thulikal.blogspot.com
சகாராவின் புன்னகை: January 2012
http://thulikal.blogspot.com/2012_01_01_archive.html
சகாராவின் புன்னகை. வணக்ம் நான் ப.அருள்நேசன், நானும் உங்களில் ஒருத்தன். ஒரு யுகமாக விடியாத வானத்தின் கீழ் அடையுண்ட ஈழத்தின் துயரம் நாங்கள். Friday, January 27, 2012. நின் பிரிவினும் சுடுமோ, பெருங் காடு (சீதையின் காதல்). சான்ஸே இல்ல. வருவாயா? என்று கேட்டாலே டைவேஸ்தான் என்று ராமன் நினைத்திருப்பானோ என்னவோ. பரிவு இகந்த மனத்து ஒரு பற்று இலாது. ஒருவுகின்றனை ஊழி அருக்கனும். எரியும் என்பது யாண்டையது? ஈண்டு, நின். 8217; என்றாள்.". அடேய் என் புருசனாகிய காதலனே! என்னை பார்த்து ஒர&#...Links to this post. உன்ன...
thulikal.blogspot.com
சகாராவின் புன்னகை: January 2010
http://thulikal.blogspot.com/2010_01_01_archive.html
சகாராவின் புன்னகை. வணக்ம் நான் ப.அருள்நேசன், நானும் உங்களில் ஒருத்தன். ஒரு யுகமாக விடியாத வானத்தின் கீழ் அடையுண்ட ஈழத்தின் துயரம் நாங்கள். Friday, January 22, 2010. இந்த நூற்றாண்டிலும் பட்டிக்காட்டாரா? இருக்கிறார்கள் இன்னும் சமயச் சம்பிரதாயங்கள் மறையவில்லையே! ஊர்வளக்கு அழியவில்லையே! சாதிவளக்கு சாகவில்லையே! பண்பாடு கலாச்சாரம் இவை தரும் காயங்கள் ஆறவில்லையே இன்னும்! பளக்கங்களால் பருத்த மொழி ஒன்றுண்டா? மனிதா வளக்கங்களை விங்ஞானமாய் மாற்ற&...Posted by ப. அருள்நேசன். Links to this post. வாசலில். உன்னĭ...
thulikal.blogspot.com
சகாராவின் புன்னகை: July 2009
http://thulikal.blogspot.com/2009_07_01_archive.html
சகாராவின் புன்னகை. வணக்ம் நான் ப.அருள்நேசன், நானும் உங்களில் ஒருத்தன். ஒரு யுகமாக விடியாத வானத்தின் கீழ் அடையுண்ட ஈழத்தின் துயரம் நாங்கள். Saturday, July 25, 2009. நானும் அம்மாவும். இதோ ஆண்டவருடைய அடிமை". என்று தொடங்கி. மாசில் வீணையும் மாலை மதியமும். வீசு தென்றலும் வீங்கிள வேனிலும். மூசு வண்டறை பொய்கையும் போன்றதே. ஈசன் எந்தை இணையடி நீழலே". என்றும். Posted by ப. அருள்நேசன். Links to this post. Labels: பகிர்வு. Wednesday, July 22, 2009. போலிப் புன்னகை. வலிகள் வடியாத. என் தோழ்களை. Links to this post. பĭ...
thulikal.blogspot.com
சகாராவின் புன்னகை: August 2009
http://thulikal.blogspot.com/2009_08_01_archive.html
சகாராவின் புன்னகை. வணக்ம் நான் ப.அருள்நேசன், நானும் உங்களில் ஒருத்தன். ஒரு யுகமாக விடியாத வானத்தின் கீழ் அடையுண்ட ஈழத்தின் துயரம் நாங்கள். Sunday, August 9, 2009. WATER" திரைவிமர்சனம். பத்து வயதுகூட நிரம்பாத குழந்தை சூர்யா , தூங்கிக்கொண்டிருக்கிறது. அதனது தந்தை அவளை எழுப்புகிறார். Do you remember getting married". Your husband is dead". You are a widow now". Baby said " For how long father? சூர்யா சொல்கிறள், " because she is half alive". இது ஒரு காலம் பிந்திய பத&...Links to this post. மெல்ல&#...வாழ...
thulikal.blogspot.com
சகாராவின் புன்னகை: April 2011
http://thulikal.blogspot.com/2011_04_01_archive.html
சகாராவின் புன்னகை. வணக்ம் நான் ப.அருள்நேசன், நானும் உங்களில் ஒருத்தன். ஒரு யுகமாக விடியாத வானத்தின் கீழ் அடையுண்ட ஈழத்தின் துயரம் நாங்கள். Thursday, April 28, 2011. காட்சியும் - ஓவியமும். ஓர் நிலாக் காதலனின் கவிதை (ஓவியக் குறிப்புக்கள் ). காய்ந்துபோன ஒரு. தூரிகைகையை எடுத்துக்கொண்டு. அந்த ஓவியத்தை வேறுவிதமாய் மாற்ற. முனைந்துகொண்டிருக்கிறான். காட்சி நகர்ந்து நகர்ந்துபோக. அந்த ஓவியமும். தனக்குள் ஒழிந்து ஒழிந்து. ஓவியத்திற்காகவும். ஓவ்வொரு பொழுதும். ஒவ்வொன்றும். பழைய ஓவியத்தின். புலர்ந்த. Links to this post.
