chirpoftamizh.blogspot.com
Chirp Of Tamizh: மௌனம் பேசியவை!
http://chirpoftamizh.blogspot.com/2009/11/blog-post.html
Sunday 29 November 2009. மௌனம் பேசியவை! அவள் எப்படி என்று என்னிடம் யாராவது கேட்டால் நான் எங்கிருந்து ஆரம்பிப்பது? என்னையே நான் முற்றிலும் அறியாத நிலையில் இறைவன் படைத்த இன்னொரு பாத்திரத்தை பற்றி நான் விமர்சனம் செய்வதா? சரி ஞானக்கண் திறந்து நான்கு வார்த்தை அவளை பற்றி சொல்லவா? என் friendu நல்லவ வல்லவ நாலும் தெரிஞ்சவ. எந்த கலையையும் அவளால் ரசிக்க முடியும். அவள் ஒரு நல்ல ரசிகை. அவள் தன்னை பற்றி என்னிடம் எதுவும் சொல்வதிலை...Mounam purivathu nalla natpin adayalam. 29 November 2009 at 9:51 AM. Avalin mounam unna...
chirpoftamizh.blogspot.com
Chirp Of Tamizh: சிந்திக்க மட்டும்
http://chirpoftamizh.blogspot.com/2008/05/blog-post.html
Monday 5 May 2008. சிந்திக்க மட்டும். அந்த செடியின் அருகிலேயே அந்த உதிர்ந்த பூ, தன் செடியை பிரிந்த பின்பும் அதன் ஸ்பரிசத்தில் தன் மீத நேரத்தை இன்பமாய் கழித்துகொண்டிருக்கிறது! அந்த பூவிடம் இந்த பிரிவை நீ உணர்கிறாயா? நீ இன்றோடு இறந்துபோவாய், அது உனக்கு தெரியுமா? என்று சில கேள்விகள் கேட்க தோன்றியது. அதனுள் இந்த சில கேள்விகள் இன்னும் எழாமல் இருக்கலாம்! அவிடத்தை விட்டு நகர்ந்தோம். Katru vandhu andha poove veru idathil serthu vitaal andha poovin nilai enna? Athu andha poo serum idathai poruthu. அதன் வல&#...
chirpoftamizh.blogspot.com
Chirp Of Tamizh: March 2008
http://chirpoftamizh.blogspot.com/2008_03_01_archive.html
Friday 14 March 2008. படம் பார்த்து கதை சொல்லுக. ஞானம் பிறந்தால் இப்படித்தான் ஒளிவட்டம் தோன்றுமோ? சூரியன். வானமென்று ஒன்று இல்லையாமே! பிரதிபலிப்பின் விஸ்வரூபத்தை துளைக்கத் துடிக்கும் மனிதன் படைத்த இரும்புப் பறவை. Labels: சூரியன். பார்த்து கதை சொல்லுக. Thursday 13 March 2008. புகைப்பட போட்டிக்கான பதிவு. இறைவன் படைத்த நதியை, இரவில் கண்டுகொள்ள மனிதன் படைத்த தெருவிளக்குகள். டெ மாய்ந்ஸ் நதி. நடுச்சந்தி. நடுவர்களிடம் சில வார்த்தைகள்:. Subscribe to: Posts (Atom). View my complete profile. Blogs that i read.
chirpoftamizh.blogspot.com
Chirp Of Tamizh: November 2008
http://chirpoftamizh.blogspot.com/2008_11_01_archive.html
Monday 24 November 2008. புல்லாங்குழல். யாரோ ஊதுவதனால் குழலில் உறங்கிக்கொண்டிருந்த காற்று,. அழுத்தம் தாங்காமல் அந்த குழலின் கண்கள் வழியே. கொட்டிசெல்லும் வேதனைதான் நம்மை ரசிக்க வைக்கும் இசையாகிப்போகிறது! அதுசரி, எல்லாரும் எப்படி இருக்கீங்க? Subscribe to: Posts (Atom). I wanted to become a master of all trades. And the me now is a "? View my complete profile. புல்லாங்குழல். Blogs that i read.
chirpoftamizh.blogspot.com
Chirp Of Tamizh: January 2008
http://chirpoftamizh.blogspot.com/2008_01_01_archive.html
Tuesday 29 January 2008. பட்டாம்பூச்சிகள். படபடத்து, கருத்தை கவர்ந்து, காற்றைக் கடந்து,. அவைகள் சாலையில் வீழ்ந்து. உருண்டொடியபோதுதான் உணர்ந்தேன். அவைகள் சிறகு கொண்ட. பட்டாம்பூச்சிகள் அன்று,. அந்த மரங்களால் கைவிடப்பட்ட. பட்டுபோன இலைகள் என்று. மனிதர்களில் சிலர் இப்படித்தான்,. பலர் கண்களுக்கு சிலநேரம் பட்டாம்பூச்சிகளாய் தோன்றி. பின் சருகுகளாய் சாலையோரம் சேர்கின்றனர். இதுவும் காட்சி பிழைதானோ? We were running. And even without wings, the snow started flying, how to express this? Thursday 24 January 2008.
