manamumninavum.blogspot.com
மனமும் நினைவும்: December 2012
http://manamumninavum.blogspot.com/2012_12_01_archive.html
மனமும் நினைவும். மானிடத்தன்மையை நம்பி அதன் வன்மையினாற்-புவி வாழ்வு கொள் தம்பி" - பாவேந்தர் பாரதிதாசன். Saturday, December 29, 2012. மரித்து விடு மகளே! பாராட்டிச் சீராட்டி. வளர்த்துன்னை. வன்புணர்ந்து கொல்லும். வக்கிர நாய்கள். இத்தேசத்தில். உலவ விட இயலாதடி. என் கண்ணே! கல்லூரி சென்று. திரும்பும். ஒவ்வொரு நாளும். நாங்கள். செத்து செத்தல்லவா. பிழைக்க வேண்டியிருக்கும்! வரதட்சணை கொடுத்து. மணம் செய்துகொடுக்க. வக்கில்லாத பெற்றோர். என எண்ணி விடாதே. என் மகளே! வக்கிர ஜென்மங்கள். மகாத்மா. கனவு கண்ட.
manamumninavum.blogspot.com
மனமும் நினைவும்: November 2007
http://manamumninavum.blogspot.com/2007_11_01_archive.html
மனமும் நினைவும். மானிடத்தன்மையை நம்பி அதன் வன்மையினாற்-புவி வாழ்வு கொள் தம்பி" - பாவேந்தர் பாரதிதாசன். Friday, November 09, 2007. 26 : அன்னை தரும் சீதனம்! நான் தனிமையை. உணர்ந்த நேரம். எனைத் தத்தெடுத்த. தங்கை நீ! முன்னேழு ஜென்மங்களும். தொடர்ந்து வந்த சொந்தமென. இந்நாளில் எனக்குவந்த. தங்கையெனும். நங்கையும் நீ! மணமகளாய்க். கண்ட நாளில். நானடைந்த மகிழ்ச்சியென்ன! அன்னையெனக் காணும். நாளும் இன்று அருகிலென. அறிகையிலே. என் உள்ளம் கொண்ட. உவகையெல்லாம். இவ்வரிகள். அண்ணனெனக். கண்டவன் நான்! மங்களமாய். பர்சனல்...
manamumninavum.blogspot.com
மனமும் நினைவும்: December 2006
http://manamumninavum.blogspot.com/2006_12_01_archive.html
மனமும் நினைவும். மானிடத்தன்மையை நம்பி அதன் வன்மையினாற்-புவி வாழ்வு கொள் தம்பி" - பாவேந்தர் பாரதிதாசன். Friday, December 01, 2006. நிம்மதியாய் வாழ! சமாதானப். புறாக்கள். இப்போதுதான். சளைக்காமல். பறக்க வேண்டும்! ஓய்ந்ததென்று. இளைப்பாற. அமர்ந்துவிட்டால். மனித நேயங்கள். மரிக்கத் துவங்கி விடும். கண்ணீர் விட்டுக். கண்ணீர் விட்டே. தண்ணீர் தேசமாகிப். எங்கள் பூமி! நாங்கள். நிம்மதியாய். உறங்க முடிவது. மயானத்தில். மட்டும்தானா? மீண்டுமொருமுறை. வேண்டாம் - இங்கு. நிசப்தங்களுடனேயே. நாங்கள். எழுதியவர்.
manamumninavum.blogspot.com
மனமும் நினைவும்: February 2009
http://manamumninavum.blogspot.com/2009_02_01_archive.html
மனமும் நினைவும். மானிடத்தன்மையை நம்பி அதன் வன்மையினாற்-புவி வாழ்வு கொள் தம்பி" - பாவேந்தர் பாரதிதாசன். Saturday, February 14, 2009. நீ, நான் மற்றும் நம் காதல். நமக்காகக் காதலா. காதலுக்காக நம்மையா. எப்படிப் படைத்தான். எப்படி இருந்தாலும். நமக்காகக் காதலும். காதலுக்காக நாமுமாய்த்தான். இருக்கின்றோம்! உனைத் தீண்டும்போதெல்லாம். கன்னம் சிவக்கிறாயே! நான் தொட்டுவிடக் கூடாதென்று. எச்சரிக்கைச் சின்னமா? வியந்து கேட்டால். இன்னும் சிவக்கிறாய்! ச்சீ போடா" என்கிறாய்! அணைப்பின் சுகம். என்றால். உறங்குதடி! பர்சனல...
