pravinska.blogspot.com
பிரவின்ஸ்கா கவிதைகள்: April 2013
http://pravinska.blogspot.com/2013_04_01_archive.html
பிரவின்ஸ்கா கவிதைகள். Saturday, April 13, 2013. உண்டல்லவே. தெளிவாக தெரியத்துவங்கியது. கட்டங்கள். விட்டுச்சென்ற அதே. நிலையில். அருவாளோடு. துடியான சாமிவந்தாடும். பெரிய வெள்ளை மீசைக்காரருக்கு. பதிலாக நீ. மேய்ப்பர் அற்ற. உனது இரைக்குப் பதிலாக. உனது பாய்ச்சலில். சிக்கிக்கொள்ளாத. சாதுர்யமான எனது நகர்தல். ஆச்சர்யமாய் இருக்கிறது. உயிரின் பிரியம் யாவருக்கும். உண்டல்லவா? பிரவின்ஸ்கா. Monday, April 1, 2013. கூடடைதல். பச்சை விளக்கிற்கு. வாகனங்கள். சாலையோர கடைகள். காய்ந்த ஆடைகள். காக்கைகள். வேட்கை. நுகர்வ...உணவு...
pravinska.blogspot.com
பிரவின்ஸ்கா கவிதைகள்: நிலவென
http://pravinska.blogspot.com/2013/11/blog-post.html
பிரவின்ஸ்கா கவிதைகள். Thursday, November 14, 2013. கவிதையின் வருகைக்காக. காத்திருந்த இருள் சூழ்ந்த பொழுதொன்றில். நிலவென வந்தாய் . பிரவின்ஸ்கா. Subscribe to: Post Comments (Atom). விருப்பமான வலைப்பூ. நன்றி : நேசமித்ரன் , வித்யா. பிடித்த வரிகள். உணவுச் சங்கிலி. நுகர்வோர் சந்தை சம்சாரி நிலம் , நீர் ,தாவரங்கள். உணவுச்சங்கிலிகள் மாற்றத்தை சந்தித்தவண்ணம் உள்ளன. சங்கிலியின் கண்ணிகள் ஒன்றையொன்று சார்ந்தவை. இதையறியாமல் மாறி வரும் காலம். நிலவொளியில் காற்றலை. ஒன்றில் தாவரங்கள். கல்குதிரை. உயிர்மை. யுகபா...இப்...
ninaivagam.blogspot.com
நினைவகம்: மழைக்கு ஒதுங்கும் கவிதை
http://ninaivagam.blogspot.com/2013/08/blog-post.html
நினைவகம். நினைவுகளை சேமிக்க. முகப்பு. புதன், 14 ஆகஸ்ட், 2013. மழைக்கு ஒதுங்கும் கவிதை. மழையில். நனைந்த என்னை. வீட்டிற்கு வெளியே. நிற்க வைத்து முறைப்பாய். கோபத்தில் கடிந்துகொள்வாய்,. என்னையும் மழையையும். ஈரமான கைகளில். தேநீர் தருவாய், சூடாக. அடுத்த நாளிலிருந்து. குடை எடுத்து செல்ல. மறக்காமல் நினைவூட்டுவாய். இவற்றிற்காக மட்டும். நான் மழையில் நனைவதில்லை. கூந்தல் உலர்த்திய. ஈரத் துண்டால். தலை துவட்டி விடுவாயே,. அதற்காகவும் தான். எழுத்து: Marimuthu Murugan. At பிற்பகல் 6:27. முகப்பு. முகப்பு. கவிதை...
pravinska.blogspot.com
பிரவின்ஸ்கா கவிதைகள்: May 2009
http://pravinska.blogspot.com/2009_05_01_archive.html
பிரவின்ஸ்கா கவிதைகள். Saturday, May 30, 2009. நின்ற அருவி. மலையின் உச்சியில். வேர்கள் நனைத்து. இலைகள் தழுவி. இடுக்குகளில் ஓடி. பிடிமானமற்று விழுகிறது. தாயின் உடலில். சிதறிய நீரில். குதுகலமாய் குளித்துக்கொண்டிருக்கிறாள். சிறுமி. கம்பியை இறுகப்பற்றி. கண்கள் மூடி. தன்னுள் இட்டு நிரப்பிக்கொண்டிருக்கிறாள். தலை வெளுத்தவள். ஈர உடலோடு. பிராத்தனை செய்கிறாள். தாய்க்கும். பிள்ளைக்கும். ஆசீர்வாதம் செய்கிறாள். சோர்ந்து சிவந்த. அவளுள் நின்ற அருவி. பிரவின்ஸ்கா. Thursday, May 28, 2009. நெருப்பு. காற்று. கடைசி...