chirpoftamizh.blogspot.com
Chirp Of Tamizh: April 2008
http://chirpoftamizh.blogspot.com/2008_04_01_archive.html
Saturday 12 April 2008. On my way back. After a long time, i am writing something here. Two weeks back i returned to india after a short term assignment. The trip was nice. I just felt that as a picnic, in company's cost(OC). தமிழ் படிக்கத் தெரியாத சிலருக்காக ஆங்கிலத்தில் இந்த பதிவு.). I might write more posts, looking back the days i spent there.). Fastening to use it as a desk to keep our items while eating(everyone knows, but still). She told so with such a cute smile i just nodded my head, and now As...
chirpoftamizh.blogspot.com
Chirp Of Tamizh: புல்லாங்குழல்
http://chirpoftamizh.blogspot.com/2008/11/blog-post.html
Monday 24 November 2008. புல்லாங்குழல். யாரோ ஊதுவதனால் குழலில் உறங்கிக்கொண்டிருந்த காற்று,. அழுத்தம் தாங்காமல் அந்த குழலின் கண்கள் வழியே. கொட்டிசெல்லும் வேதனைதான் நம்மை ரசிக்க வைக்கும் இசையாகிப்போகிறது! அதுசரி, எல்லாரும் எப்படி இருக்கீங்க? புல்லாங்குழலையும் வருத்தப்பட செய்துடீங்க . சிந்தனைய கொஞ்சம் சந்தோஷத்தில் சிதற செய்தால் .இன்னும் நல்லா இருக்கும். 25 November 2008 at 5:59 PM. கார்த்திக். அதுசரி, எல்லாரும் எப்படி இருக்கீங்க? 26 November 2008 at 8:02 AM. வால்பையன். I MISS YOU BOTH. நன்றி JK! வெற&#...
chirpoftamizh.blogspot.com
Chirp Of Tamizh: அந்த இயற்கையோடு நான்!
http://chirpoftamizh.blogspot.com/2008/08/blog-post.html
Sunday 24 August 2008. அந்த இயற்கையோடு நான்! சமீபத்தில் கேரளம் சென்றிருந்தோம். அங்கே அதிரம்பள்ளி நீர்விழிசியின் அருகே நான் எடுத்துக்கொண்ட புகைப்படம் இது! கார்த்திக். ஆமா பாறைல உக்காந்துகிட்டு என்ன பண்ணுரிங்க. கேரளா ட்ரிப்பா நல்ல இடம்.அதிரம்பள்ளி தாண்டி வாழ்ச்சால்னு ஒருஇடம் இருக்கு அதுக்கும் போனிங்கள. மாசம் ஒரு பதிவாவது போட முயற்சிபன்னுங்க தமிழ். 24 August 2008 at 9:56 PM. வால்பையன். ஜோக்கெல்லாம் நல்லாத்தான் இருக்கு! 27 August 2008 at 9:12 AM. 30 August 2008 at 10:58 PM. Bare the Spelling mistake .:).
chirpoftamizh.blogspot.com
Chirp Of Tamizh: நினைவுகள்..
http://chirpoftamizh.blogspot.com/2008/05/blog-post_20.html
Tuesday 20 May 2008. நினைவுகள். தமிழின் திரு"விளையாடல்"களில் இதுவும் ஒன்று. எனக்கும் மறக்க இயலாத நினைவுகள். தாயம், 5 கல் விளையாட்டு, செஸ் , டென்னிஸ்.:). 20 May 2008 at 8:55 PM. கார்த்திக். படங்கள் அருமை தமிழ். எனக்கும் மறக்க இயலாத நினைவுகள். தாயம்,5 கல் விளையாட்டு,செஸ்,/. 26 May 2008 at 2:57 AM. வால்பையன். அங்க சம்மர் வரட்டும் நாங்க இமயமலை போட்டோ போடுறோம். வால்பையன். 28 May 2008 at 4:57 AM. கார்த்திக். நன்றி கார்த்திக்! வால்பையன். 30 May 2008 at 12:26 AM. மின்னல். 3 June 2008 at 9:54 PM.
chirpoftamizh.blogspot.com
Chirp Of Tamizh: May 2008
http://chirpoftamizh.blogspot.com/2008_05_01_archive.html
Tuesday 20 May 2008. நினைவுகள். Monday 5 May 2008. சிந்திக்க மட்டும். அந்த செடியின் அருகிலேயே அந்த உதிர்ந்த பூ, தன் செடியை பிரிந்த பின்பும் அதன் ஸ்பரிசத்தில் தன் மீத நேரத்தை இன்பமாய் கழித்துகொண்டிருக்கிறது! அந்த பூவிடம் இந்த பிரிவை நீ உணர்கிறாயா? நீ இன்றோடு இறந்துபோவாய், அது உனக்கு தெரியுமா? என்று சில கேள்விகள் கேட்க தோன்றியது. அதனுள் இந்த சில கேள்விகள் இன்னும் எழாமல் இருக்கலாம்! அவிடத்தை விட்டு நகர்ந்தோம். Subscribe to: Posts (Atom). I wanted to become a master of all trades. And the me now is a "?