rimzastory.blogspot.com
சிறு: August 2014
http://rimzastory.blogspot.com/2014_08_01_archive.html
Sunday, August 31, 2014. பத்திரிகை. அலுவலகத்துக்கு. சென்றிருந்தேன். அங்கிருந்த. என்னைப். பார்த்து. காவ்யா. புதுசா. எழுத்தாளர். வாராங்க. சூப்பரா. இருக்கு. கூறியதும். கொப்பித். தாளில். அனுப்பப்பட்ட. கவிதையை. கையில். எடுத்து. வாசித்தேன். பாலகுமாரி. எழுதியவரின். இருந்தது. உண்மையில். முதிர்ந்த. எழுத்தாளரின். எண்ணிக்கொண்டு. இவர்களெல்லாம். எழுதாமல். விட்டார்கள். கேட்டேன். ஆமோதித்தார். கவிதைத். தாளில். எழுதப்பட்டிருந்த. விலாசத்தை. இருத்திக்கொண்டு. காரியத்தை. வந்துவிட்டேன். கொழும்பில். தொழில். இருக்க&...தெர...
rimzavimarsanam.blogspot.com
வி: நெஞ்சை விட்டும் நீங்காத நினைவலைகள் - நினைவு மலர்
http://rimzavimarsanam.blogspot.com/2012/11/blog-post_30.html
Friday, November 30, 2012. நெஞ்சை விட்டும் நீங்காத நினைவலைகள் - நினைவு மலர். நெஞ்சை விட்டும் நீங்காத நினைவலைகள் - நினைவு மலர் பற்றிய எனது பார்வை. கல்விக் கரையை நாங்கள் அடைந்திட. கலங்கரை விளக்கமாய் ஒளிர்ந்த உறவே. வல்லபம் மிக்கவோர் மானுடன் ஆக. கல்வியால் நானும் மேன்மையுற்றேன். கல்விக்குயிர் கொடுத்தோன் மாள்வதில்லை. கனவானுங்களை மரணமும் மறைக்காது. நல்லோர் காணும் சுவர்க்க உலகத்தை. நீங்கள் காண இறையை இறைஞ்சினேன். மாணவருலகம் எழுச்சி பெற்றிட. அதே போல நூலில் இடம்பெற்ற ...நல்லாசானாய். அதிபராய். நூலினĮ...வெல...
rimzavimarsanam.blogspot.com
வி: தற்கொலைக் குறிப்பு - கவிதைத் தொகுதி
http://rimzavimarsanam.blogspot.com/2012/06/blog-post_6604.html
Wednesday, June 20, 2012. தற்கொலைக் குறிப்பு - கவிதைத் தொகுதி. தற்கொலைக் குறிப்பு கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு. முதல் கவி என் ப்ரிய அன்னைக்கே என்ற கவிதையில் (பக்கம் 01) அன்னையின் பெருமைகளைப் பின்வருமாறு மீட்டிப் பார்க்கிறார். கனவுகளைக் காணவில்லை. கண்ணிரண்டில் தூக்கமில்லை. இடம்பெயர்ந்த நான் முதலாய். இன்றுவரை உறக்கமில்லை. உடையிழந்தோம் உறைவிடமிழந்தோம். உயிர் சுமந்து உணர்விழந்தோம். உறவிழந்தோம் உணவிழந்தோம். உடன்பிறந்தோர் பலரிழந்தோம். துப்பாக்கிகள் இரண்டĬ...எங்கள் வரலாறு. View my complete profile.
rimzapoems.blogspot.com
க: August 2012
http://rimzapoems.blogspot.com/2012_08_01_archive.html
Friday, August 10, 2012. தியாகத் திருநாள்! ஹஜ்ஜுக்குச் செல்வதனால். அல்லாஹ்வின் அருள்பெறலாம். தூதர்கள் வழியதனை. தூயதாய்ச் செய்திடலாம்! இப்றாஹீம் நபியவர்தான். இஸ்லாமிய லட்சியத்தால். இனிதான புதல்வரையும். இழந்திடத் துணிந்தனரே! ஹாஜரா அம்மையும் தான். அராபியப் பாலையிலே. வல்லவன் கட்டளையை. வாஞ்சையுடன் செய்தனரே! சிறுகுழந்தை இஸ்மாயிலும். சீர்குலைந்த இப்லீஸின். சூழ்ச்சியை உணர்ந்துகொண்டு. உயிர்விட விரும்பினரே! உடற்பலம் கரைந்தாலும். கஃபாவைக் காணும் ஆவல். மக்களை ஆள்கிறதே! Subscribe to: Posts (Atom). 8226; 1997 - 1998 ஆ...
rimzapublication.blogspot.com
.: February 2015
http://rimzapublication.blogspot.com/2015_02_01_archive.html
Sunday, February 22, 2015. கவிதைகளுடனான கைகுலுக்கல் ஒரு பார்வை - பதுளை பாஹிரா. கவிதைகளுடனான கைகுலுக்கல் ஒரு பார்வை - பதுளை பாஹிரா. வெலிகம ரிம்ஸா முஹம்மத். Subscribe to: Posts (Atom). மித்திரன் வாரமலர் பத்திரிகையில் 2009 நவம்பர் 22 இல் வெளியான எனது பேட்டி. 1 உங்களைப் பற்றிய ஓர் அறிமுகம்? 1 உங்களைப் பற்றிய ஓர் அறிமுகம்? தென்றலின் வேகம் (கவிதைத் தொகுப்பு). எனது எழுத்துக்கள் அனுபவங்களின் வெளிப்பாடே! எனது படைப்புக்கள் ஒரே பார்வையில். எனது கவிதைகளைப் பார்க்க இங&#...எனது 'தென்றலின்...எனது தென்...01 தென...