thulikal.blogspot.com
சகாராவின் புன்னகை: October 2010
http://thulikal.blogspot.com/2010_10_01_archive.html
சகாராவின் புன்னகை. வணக்ம் நான் ப.அருள்நேசன், நானும் உங்களில் ஒருத்தன். ஒரு யுகமாக விடியாத வானத்தின் கீழ் அடையுண்ட ஈழத்தின் துயரம் நாங்கள். Saturday, October 30, 2010. நான் நீயாகவும் - நீ நானாகவும். நான் நீயாகவும். நீ நானாகவும் இருக்கும். தருணம் வந்தது. நீயாய் இருக்கின்ற என்னில். எனதும் உனதும். சாயல்கள் கலந்திருந்தன. நானாய் இருக்கின்ற. உன்னில் - நீ. நானோ நீயோ. அல்லாத சாயலொன்றில் இருந்தாய். அந்தப் பிறிதொரு சாட்சி. நானாகவும் நீயாகவும். அந்தச் சாட்சி. தொலைத்துவிட்டு. Links to this post. நான் ஒர&#...ராம...
thulikal.blogspot.com
சகாராவின் புன்னகை: March 2009
http://thulikal.blogspot.com/2009_03_01_archive.html
சகாராவின் புன்னகை. வணக்ம் நான் ப.அருள்நேசன், நானும் உங்களில் ஒருத்தன். ஒரு யுகமாக விடியாத வானத்தின் கீழ் அடையுண்ட ஈழத்தின் துயரம் நாங்கள். Saturday, March 21, 2009. நிறங்களில்லாத முகத்தின் புன்னகை. பூமி தன்மீது. பூசிக்கொண்ட வர்ணங்களால். மேனி பூசிக்கொண்டு. அடையாளம் காட்டுகிறேன் - நான். எனது நிறங்களிலிருந்து. வேறுபட்டுக் கலைகிற. முகங்களில். என் நிறங்களை. பூச முனைந்து திரும்புகையில். நிறங்களற்ற பிறிதொரு. வெளியை என்னுள் உணர்கிறேன். கூடப் பயணிக்கிற. தெறித்து நெழிகிற. என்னில். மறைந்துபோக. Links to this post.
thulikal.blogspot.com
சகாராவின் புன்னகை: June 2009
http://thulikal.blogspot.com/2009_06_01_archive.html
சகாராவின் புன்னகை. வணக்ம் நான் ப.அருள்நேசன், நானும் உங்களில் ஒருத்தன். ஒரு யுகமாக விடியாத வானத்தின் கீழ் அடையுண்ட ஈழத்தின் துயரம் நாங்கள். Friday, June 19, 2009. பிரியத்தின் தூரம். என் மனதில் ஏதோ ஒரு. சுமை ஒன்று. அது நீ. இல்லாததன் வெறுமையை. உள்வாங்கிப் பருக்கிறது. நினையுகள் கூட. தூரத்தே நெளியும். நிலாவின் பிம்பமாய். அலைந்துகொண்டிருக்கிறது. ஒருவாசல் திறந்து. ஒரு நேசம் வர. இன்னொரு வாசலால். நீ போயிருப்பாய் என்று. சாவகாசமாய் இருந்துவிட்டேன். மனம் என்பது. வருவதற்கு மட்டுமே. எதை எல்லாம். Links to this post.
thulikal.blogspot.com
சகாராவின் புன்னகை: February 2010
http://thulikal.blogspot.com/2010_02_01_archive.html
சகாராவின் புன்னகை. வணக்ம் நான் ப.அருள்நேசன், நானும் உங்களில் ஒருத்தன். ஒரு யுகமாக விடியாத வானத்தின் கீழ் அடையுண்ட ஈழத்தின் துயரம் நாங்கள். Sunday, February 21, 2010. தாய்-சேய் உறவுநிலை. ஒரு சமூகஉளவியல் நோக்கு. பாலியல் தூண்டல் சக்தி. THE HAND THAT ROCKS THE CRADLE IS THE HAND RULES THE WORLD". Posted by ப. அருள்நேசன். Links to this post. Labels: உளவியல் நோக்கு. Subscribe to: Posts (Atom). வாசலில். ப அருள்நேசன். View my complete profile. தாய்-சேய் உறவுநிலை. உளவியல் நோக்கு. கட்டுரைகள். உன்னைத...நான...
thulikal.blogspot.com
சகாராவின் புன்னகை: April 2009
http://thulikal.blogspot.com/2009_04_01_archive.html
சகாராவின் புன்னகை. வணக்ம் நான் ப.அருள்நேசன், நானும் உங்களில் ஒருத்தன். ஒரு யுகமாக விடியாத வானத்தின் கீழ் அடையுண்ட ஈழத்தின் துயரம் நாங்கள். Saturday, April 11, 2009. நான் ஒரு சிறைக் கைதி. நான் ஒரு சிறைக் கைதி. யாரும் தீர்ப்பிடாத. குற்றங்களுக்காக. கம்பிகளே இல்லாத கூண்டொன்றில். அடையுண்டுகிடக்கிறேன். எனக்கு தீர்ப்பெழுதக்கூடிய. அந்த நீதிதேவன். வருவான் எனச்சொல்கிறார்கள். என்னை இங்கிருந்து மீட்க. அவன் வருவதற்கான. அறிகுறிகளேதுமில்லை. இதுவரை வந்ததுமில்லை. நானும் கூடவே. பல ஆண்டுகள். இறுதியாக. Links to this post.