suharaji.blogspot.com
கற்றலும் கேட்டலும்: October 2012
http://suharaji.blogspot.com/2012_10_01_archive.html
கற்றலும் கேட்டலும். Wednesday, October 31, 2012. ராஜியின் ரகளைகள். ரொம்ப நாளா பதிவு பக்கம் வாராம இருந்தான்னு பாத்தா இப்ப இப்பிடி ஒரு அதிர்ச்சியோட வந்து கலங்கடிச்சுட்டாளேன்னு தோணுதா? என்ன பண்றது? அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க.சமூகத்துல இதெல்லாம் சகஜம் :-). இதை அப்லோட் செய்ய உதவிய தலைநகரத்திற்கு நன்றி. Wednesday, October 31, 2012. Subscribe to: Posts (Atom). பணம் படுத்தும் பாடு – திண்டாடும் பெரியவர். தீதும் நன்றும் பிறர் தர வாரா. மிடில் கிளாஸ் மாதவி. பிச்சி. கோவை2தில்லி. ஆச்சி ஆச்சி. R கோபி. View my complete profile.
suharaji.blogspot.com
கற்றலும் கேட்டலும்: தனக்கென்று வந்துவிட்டால்..... (சவால் சிறுகதைப் போட்டி -2011)
http://suharaji.blogspot.com/2011/10/2011.html
கற்றலும் கேட்டலும். Tuesday, October 25, 2011. தனக்கென்று வந்துவிட்டால். (சவால் சிறுகதைப் போட்டி -2011). ஏதாவது தெரிஞ்சதா? என்றார். அடையாறிலேருந்து ராதாகிருஷ்ணன்னு ஒருத்தர் கார்த்தால வந்து கம்ப்ளெயின்ட் கொடுத்திருக்கார்.நேத்துலேருந்து அவர...என்னய்யா? இல்ல சார்! என்ன சொல்றீங்க? ஆமா சார்! நீங்க நேர்ல வாங்க.பேசிக்கலாம்". தூரத்தில் புள்ளியாய்த் தெரிந்த கப்பலை வெறித்துப் பார்த...விஷ்ணு நின்றிருந்தான். "வா! போன விஷயம் என்னாச்சு? பேசியாச்சு சார்! ஓக்கே சார்! எப்பிடி பழைய கடத்தல&...அடுத்ததா ...ஒருவĭ...
suharaji.blogspot.com
கற்றலும் கேட்டலும்: March 2014
http://suharaji.blogspot.com/2014_03_01_archive.html
கற்றலும் கேட்டலும். Sunday, March 30, 2014. 30-03-14 தேதியிட்ட ”ராணி” இதழில் வெளிவந்த எனது சிறுகதை. ஒரு நாள் வகுப்பில் பிரமிளா வழக்கத்துக்கு மாறாக பாடத்தைக் கூட கவனிக்காமல் மிகுந்த உற்சாகத்தில் இருந்தாள். 8220;என்னடி! ரொம்ப உற்சாகமா இருக்கறாப்புல தெரியுது? 8220; என்று கல்யாணி ஆர்வம் தாங்காமல் கேட்டாள். பிரமிளா டப்பாவைத் திறக்காமல் அதன் மேல் என்னவோ கிறுக்கிக் கொண்டĬ...8221; என்னடி! அவ கேக்கறா? நீ என்னவோ பேசாம உக்காந்திருக்க? 8221; என்றேன் நான். 8220;இல்ல ராஜி! கீதா வாயருகே...ஏதோ எவனோ ...8221;சர&#...
maragadham.blogspot.com
மரகதம்: January 2011
http://maragadham.blogspot.com/2011_01_01_archive.html
Monday, January 24, 2011. திருப்பாதாளேச்சுரம் என்ற பாமணி. இன்றைய திருக்கோயில் பதிவில் நாம் தரிசிக்க இருக்கும் திருக்கோயில் தரிசனம் திருப்பாதாளேச்சுரம் என்ற பாமணி, அருள்மிகு அமிர்த நாயகி சமேத நாகநாத ச...திருக்கோயில் அமைவிடம்:. திருத்தலக் குறிப்பு:. தல மூர்த்தி :. தல இறைவி :. அமிர்த நாயகி. தல விருட்சம் :. தல தீர்த்தம் :. திருத்தல அமைப்பு:. திருநாவுக்கரசர் திருக்ஷேத்திரக் கோவை:. வீழிமிழலைவெண் காடு வேங்கூர். வேதி குடிவிசய மங்கைவியலூ. கயிலாய நாதனையே காணலாமே! திருத்தல வரலாறு:. கட்டி அக்க&...ஒருமĬ...
suharaji.blogspot.com
கற்றலும் கேட்டலும்: January 2013
http://suharaji.blogspot.com/2013_01_01_archive.html
கற்றலும் கேட்டலும். Monday, January 21, 2013. அவன்.அவள்.அது! அவன் வருகையின். அடையாளமாய் அந்த. அரங்கம் மிகவும். அழகாய் . அவள் விழிகள். அலைபாயத் துடித்தும். அடக்கும் நாணத்தால். அமர்வாய். அரங்கின் நடுவே. அது கம்பீரத்துடன். அலங்காரமாய். அவன் மிடுக்காய். அவளை நோக்க,. அவளும் நோக்கி. அளித்த முறுவலில். அவன் அதை எடுத்தான். அனைவரும் ஆர்ப்பரிக்க. அதனை முறித்தான். அவதாரத் திருமணத்தின். அடையாளச் சின்னமாய். அங்கீகரிக்கப்பட்ட. எனது போன. Monday, January 21, 2013. Wednesday, January 9, 2013. எனது பதினைந...உங்க ம...
