kavithaikarandiary.blogspot.com
கவிதைக்காரன் டைரி: September 2013
http://kavithaikarandiary.blogspot.com/2013_09_01_archive.html
கவிதைக்காரன் டைரி. மின்னல் கீற்றுப் போல. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும். நினைவில் புதைந்தவைகளும். புதன், செப்டம்பர் 25, 2013. ராம் என்ற திரைக் கலைஞன் வரைந்த தங்க மீன்கள். சினிமாவிற்கென்று ஒரு மொழி இருக்கிறது. அதைப் பற்றி விளங்கிக் கொள்ள, சற்று பின்னோக்கி பயணித்து இங்கு வந்து சேர வேண்டியுள்ளது. சினிமா -. காட்சியின் வழியே கதை சொல்ல முனையும் ஊடகம். அவ்வளவு தான் சினிமாவின் ஆரம்ப நோக்கம். ஆயினும் -. நம் தமிழ் சினிமா உலகில் -. பாடும் திறன் தனி ). பின்னர் காட்டாறு ப...அந்தக் காட்ட...பாடல்கள&#...காட...
kavithaikarandiary.blogspot.com
கவிதைக்காரன் டைரி: March 2013
http://kavithaikarandiary.blogspot.com/2013_03_01_archive.html
கவிதைக்காரன் டைரி. மின்னல் கீற்றுப் போல. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும். நினைவில் புதைந்தவைகளும். புதன், மார்ச் 13, 2013. பிரியத்தின் சருகு. சற்று முன் வரை நீடித்திருந்தது. நீ உச்சரித்த உன் சொற்களின் நறுமணம். இந்தப் புல்வெளியைத் தேர்வு செய்தது நான் தான். காத்திருப்பதற்கான நாற்காலிகள் இங்கு இல்லை. ஒவ்வொரு இலையாக உதிர்த்துக் கொண்டிருக்கும். மரங்களுக்கு கடைசி வரை ஒன்று மட்டும் புரியவேயில்லை. பிரியத்தின் சருகை. என்ன செய்ய. மே - 5 - 2012 ]. Http:/ www.uyirmmai.com/ContentDetails.aspx? பேனாவ...வளர்...
jaganathank.blogspot.com
காலடி: March 2010
http://jaganathank.blogspot.com/2010_03_01_archive.html
அலை கண்டு விலகாமல். Tuesday, March 30, 2010. நான் திவ்யா. வயதான ஆண் என்பதாகவே man-ager இருக்கிறதல்லவா? என் மானிட்டரில் இருப்பது பற்றி உனக்கென்ன? நான் என்னை வாழ்கிறேன். உயரமாக இருப்பதால் கிடைக்கிற ஓலைகளை என்னால் மெல்ல முடியாது. நான் பறவை. ஜொனதன் ஸீகல் மாதிரி. சுதாகர் அனுப்பிய ஒரு மெயிலில் படித்தது:. கீழுள்ள கோழிகளுக்குத் தெரிவது a! நான் கீழடுக்குகோழி :(. பட் ஐ வில் நீட் அட்லீஸ்ட் 10 மினிட்ஸ் ஸார்'. நோ. 2 மினிட்ஸ் ஒன்லி'. முதலில் இவன் என் முதுகு பு...ஆபிஸில் உட்கார்...8203;யெஸ் டாக&#...அடுதĮ...
jaganathank.blogspot.com
காலடி: December 2010
http://jaganathank.blogspot.com/2010_12_01_archive.html
அலை கண்டு விலகாமல். Wednesday, December 29, 2010. ஆதாம் கடந்த தோட்டம்! எனது கண்கள் ஒரு ஆப்பிள் போல. மாறிவிட்டது பாரேன். அறுத்துப் பார்த்தால் விதைகள் சிலது இருக்கலாம். அதை வீசி எறிந்துவிடுதல் உனக்கு நலம்! பழத்தின் பளபளப்பான வெண்பரப்பு ஏகாந்தமானது. சுழித்தோடும் நதியில் நனைந்து நிற்கும் மரநிழல். ஒரு பெரிய பகற்பொழுதை மறக்கடித்துவிடக் கூடியது. எனக்குரிய கண்களை ஆப்பிள்களாக்கி விடுவதில். ஒரு ஆறுதல் உணர்கிறேன். Labels: கவித கவிதே. Subscribe to: Posts (Atom). காலடியாய். View my complete profile.
jaganathank.blogspot.com
காலடி: November 2009
http://jaganathank.blogspot.com/2009_11_01_archive.html
அலை கண்டு விலகாமல். Monday, November 30, 2009. வந்தியத்தேவனிடம் ஒரு பீடி! வந்தியத்தேவனிடம் ஒரு பீடி. கடன் வாங்கினேன்! அப்போது. குந்தவித் தேவியை. புணர்ந்து முடித்திருந்தானாம்! அடைப்புக் குறிக்குள் இருப்பதை. திறந்து பார்க்க ஒரு மனம் வேண்டும். உங்களிடம் அது இருக்கிறதென்ற. தினவு இருந்தால். தொடருங்கள்! நான் என்னை விட்டு விடுதலையாகிய. காலக்கிரமத்தில். 8203;தொல்காப்பியன் என் பக்கமிருந்தான். 8203;யேசுவின் இறுதி ரத்தம். ஏழாவது லார்ஜ்ஜில். இப்படிப் பறந்த மனம். Labels: கவிதை. ஒரு சாய...உத...