pravinska.blogspot.com
பிரவின்ஸ்கா கவிதைகள்: November 2013
http://pravinska.blogspot.com/2013_11_01_archive.html
பிரவின்ஸ்கா கவிதைகள். Thursday, November 14, 2013. கவிதையின் வருகைக்காக. காத்திருந்த இருள் சூழ்ந்த பொழுதொன்றில். நிலவென வந்தாய் . பிரவின்ஸ்கா. Subscribe to: Posts (Atom). விருப்பமான வலைப்பூ. நன்றி : நேசமித்ரன் , வித்யா. பிடித்த வரிகள். உணவுச் சங்கிலி. நுகர்வோர் சந்தை சம்சாரி நிலம் , நீர் ,தாவரங்கள். உணவுச்சங்கிலிகள் மாற்றத்தை சந்தித்தவண்ணம் உள்ளன. சங்கிலியின் கண்ணிகள் ஒன்றையொன்று சார்ந்தவை. இதையறியாமல் மாறி வரும் காலம். அவனையுமறியாமல் அவன் கால்கள். ஒன்றில் தாவரங்கள். கல்குதிரை. உயிர்மை. யுகபா...இப்...
pravinska.blogspot.com
பிரவின்ஸ்கா கவிதைகள்: May 2013
http://pravinska.blogspot.com/2013_05_01_archive.html
பிரவின்ஸ்கா கவிதைகள். Friday, May 31, 2013. நடுச்சாமத் தீராப்பசி. கனன்று மினுமினுக்கும் கண்களுடன். புலியின் தோரணையுடன். பளபளக்கும் தரையில். மகரந்தங்கள் படிவதையொத்த நடையுடன். பால்தேடி அலைகின்றன. பூனைகள் . பிரவின்ஸ்கா. Sunday, May 19, 2013. நகுலன் (வாக்குமூலம்). என் "எழுத்துக்கள்" தான் என்னை ஒரு நிலையில் வைத்திருக்கின்றன. நகுலன் (வாக்குமூலம்). பிரவின்ஸ்கா. Tuesday, May 14, 2013. நிச்சயம் வெளியேறி விடுவேன். பக்கம் எண் 25 - 27 ஒட்டியிருந்தது. கத்தரிக்கோலால். உற்சாகத்தோடும். கனிவோடும். Monday, May 6, 2013.
ninaivagam.blogspot.com
நினைவகம்: July 2010
http://ninaivagam.blogspot.com/2010_07_01_archive.html
நினைவகம். நினைவுகளை சேமிக்க. முகப்பு. வெள்ளி, 23 ஜூலை, 2010. நீ - மழை நேர மழலையடி. ரம் சேகரித் து வைத்த. மழைத்துளிகளால். நீ நனைந்து. சிலிர்ப்பதைக். காத்திருக்கிறேன். மரத்தடியில் . நீ மரத்தருகே. வருவதைக் கண்டதுமே. சிலிர்த்தது என்னவோ. நனைந்தது. நான் தான். ன்னை போலவே தான். எனக்கும்,. மழை நின்ற பின். யூகலிப்டஸ் மரச்சாலையில். நடந்து செல்லப் பிடிக்கும். உன்னை போலவே தான். எனக்கும்,. மழை வரும் போது. காகிதக் கப்பல் செய்து. விளையாடும். மழை நேர மழலையாய். மாறப் பிடிக்கும். எனக்கும்,. மாறாக,. முகப்பு. சுரு...
ninaivagam.blogspot.com
நினைவகம்: October 2010
http://ninaivagam.blogspot.com/2010_10_01_archive.html
நினைவகம். நினைவுகளை சேமிக்க. முகப்பு. வியாழன், 7 அக்டோபர், 2010. கவிதை விதை விதைத்தவள். ஒரே ஒரு விதைதான். விதைத்தாய். கணக்கற்ற கவிதைகள். முளைக்கின்றன. என்னுள். உன் சேலையின் நீளத்திற்கொரு. கவிதை இயற்றினேன். தலைப்பு மட்டும் கிடைக்கவில்லை. கொஞ்சம் கொடேன். உன் சேலைத் தலைப்பை. இவ்வளவு அழகாக. கவிதை எழுதிப் போகிறாய். திசுத்தாளில். உதட்டுச்சாயம். நான் என்ன எழுதினாலும். அது கிறுக்கலாய் முடிகிறது. நீ என்ன கிறுக்கினாலும். அது கவிதையாய் முடிகிறது. எப்போதும். நான் கவிதை எழு. ம் நேரம் தவிர. முகப்பு. 9829;♥♥. Angamaly ...
pravinska.blogspot.com
பிரவின்ஸ்கா கவிதைகள்: September 2009
http://pravinska.blogspot.com/2009_09_01_archive.html
பிரவின்ஸ்கா கவிதைகள். Sunday, September 6, 2009. சபிக்கும் கணங்கள். தலைக்குள் புகுந்து. சவப்பெட்டிக்கு. ஆணியடித்துக் கொண்டிருந்தான். கண்களில், நாசியில். நீர்வழிய. அவ்வப்போது கண்திறந்து வழிபார்த்து. அவசரமாக அறைக்கு. விரைகிறேன். கருவில் இருக்கும். குழந்தையென. சுருண்டு தூங்கிக்கொண்டிருக்கிறது. ஒரு வெள்ளைப் பூணை. வாசல் படியில். இப்பொழுது. சபிக்கத் தொடங்குகிறேன். எல்லோரையும். கடவுள் உட்பட. பிரவின்ஸ்கா. Subscribe to: Posts (Atom). விருப்பமான வலைப்பூ. பிடித்த வரிகள். உணவுச் சங்கிலி. உயிர்மை. யுகபாரத...நிர...