manamumninavum.blogspot.com
மனமும் நினைவும்: June 2009
http://manamumninavum.blogspot.com/2009_06_01_archive.html
மனமும் நினைவும். மானிடத்தன்மையை நம்பி அதன் வன்மையினாற்-புவி வாழ்வு கொள் தம்பி" - பாவேந்தர் பாரதிதாசன். Tuesday, June 23, 2009. சாபங்கள் பலிக்கட்டும்! உங்கள் வீட்டுப் பெண்களெல்லாம். படுக்கையைப் பக்கத்து வீட்டில். போடட்டும். என்று சொன்னதற்கே. துள்ளியெழுந்து வந்து. துடித்து வந்து. கேள்வி கேட்கும். கணவான்களே! அங்கே எங்கள். வீட்டுப் பெண்கள். துகிலுரிக்கப் பட்டு. துறத்தித் துறத்திக். கற்பு சூறையாடப் பட்டபோது. என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? எவளுக்கோ நடக்கிறது! இன்று அந்நிலை. வந்திடுமோ. தவறென்று. உங்கள...
manamumninavum.blogspot.com
மனமும் நினைவும்: August 2008
http://manamumninavum.blogspot.com/2008_08_01_archive.html
மனமும் நினைவும். மானிடத்தன்மையை நம்பி அதன் வன்மையினாற்-புவி வாழ்வு கொள் தம்பி" - பாவேந்தர் பாரதிதாசன். Tuesday, August 19, 2008. மழைக்கால இரவுப் பொழுது. ஒரு மழைக்கால. இரவுப் பொழுது. மறக்காத உன். நினைவுகள். விழித்திரையில். இன்னும் சிறிது. நேரமாகலாம்! கொதித்திருந்த. உள்ளத்தில். இப்போது. அமைதியான. ஜதிகளாய். கெஞ்சிய வார்த்தைகள்! முகம் பார்த்து. கேட்டாய்! உன்னை மறந்துவிடுமாறு! என் உயிர். பார்த்துக். கேட்கத். துணிவிருந்ததா உனக்கு? கொட்டும் கண்ணீருடன். தலை குனிந்து. என்னை நீ. மூலையில்! Subscribe to: Posts (Atom).
manamumninavum.blogspot.com
மனமும் நினைவும்: March 2013
http://manamumninavum.blogspot.com/2013_03_01_archive.html
மனமும் நினைவும். மானிடத்தன்மையை நம்பி அதன் வன்மையினாற்-புவி வாழ்வு கொள் தம்பி" - பாவேந்தர் பாரதிதாசன். Wednesday, March 20, 2013. மாணவர் என்றோர் இனமுண்டு! இருப்பாய் தமிழா நெருப்பாய். இருந்தது போதும் செருப்பாய். ஏவுகணைகளைத் தொடுப்பாய். விடியலை நமக்கெனக் கொடுப்பாய்! அரசியல் வஞ்சகர் கண்டோம்! ஆண்டவர் நாடகம் கண்டோம்! மாணவர் படைதனைக் கண்டே. நம்பிக்கை உள்ளத்தில் கொண்டோம்! தமிழன் என்றோர் இனமுண்டு! தனியே அவர்க்கொரு குணமுண்டு! மாணவர் என்றோர் இனமுண்டு! எழுதியவர். நாமக்கல் சிபி. Subscribe to: Posts (Atom).
manamumninavum.blogspot.com
மனமும் நினைவும்: BOYCOTT ICCI WORLD CUP 2011
http://manamumninavum.blogspot.com/2011/01/boycott-icci-world-cup-2011.html
மனமும் நினைவும். மானிடத்தன்மையை நம்பி அதன் வன்மையினாற்-புவி வாழ்வு கொள் தம்பி" - பாவேந்தர் பாரதிதாசன். Friday, January 28, 2011. BOYCOTT ICCI WORLD CUP 2011. Dear World Cup 2011 Sponsors,. As we are deciding to boycott this Cricket World Cup 2011, to contempt the Indian and Tamil Nadu Governments showing negligence and lethargicness on protecting TAMIL FISHERMAN, who are being killed by SRILANKAN COASTGUARDS very frequently, We are informing you, since you are sponsoring those tournaments.
manamumninavum.blogspot.com
மனமும் நினைவும்: June 2006
http://manamumninavum.blogspot.com/2006_06_01_archive.html
மனமும் நினைவும். மானிடத்தன்மையை நம்பி அதன் வன்மையினாற்-புவி வாழ்வு கொள் தம்பி" - பாவேந்தர் பாரதிதாசன். Wednesday, June 14, 2006. 20 : வளர் சிதை மாற்றம்! வாழ்க்கை. கொஞ்சங் கொஞ்சமாய். நகரத்தான் வேண்டும்! நேற்றைய வாழ்வு. இன்றைய அசை! இன்றைய வாழ்வு. நாளைய அசை! தினம் தினமும். மாற்றங்கள். நம்முள்ளே. நிகழத்தான் வேண்டும்! பழையன கழிந்தால்தானே. புதியன புகுவதற்கு! குழந்தைப் பருவத்து. கும்மாளங்களும். அடலசென்ட் பிராயத்து. அநியாய சேட்டைகளும். மீசையோடு சேர்ந்து. மனதில் முளைத்த. போகட்டுமே! வாழ்க்கை.