kural-sakthi.blogspot.com
குரல்: February 2016
http://kural-sakthi.blogspot.com/2016_02_01_archive.html
எனக்குத் தொழில் பேச்சு. ஆசை எழுத்து! சனி, பிப்ரவரி 27, 2016. நான் பார்த்த நதியின். நீளமும் அகலமும். நான் பார்த்த மலையின். உயரமும் உச்சியும். நான் பார்த்த வானத்தின். நிறமும் விரிவும். நான் பார்த்த வரை. ஓடிக்கொண்டிருக்கும் நதியும். உயர்ந்து கொண்டிருக்கும் மலையும். மிதந்து கொண்டிருக்கும் வானமும். நிஜத்தில் எதுவென்று. நீங்கள் பார்த்ததுண்டா. உமா மோகன். 2/27/2016 07:17:00 பிற்பகல். 1 கருத்து:. செவ்வாய், பிப்ரவரி 23, 2016. இவ்வளவுதான் என்பது. எவ்வளவு உண்மையோ. அவ்வளவு உண்மை. எது நீ. எது நான். பசிய ஒளி. உயி...
kural-sakthi.blogspot.com
குரல்: June 2016
http://kural-sakthi.blogspot.com/2016_06_01_archive.html
எனக்குத் தொழில் பேச்சு. ஆசை எழுத்து! ஞாயிறு, ஜூன் 26, 2016. மே 31 முகநூலில். ஒரு வெட்கம் என்பது. துடிக்கும் உதடுகளையும். சிவந்த கன்னங்களையும். மட்டுமே நினைவூட்டுமா என்ன. உறங்குவது போலவே. இறந்து கிடக்கும். குழந்தைகளை ஏந்த வேண்டிய உலகில். செயல்படுவோம். செயல்படுவோம். சொல்லிக்கொண்டே. இருந்த களைப்பு தீர்ந்தபின். சொல்லவேண்டிய பணி. வந்துவிடும். உமா மோகன். 6/26/2016 12:06:00 பிற்பகல். கருத்துகள் இல்லை:. Labels: சிரிய அகதி. படகு விபத்து அகதிகுழந்தை மரணம். மே 22 முகநூலில். நீ உனது. உமா மோகன். அரிய தருண...என்...
kural-sakthi.blogspot.com
குரல்: July 2016
http://kural-sakthi.blogspot.com/2016_07_01_archive.html
எனக்குத் தொழில் பேச்சு. ஆசை எழுத்து! புதன், ஜூலை 06, 2016. நீங்கள் சொல்வதே அறம். நீங்கள் செய்வதே. கேட்பதே. பார்ப்பதே. ருசிப்பதே. நினைப்பதே எல்லாம் எனில். நீங்கள் மட்டுமே பிறந்திருக்கலாம். நாங்களும் பிறந்துவிட்டோமே. திருகிக்கிள்ளப்பட்ட. காம்பு நைந்து கிடக்கிறது. தன் பொழுதுவரை. விகசிக்கவே ஆசை. அந்த மலர். கொடியிலேயே இருந்திருக்கலாம். கொத்தாக மொட்டுவிட்டிருக்கலாம்தொடுக்கத்தோதாக. காம்பு விரியாமல். இருந்திருக்கலாம். ஒவ்வொரு விரலுக்கும். ஒவ்வொரு பார்வை. பூத்திருக்கிறது. குவளைகளின். மேல்பூ. தளும்ப...விட...
kural-sakthi.blogspot.com
குரல்: June 2015
http://kural-sakthi.blogspot.com/2015_06_01_archive.html
எனக்குத் தொழில் பேச்சு. ஆசை எழுத்து! திங்கள், ஜூன் 29, 2015. முகநூல் கவிதைகள் சில. வனமாக விரும்பிய விதைக்கு. பழைய போத்தல் நிலமானது. யார் வகுத்த விதி. அந்த மேகம் நகர்ந்து கொண்டேயிருக்கிறது. காக்கை,கழுகு,என் அபிமான நேசன். யார்யாரையோ கண்டுகொண்டிருக்கிறேன். மேகத்தையும். உணர்கிறேனா என உணராமலே. அந்த மேகம் நகர்ந்து கொண்டேயிருக்கிறது. அதை மேகம் என்று சொல்வதும் கூட. அறியாது. அந்த மேகம் . முகமூடிக்குப் பின்னால் இருப்பதும். முகம் இல்லையா. குயில் கூவும். இது என்ன கடிகாரம். தந்த நம்பிக்கை. உமா மோகன். கருத்...
kural-sakthi.blogspot.com
குரல்: November 2015
http://kural-sakthi.blogspot.com/2015_11_01_archive.html
எனக்குத் தொழில் பேச்சு. ஆசை எழுத்து! வெள்ளி, நவம்பர் 20, 2015. முகநூல் துளிகள் -3. வனத்துக்குள் துரத்து. இல்லை சுட்டுவிடு. சில்லறைக்கு மண்டியிடுமுன். தருவதற்கு ஏதுமிலா வெறும். எரியட்டும். ஒரு நிமிடம்தான். நீ நீயாக. மற்றும் சிலராகிவிடுகிறாய். உன் நம்பிக்கையைவிடப். பெரிய சிலுவையில். யார் அறைந்துவிடப்போகிறார்கள். ஒரு அழிரப்பர். எல்லாவற்றுக்கும் கிடைத்தால். எவ்வளவோ தெளிவாயிருக்கும். தெளிவாகவோ உக்கிரமாகவோ. இருக்கவேண்டியிருக்கிறது. ஆகப்பெரிய சந்தர்ப்பங்களைப். மறந்து தொலையவும். உமா மோகன். பொய்மĭ...செம...