suharaji.blogspot.com
கற்றலும் கேட்டலும்: July 2012
http://suharaji.blogspot.com/2012_07_01_archive.html
கற்றலும் கேட்டலும். Friday, July 27, 2012. என் வாழ்வில் ஸ்ரீ ராகம். பதினெட்டு வருஷத்துக்கு முன்னாடி. நீங்க நினைக்கறது ரொம்ப சரி.இதுஒரு கொசுவத்தி பதிவுதான். மேட்டருக்கு வரலாமா? சுயபுராணமான்னு ஓடிடாதீங்க.இதுல கொஞ்சம் ரொமான்ஸும் கலந்துருக்கறதா வச்சுக்கலாம். டெல்லி பெங்களூருன்னு வரன் வந்தாலும் அம்புட்டு தூரத்துல (? பொண்ணை எப்பிடி குடுக்கறதுன்னு ஒரே தயக்கம். அந்த பாடலின் ராகம் ஸ்ரீ ராகம். அப்பிடின்னு பாட ஆரம்பிச்சுட்டாங்க. அதுக்கப்பறம் அந்த பாட்டை சுதந...மல்லி ஓக்கேயா? இல்ல ஜாதியா? Friday, July 27, 2012.
suharaji.blogspot.com
கற்றலும் கேட்டலும்: August 2012
http://suharaji.blogspot.com/2012_08_01_archive.html
கற்றலும் கேட்டலும். Wednesday, August 1, 2012. தவளையின் வருத்தம். அப்படி என்ன ஆகி விட்டது இப்போது? விடவும் " கண் தெரியல. இப்படித்தானா வந்து மோதறது. போச்சு,இன்னிக்கு முக்கியமான மீட்டிங்காக இந்த சட்டையைப் போட்டேன். சே! மனுஷன் கஷ்டம் கொஞ்சமும் தெரியறதில்லை" என்று எரிந்து விழுந்தான. எதுக்கு இப்பிடி கத்தறீங்க? வேற சட்டை மாத்திண்டா போச்சு" என்று இவள். சொல்லவும் "உன் யோசனையை நிறுத்தறயா? அழறியாம்மா? குழந்தை என்ன சாப்பிட்டா? கதை சொல்லும்மா" காலை மேலே ப&#...அப்ப அவரோட வில், அம்பறĬ...அவர் குளி...பாவமĮ...
suharaji.blogspot.com
கற்றலும் கேட்டலும்: March 2012
http://suharaji.blogspot.com/2012_03_01_archive.html
கற்றலும் கேட்டலும். Saturday, March 31, 2012. ராமம் பஜே ஷ்யாமம் மனஸா. ஸ்ரீ ராம நவமி பதிவாக தயானந்த சரஸ்வதி ஸ்வாமிகள் எழுதிய. துர்கா ராகத்தில் அமைந்த பாடலும் அதன் தமிழாக்கமும் (மூலம் - சம்ஸ்க்ருதம்) :. பாடலைக் கேட்க Ramam Bhaje. இதைச் சொடுக்கவும். ராமம் பஜே ஷ்யாமம் மனஸா. ராமம் பஜே ஷ்யாமம் வசஸா. சர்வ வேத சார பூதம். சர்வ பூத ஹேது நாதம். அனுபல்லவி:. விபீஷண ஆஞ்சநேய பூஜித சரணம். வசிஷ்டாதி முனி கண வேதித ஹ்ருதயம். வசீக்ருத மாயா காரித வேஷம். ஏதம் புருஷம் சர்வேஷம். தமிழாக்கம்:. அனுபல்லவி:. அப்படிபĮ...ஸுன...
suharaji.blogspot.com
கற்றலும் கேட்டலும்: August 2013
http://suharaji.blogspot.com/2013_08_01_archive.html
கற்றலும் கேட்டலும். Thursday, August 15, 2013. கணினியாயணம்! என்று பதிலளித்தாள் தோழி. WORD என்னன்னு ஒரே அமர்க்களப்பட்டது.கோர்ஸ் முடிஞ்சப்பறம் வீட்ல கம்ப்யூட்டர் இல்லாததால தொடர்பு இல்ல. நான் சௌக்கியம். நீ சாப்பிட்டயா? நிஜமாத்தான் சொல்றேனாக்கும்). பிஎஸ் என்எல் ப்ரான்ட்பேன்ட் வரதாம்.அதைப் போட்டுண்டா ரொம்ப சௌஹர்யமாம் " இதை. கேட்டப்பறம் சும்மா விடுவோமா? வச்சாங்களான்னு அவங்க கிட்ட பேசிக்கோங்க ). இந்த தொடர்பதிவுக்கு நிறைய பேரை அனன்யாவ&...Thursday, August 15, 2013. Subscribe to: Posts (Atom). சிறுமல&#...விஷ...