kanmani-tamil.blogspot.com
கண்மணி- தமிழும்... கவிதையும்....: March 2011
http://kanmani-tamil.blogspot.com/2011_03_01_archive.html
கண்மணி- தமிழும். கவிதையும். Thursday, March 24, 2011. பேருந்து பயணம். பெயரறியா. அந்த மரமும். ஆனந்தமாய். கைகுலுக்கி. கன்னம் ஒட்டுகிறது. பூதூவி வரவேற்க. புத்தன் காந்தி. யாருமில்லையென. தார்ச்சாலை. மேற்சொரிகிறது. வழியெல்லாம். அங்காடி மயமாய். அடிக்கொரு ATM 'ஆய். ஆங்காங்கே கோவிலாய். அடுத்தடுத்து துரித உணவாய். அழகாய் களைகட்டுகிறது. டீக்கடையில் இளசுகள். பண்ணும் ரவுசுகள். பார்க்க பவிசாய் இருக்கிறது. குடிசைகள். கதவின்றி திறந்திருக்க. அடுக்குமாடிகள். அடைத்தே கிடக்கிறது. பள்ளிகளும். காலத்தை. Links to this post.
kanmani-tamil.blogspot.com
கண்மணி- தமிழும்... கவிதையும்....: August 2010
http://kanmani-tamil.blogspot.com/2010_08_01_archive.html
கண்மணி- தமிழும். கவிதையும். Friday, August 13, 2010. சுதந்திரமான சுதந்திர தின வாழ்த்துகள். வரி சங்கு முழங்க. போர் பறையரைய. வாழ்வு சாவு துணிந்தே. விடுதலை வாங்கி வந்தோம். ஆயிரமாயிரம் உயிரும். அளவில்லா உதிரமும். காணிக்கை தந்துவிட்டே. சுதந்திரம் கொண்டுவந்தோம். கண்ணீரும் செந்நீரும். கலந்து ஊற்றி உழுது. உரமிட்டு உழைத்தே. உரிமை வாங்கி வந்தோம். கம்படியும் காலடியும். தடியடியும் உரியடியும். தலைமீது வாங்கியே - தாய். நாட்டை மீட்டு வந்தோம். வீரமும் கோபமும். விவேகமுடன் வேகமும். ஓடி அவை ஒழிய. தமிழ்மகள். தேடி...
kanmani-tamil.blogspot.com
கண்மணி- தமிழும்... கவிதையும்....: June 2010
http://kanmani-tamil.blogspot.com/2010_06_01_archive.html
கண்மணி- தமிழும். கவிதையும். Wednesday, June 23, 2010. உளறுவது ஊர்மிளை. அண்ணல் காடேக. அமைதி சீர்குலைய. அயோத்தி சாகவிட. அனைத்தும் செய்தனை. அன்னை கைகேயி. அடுக்கும் கைம்மை நினக்கு. கொண்டவன் சொல்கேளாது. கொழுநன் தடைமதியாது. கொடியவன் கவரசெய்து. கொண்டுசெல்லப்பட்டனை. கொடிமலர் உடலனை சீதை. கொடுமை வேண்டும் நின்பிழைக்கு. கணவன் என்று ஒருவனில்லை. கண்டவன் மேல் ஆசை கொள்ளை. கட்டியவள் முன். கணவனை தொட்டனை,. மூக்கறுபட்டனை. அரக்க மறவன் தங்கை - வையம். சிரிக்க மறக்குமோ நின்னை. செய்தனை,. பெற்றனை,. பிழையென. Links to this post.
kanmani-tamil.blogspot.com
கண்மணி- தமிழும்... கவிதையும்....: May 2010
http://kanmani-tamil.blogspot.com/2010_05_01_archive.html
கண்மணி- தமிழும். கவிதையும். Monday, May 10, 2010. மனசாட்சியின் மறுமொழி. யான் செய்யும். யாதொரு காரியமும். யாருக்கும் புரிவதில்லை. எனவே எவருக்கும். என்னைப் பிடிப்பதில்லை. என் வாய் மொழியும். எந்த உண்மையும். எவரையும் சுடாமலில்லை. எனவே எவரும். என்னை விரும்புவதில்லை. நான் நினைக்கும். நினைவனைத்தும். நிஜமன்றி வேறில்லை. எனவே எவரும். என்னை நினைப்பதில்லை. என் எண்ணம் சொல் செயல். எதுவும் எனக்கானதாய். எப்போதும் இருந்ததில்லை. எனவே எவரும். என்னை மதிப்பதில்லை. என்னைப் புரிந்து,. தமிழ்மகள். Links to this post. பார&#...