rimzapublication.blogspot.com
.: July 2011
http://rimzapublication.blogspot.com/2011_07_01_archive.html
Sunday, July 3, 2011. 22092009 மித்திரன் வாரமலரில் என்னுடைய பேட்டி. நேர்கண்டவர் - க. கோகிலவாணி. 1 உங்களைப் பற்றிய ஓர் அறிமுகம்? 1 வங்கி கணக்கிணக்கக் கூற்று. 2 கணக்கீட்டுச் சுருக்கம். 3 கணக்கீட்டின் தெளிவு. 2 எழுத்துலக பிரவேசம் குறித்து? 3 உங்களுடைய எழுத்தில் அதிகமாக மதம் சார்ந்த கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. ஏன்? 4 நீங்கள் எழுதுவதற்கு ஊக்கம் தந்தவர்கள் குறித்து? அத்துடன் முகஸ்துதிக்காக அல்லாமல் உண்மையாகவே இன...தொடர்புகளுக்கு - Rimza Mohamed. 21 E, Sri Dharmapala Road,. Mobile- 0094 77 5009 222. எனĮ...
rimzapoems.blogspot.com
க: October 2014
http://rimzapoems.blogspot.com/2014_10_01_archive.html
Wednesday, October 29, 2014. மாற்றமில்லை! அமைவாசை போன்றே. என் வாழ்க்கை இப்போதும். விடை தெரியாத விடுகதையாக. பயமுறுத்துகிறது. எதிர்காலம்! நீயில்லாத இந்த உலகம். பத்தாண்டுகள் கழிந்தும். துன்பம் மாறாமல். அதுபோன்றே. எனக்குள் துளி சந்தோசமும் நீளாமல்! மரணத்துள். சுகமாக நீ தூங்குகின்றாய். நானோ தினமும். கண்ணீருக்குள் மூழ்குகின்றேன்! அரக்கர்கள் வாழும். இந்த உலத்தில்ல். இனியும் வாழ. அச்சப்படுகின்றேன். இனி நீ போன. பாதைதான் எனக்கும். மிச்சப்படுகின்றது! ஒய்யரமாய் நான். நடந்து போவதாய். காணாததால்! ரிம்ஸா. கணக்க...
rimzapublication.blogspot.com
.: September 2012
http://rimzapublication.blogspot.com/2012_09_01_archive.html
Monday, September 24, 2012. யாழ் இலக்கிய குவியம் - வெலிகம ரிம்ஸா , முஹம்மத் பற்றி. வெலிகம ரிம்ஸா , முஹம்மத். வெலிகம அறபா தேசிய பாடசாலை மற்றும் வரக்காப்பொல பாபுல் ஹஸன் மத். தற்போது BEST QUEEN FOUNDATION என்ற இலக்கிய அமைப்பின் தலைவராகவும் (bestqueen12@yahoo.com, www.bestqueen12.blogspot.com. இவரது கவிதை நூல். தென்றலின் வேகம். இவரது கவிதையொன்று. விரைந்தோடி வா! இறந்தகாலம் முடிந்திற்று. நிகழ்காலமும் கழிந்திற்று. எதிர்காலம் நமக்காக. பன்னீர் தூவி வரவேற்கும்! என் இளமையின். பாதங்களில். என் மன்னவா. நன்றĬ...
rimzapublication.blogspot.com
.: எங்கள் தேசம் பத்திரிகையில் 2010 ஆகஸ்ட் முதலாவது வார இதழில் வெளியான எனது பேட்டி!
http://rimzapublication.blogspot.com/2010/08/2010.html
Saturday, August 7, 2010. எங்கள் தேசம் பத்திரிகையில் 2010 ஆகஸ்ட் முதலாவது வார இதழில் வெளியான எனது பேட்டி! 1 உங்களைப் பற்றிய ஓர் அறிமுகம்? 2 எழுத்துத் துறை ஆரம்பம் குறித்து? 3 பெண் எழுத்து, பெண் மொழி, பெண்ணியம் பற்றிய உங்கள் கருத்து என்ன? 4 உங்களுடைய நூல் வெளியீடுகள் பற்றியும் அவற்றின் துறை பற்றியும் கூறுங்கள்? 1 வங்கி கணக்கிணக்கக் கூற்று. 2 கணக்கீட்டுச் சுருக்கம். 3 கணக்கீட்டின் தெளிவு. 8 இலக்கிய அமைப்புக்களில் அங்கத்துவம் வகிப...தொடர்புகளுக்கு - Rimza Mohamed. 21 E, Sri Dharmapala Road,. Tangal kavitahi...
rimzapoems.blogspot.com
க: August 2010
http://rimzapoems.blogspot.com/2010_08_01_archive.html
Saturday, August 7, 2010. மறையாத கவிதை! மரணித்து விட்டதாக. கொன்று விடும் படியாக. செய்திகள் வந்தன. தங்கை தங்கை என்று. தயவாய் அழைக்கும். ஸ்ரீதர் அண்ணா. எங்கு சென்றாய். எம்மை விட்டுவிட்டு? காலன் உன்னை. கைது செய்தானா? எம்மை கதறவிட்டு. அந்தக் காலன் உன்னை. கைது செய்தானா? கேட்க வந்தேன். உன்னைத் தேடி. எல்லாவற்றையும். கொடுத்தாய் நீ. தேடித் தேடி! கலைத்துறையில் - நீ. படைத்த காவியங்கள். என்றும் காலத்தால். மறையாத ஓவியங்கள்! பல்கலைத் தென்றல். என்ற பட்டம் பெற்ற நீ. எம் அனைவர் மனதிலும். உன் தாயும். கணக்கீட&#...பூங...