைக்க எதுவுமின்றி. அழற்றும் *. நெருப்பைபோல் ,என். மாழைத் *. பாழாய் புகையுதே. சமைத்து பறிமாற. அன்பே நீயின்றி, எதை. சுவைத்து பசியாறும். என் இளமை நோன்பின்றி. இரவு குளிர்கையில். இங்கே ஒருவன். போர்வையின் வெப்பம். போதாமல் போராடுகிறேன். மணாளனின் துணையோடு. மஞ்சத்தில் தீக்குளிக்கிறாய் நீ. காணிக்கை பாதுகாப்பது உண்டியலாயினும். உன் காதலை சுமந்த. என் உள்ளம் உண்டியலானதே தோழி. கூண்டை விட்டு. இவை போலதானா. இதழ் சேர. அழற்ற&#...
kasiraja2k.blogspot.com
HERE I AM: November 2006
http://kasiraja2k.blogspot.com/2006_11_01_archive.html
Thursday, November 09, 2006. என் வீட்டில் நீ. புத்தர் அமர்ந்து ஞானம் பெற்றதால். புனிதம் அடைந்த போதி மரம்போல், நீ. தங்கி சென்ற பின்னே , என் இல்லம். தீட்சை பெற்றது பெண்ணே. எதிர்புறம் பின்புறம். இடபுறம் வலபுறம். மேல்புறம் கீழ்புறம். எப்புறம் திரும்பினாலும்,. அருகில் நீ இருந்தவரை என். அரண்மனை முழுதும். அந்தபுரமானதே தோழி. எந்த பக்கம் திரும்பினாலும். என் வீட்டில் இப்போது. எஞ்சியிருப்பது யாவும். வஞ்சி உன் பதிவுகள். நீ வந்து போன பின்னே. என் வீட்டில் நானே. வண்டை தேடி வந்த. ஆளுயர கண்ணாடி. சற்று கு...அக்...
kasiraja2k.blogspot.com
HERE I AM: உயரே பறக்கும் காற்றாடி
http://kasiraja2k.blogspot.com/2006/09/blog-post_05.html
Tuesday, September 05, 2006. உயரே பறக்கும் காற்றாடி. மரணமொரு விந்தை. மரணத்தை எல்லோரும். ஏதோவொரு கணத்தில் சந்தித்திருப்போம்! இதுதான் மரணமென்று உணருமுன்னே. கடந்து சென்றிருக்கும் அல்லது காவு கொண்டிருக்கும்! மரணத்தின் வாசல் சென்று மீண்டவர் சொல்வார். உயிரென்பது உயரே பறக்கும் காற்றாடி. நூலவிழும் நாளதனை கணித்திடவே முடியாது! மரணத்தை கண்டோருண்டு வென்றாரில்லை! உடலின் மீதிருக்கும் மண்ணும். உடலி னுள்ளிருக்கு முயிரும். உதிரும் நேரம்வந்த போதில். ஒன்றுமே தேறாதது போல். எண்சாண் உடம்பில். ஆகையினால். அவரவர் தேவ...இயல்...
kasiraja2k.blogspot.com
HERE I AM: பிரிவின் வலி
http://kasiraja2k.blogspot.com/2006/09/blog-post_3276.html
Tuesday, September 05, 2006. பிரிவின் வலி. காற்று வாங்கத்தான். கடலோரம் நடந்தேன். இளைப்பார எண்ணித்தான். ஈர மண்ணை மிதித்தேன். எடுத்த காலடி. எழும் முன்னே, அலையே. இட்ட அடியை ஏன். இழுத்து போனாய். பாதையில் கிடக்கும் ரோஜா. பாதததில் மிதிப்பட்டால். பாழ்பட்டு கூழாகும் என்று. பக்குவமாய் எடுத்தேன். ஏன் முள்ளே நீ. என் விரல் கிழித்தாய். காயபட்ட என் நெஞ்சம், உன். கண்பட்டே தேறிவரும்போது. கைபட்டால் ஆறிடாதோ என்றே. விடியலில் எழுப்பிட. வெளிச்சத்தை மட்டுமே நீ. மறக்கசெய்ய வேண்டும் என. Subscribe to: Post Comments (Atom).
kasiraja2k.blogspot.com
HERE I AM: என் வீட்டில் நீ
http://kasiraja2k.blogspot.com/2006/11/blog-post.html
Thursday, November 09, 2006. என் வீட்டில் நீ. புத்தர் அமர்ந்து ஞானம் பெற்றதால். புனிதம் அடைந்த போதி மரம்போல், நீ. தங்கி சென்ற பின்னே , என் இல்லம். தீட்சை பெற்றது பெண்ணே. எதிர்புறம் பின்புறம். இடபுறம் வலபுறம். மேல்புறம் கீழ்புறம். எப்புறம் திரும்பினாலும்,. அருகில் நீ இருந்தவரை என். அரண்மனை முழுதும். அந்தபுரமானதே தோழி. எந்த பக்கம் திரும்பினாலும். என் வீட்டில் இப்போது. எஞ்சியிருப்பது யாவும். வஞ்சி உன் பதிவுகள். நீ வந்து போன பின்னே. என் வீட்டில் நானே. வண்டை தேடி வந்த. ஆளுயர கண்ணாடி. சற்று கு...அக்...