kanmani-tamil.blogspot.com
கண்மணி- தமிழும்... கவிதையும்....: May 2011
http://kanmani-tamil.blogspot.com/2011_05_01_archive.html
கண்மணி- தமிழும். கவிதையும். Tuesday, May 10, 2011. அவனன்றி அசையாது அவனியெலா மாயினும். அவனையும் அசைத் திசைய வைப்பதெம். அறமே யென்றறிக அறிந்தகால் - அதையே. பற்றுக பற்ற றுக்க. பொருள்:. வாழும் புகழும், வளரும் நாளும். தாழும் நிலையும் மாளும் - தானாய். மீளும் துயரினின்றும் மீண்டு வென்று. ஆளும் நற்பண் பொன்றே. வானின் வண்ண மெல்லாம்வார்த் தெடுத்து. மீனின் விழியாளை தேனின் மொழியாளை. காணின் புற்றுகளிக்கவே வந்தனன்- நங்கை. நாணின் என்செய்குவன் யான்? தமிழ்மகள். Links to this post. Subscribe to: Posts (Atom).
kanmani-tamil.blogspot.com
கண்மணி- தமிழும்... கவிதையும்....: November 2010
http://kanmani-tamil.blogspot.com/2010_11_01_archive.html
கண்மணி- தமிழும். கவிதையும். Tuesday, November 30, 2010. மனிதன் நீ! எந்த மொழியும். எனக்கு சொந்தமல்ல,. மௌனமே எனது மொழி. எந்த பொருளும். நான் காண அல்ல,. இருளே எனதுலகம். எந்த கீதமும். எனக்கு ஒலியல்ல,. நிசப்தமே எனதுரிமை. எந்த பாதையும். என் பயணத்திற்கல்ல,. பாதமே என் பகல்கனவு. எந்த உயிரும். என் உறவல்ல,. எனதுள்ளமே என் உறவு. மாறிப் போன விதியால். மாற்று திறனாளி ஆனேன் - மனம். மாறி எனை ஏற்றால். மனிதன் நீ. என்பேன். உலக மாற்று திறனாளிகள் தினம். தமிழ்மகள். Links to this post. சுடும் உண்மை. Friday, November 19, 2010.
kanmani-tamil.blogspot.com
கண்மணி- தமிழும்... கவிதையும்....: March 2013
http://kanmani-tamil.blogspot.com/2013_03_01_archive.html
கண்மணி- தமிழும். கவிதையும். Thursday, March 28, 2013. பிரபாகரன் - வாழ்வும், மரணமும். பிரபாகரன் - வாழ்வும், மரணமும். பா. ராகவன். கிழக்கு பதிப்பகம். 2009. என்ன ஓடுகிறது உன் புத்தியில்? இந்த வயதில் என்ன சிந்தனை? பெரியவர்கள் பேசுமிடத்தில் ஒதுங்கி நின்று வேடிக்கை. என்ன மாதிரியான ஆர்வம் இது? அக்கறை இது? ஏதேனும் புரியுமா உனக்கு? ஒரு நாள் அவனது அப்பாவும் நண்பர்களும் பேசிக்கொண்டிருந்தார...அவர் ஏன் திருப்பி தாக்கவில்லை? எப்படி ஒப்பிடுவீர்கள்? உயரம் சற்று மட்டு தான்....பலசாலி போலும்...இயக்கத்தி...கண்ணĬ...
kanmani-tamil.blogspot.com
கண்மணி- தமிழும்... கவிதையும்....: January 2011
http://kanmani-tamil.blogspot.com/2011_01_01_archive.html
கண்மணி- தமிழும். கவிதையும். Tuesday, January 11, 2011. காலம் போகிற போக்கில். விதைநெல்லைக் கூட. விற்றுவிட்ட நிலையில். அரசு பொங்கல் பை"யால். அரங்கேறுகிறது. விவசாயி வீட்டு பொங்கல். காலங்காலமாய். கணினிக்கு வாக்கப்பட்டதால். காஸ்ட் கட்டிங்கில். கலை கட்டுகிறது. கணினி தொழிலாளி பொங்கல். ஆண்டுதோறும் வரும். அரைகுறை பஞ்சப்படியில். அளவாய் பொங்குகிறது. அரசாங்க ஊழியன் பொங்கல். மூட்டை மூட்டையாய். அரிசியிருந்தும். முந்திரி, வெல்லம். எல்லாம் இருந்தும். உண்ணாமல் வீணாகிறது. தமிழ்மகள். Links to this post.
kanmani-tamil.blogspot.com
கண்மணி- தமிழும்... கவிதையும்....: September 2012
http://kanmani-tamil.blogspot.com/2012_09_01_archive.html
கண்மணி- தமிழும். கவிதையும். Saturday, September 15, 2012. சொல்வதெல்லாம் உண்மை. ஊர அடிச்சு. உலையில போட்டு. ஊரார எல்லாம். சிதையில போடுது. ஜனநாயகம்…. கள்ளு குடுத்தவன். கர்ணன்…. கரெண்ட்டு குடுத்தவன். கடவுள்…. கண்ணுறங்காம போராட்றவன். கலகக்காரன்…. ஆள்றவனுக்கு. நிலக்கரிங்கறான். அடுப்பெரிக்கிறவனுக்கு�. மூஞ்சில கரிங்கறான். இருக்குறவர வாரி சுருட்டுறது. இல்லாத எடத்துலகூட திருடுறது. இப்டியே போனா 2020 ல. வல்லரசு இல்ல. வசூலரசு இந்தியா…. தமிழ்மகள். Links to this post. Subscribe to: Posts (Atom). View my complete profile.