kural-sakthi.blogspot.com
குரல்: March 2016
http://kural-sakthi.blogspot.com/2016_03_01_archive.html
எனக்குத் தொழில் பேச்சு. ஆசை எழுத்து! புதன், மார்ச் 30, 2016. மார்ச் பூக்கள். ஒளிச்சுடர் என்னைக்கடந்து செல்கிறது ஆரஞ்சு தளும்ப. மஞ்சள் மின்னலை. எதிர்நோக்கிய கண்களோ. பாதையில் அலைபாய்கின்றன. குவிந்த கரங்களுக்குள். பொன்வண்டு. சிறகடிப்பதை நிறுத்தாது. தீப்பெட்டி சதமில்லை. சிறகுக்கு. சொல்லிக் கொண்டுதான். இருக்கிறேன். உயர்ரக தினை மற்றும். கத்தரி என்வசமுண்டு என. வெயில் இறங்கி இறங்கி. முற்றத்தையும். வாசலையும் விட்டு. வெளியேறி. தெருவின் அடியில். போகிறது. அதை நினைத்து. துடைத்திடு. உமா மோகன். மின்னல். கனிவர...
kural-sakthi.blogspot.com
குரல்: August 2015
http://kural-sakthi.blogspot.com/2015_08_01_archive.html
எனக்குத் தொழில் பேச்சு. ஆசை எழுத்து! சனி, ஆகஸ்ட் 29, 2015. உங்கள் மழையும், எங்கள் மழையும் . இங்கேதான். நேற்று பத்து செ மீ மழை அளவு. பதிவானதாகக் குறிப்பிடுகிறார்கள். நீங்களும் நாங்களும். இதே ஊரில்தான் இருக்கிறோம் . முத்தங்களை நினைவூட்டிய. தழுவிடத் தோள் தேடிய. நறுமணத் தேநீரோ,. கரகரப்பும் சூடும் நிரம்பிய. கொறிப்பான்களோ. குளிரின் ஆவி பறக்கும். ஐஸ்க்ரீமோ ஏந்திய மழை. உங்களுடையது. அது ஜன்னலின் கம்பிகளுக்கு வெளியிலோ. வழிந்த மழை. எங்களுடையது. கூரைப்பொத்தல்வழி. வழிந்தோடி. இல்லைதானே. உமா மோகன். முகம் ச&...முற...
kural-sakthi.blogspot.com
குரல்: September 2016
http://kural-sakthi.blogspot.com/2016_09_01_archive.html
எனக்குத் தொழில் பேச்சு. ஆசை எழுத்து! வியாழன், செப்டம்பர் 22, 2016. வழிகாட்டப்பட்ட வண்ணத்துப்பூச்சி. வண்ணத்துப்பூச்சிக்கு வழிகாட்டுவதாக நினைத்து. பிடித்து பிடித்து விடுகிறீர்கள். முதலில் வண்ணங்கள் ஒட்டிக்கொண்டன. பின்னர் சிறகுகளும். இப்போது. பிடித்து பிடித்து விட வாகாக. இல்லையே என்பதுதான். உங்கள் காருண்யக்கவலை. உங்களை மிரட்டுவது எது. நடந்து பழகு. தனித்து நட. குனியாதிரு. வீணே பணியாதிரு. எல்லாம் அறிவித்தீர்கள். கற்றது கைக்கொள்ளும் போது. உங்களை மிரட்டுவது எது. நினைத்தீர்களோ. இன்று மாலை. மீட்டர...அவர்...
kural-sakthi.blogspot.com
குரல்: October 2016
http://kural-sakthi.blogspot.com/2016_10_01_archive.html
எனக்குத் தொழில் பேச்சு. ஆசை எழுத்து! திங்கள், அக்டோபர் 31, 2016. யுகங்கள் கடந்து. நைந்த மனதோடும் அதைவிட. நைந்த தேய்பஞ்சோடும். ஒட்டிக்கொண்டிருக்கும் சோப்பை. முடிந்தவரை துடைத்து துடைத்து. தேய்ப்பது அன்றாட நிகழ்வு. கனகத்துக்கு. ஆனாலும் பொழுது மாறி விடிந்தது. மூடிய கதவுச்சமூகத்தின். மூன்று வீடுகளுக்கான பணியாளாக வந்த. நாளிலிருந்து வாழ்க்கை. சிலபல சில்லறை சௌகரிய. கணங்களைக்கொண்டு வந்திருந்தது. குழாய் திறந்தால் கொட்டும் தண்ணீர். மண்ணெண்ணெய்க்கு அலையா. மகிமை மிகு வாழ்வு. சலிப்பில்லை. காலந்தோற...கருதĮ...
kural-sakthi.blogspot.com
குரல்: April 2016
http://kural-sakthi.blogspot.com/2016_04_01_archive.html
எனக்குத் தொழில் பேச்சு. ஆசை எழுத்து! புதன், ஏப்ரல் 20, 2016. பிரசங்கிகளின் உலகம். கீற்று இணையதளத்தில். வெளியிடப்பட்டது: 18 ஏப்ரல் 2016. காட்டாமணக்கு மொக்கு கூட. அழகாத்தான் இருக்கிறது படத்தில். சோடா விளம்பரமல்ல எனத். தெரிந்தேதான் பார்க்கிறீர்கள். மோட்சத்தைப் பற்றி கதைத்தபடியே. அவர்கள் கரங்கள் கரன்சிகளை அடுக்குகின்றன. செங்கல்லைத் தின்ன முடியாது தவிக்க நேராமல். மனை விற்ற மறுநிமிடம். பிட்சா கிளை திறந்தார்கள். மெதுவாகச் செல்லும் ரயில்கள். அடுத்தவனோடு. பறக்கின்றன. உமா மோகன். கீற்று. பிட்சா. உறையில&...தெர...