jaganathank.blogspot.com
காலடி: February 2014
http://jaganathank.blogspot.com/2014_02_01_archive.html
அலை கண்டு விலகாமல். Tuesday, February 25, 2014. ஸென்-னும் கூட இரு ஜென்மங்களும். முதலில் ஒரு உண்மையான ஸென் ( ZEN. அவர் சொன்னது: 'தட்டியதற்கு இல்லை. எந்த இடத்தில் தட்ட வேண்டுமோ அங்கு தட்டியதற்குதான் ஒரு லட்சம்'. இப்போது ஒரு வெண்மையான ஸென்:. என்னிடம் ஓட்டுநர் உரிமம் மட்டுமே உண்டு. 1998ல் ஸ்டீரிங்-க்கு கீழேயே கியர் மாற்றி உள்ள (. Column mounted gear shift. என்னே சாமார்த்தியம்! இட்டுச் சென்றார். இதுதான் சிவா. உங்களோட கார்'. சிவா. போதும்! இடையூறு எண் 1:. அங்கொரு ரயில் ...பின்னாலிர...நெரிசல...பலமு...
veyilnathi.blogspot.com
வெயில்நதி: தாத்தா பாட்டி கைகளை சேமிக்கத் தெரியாதவர்கள்...
http://veyilnathi.blogspot.com/2011/12/blog-post_14.html
வெயில்நதி. இருண்மையின் கடைசித்துளியிலிருந்து. கண்ணாடி. View my complete profile. Wednesday, 14 December 2011. தாத்தா பாட்டி கைகளை சேமிக்கத் தெரியாதவர்கள். அம்மாவின் கைகள். மிருதுவானவை. உறங்கும்வரை. முதுகில் தட்டிக்கொண்டு. தலை கோதிக்கொண்டு. மழைக்குச்சிகள் போல. அலாதியானவை. கனமானவை என்றாலும். சாலைகள் கடக்கும் போது. தன்னிச்சையாய். இறுகப் பற்றிக்கொள்ளும். அப்பாவின் கைகளிலும் உணர்ந்திருக்கிறேன். மழைக்குச்சிகளை. ஈரம் வற்றி. சுருக்கங்கள் விரவக்கூடும். இக் கைகளை. இயற்கைசிவம். Labels: கவிதைகள். நண்பர்க...நல்...
veyilnathi.blogspot.com
வெயில்நதி: செங்கொடி
http://veyilnathi.blogspot.com/2011/08/blog-post.html
வெயில்நதி. இருண்மையின் கடைசித்துளியிலிருந்து. கண்ணாடி. View my complete profile. Wednesday, 31 August 2011. செங்கொடி. தீ எழுதினாய். ஆகுதீ ஆனாய். தீ.,. பின்பு எங்கள் கவிதைகளைத் தின்றது. கட்டுரைகளைத் தின்றது. குரல்களை,. பட்டினிகளைத் தின்றது. இன்னமும் நாக்கைத் துழாவும் அதற்கு. அதிகாரத் திமிரும். அகம்பாவக் கொழுப்பும். இனமழிக்கும் காழ்ப்பும் பருத்திருக்கும். கயிறுகளைக் காட்டியிருக்கிறோம். கொடியை மேய்ந்த அதற்கு. கயிறுகள் கசக்கவா போகிறது தோழி. இயற்கைசிவம். Labels: கவிதைகள். Subscribe to: Post Comments (Atom).
jaganathank.blogspot.com
காலடி: July 2010
http://jaganathank.blogspot.com/2010_07_01_archive.html
அலை கண்டு விலகாமல். Wednesday, July 28, 2010. கிளஸ்டர்-நோவா (மாறுதிசை). 2011 ஜுலை - கென்னடி விண்வெளி மையம், ப்ளோரிடா:. 2013 ஜுன் - மார்க்கம்பட்டி, அரசினர் நடுநிலைப்பள்ளி:. எல்லாரும் போன வருஷமே பூகோள திசைமாற்ற இயக்கம் படிக்க ஆரம்பிச்சிருப்பீங்களே? ஆம்ம்மாம்ம் டீச்சர்ர்ர்'. யாருக்கெல்லாம் அது புரியலே? மாணவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். 14ந் தேதி ஜுலை 2018'. 108 நாட்கள்'. சரியா சொல்லுடா'. வகுப்பின் கொல்சிரிப்பும், ம...இரவு குளிராக அரும்ப துவங...எனக்குத் தேவ...என்று ச&#...கண்...
veyilnathi.blogspot.com
வெயில்நதி: சிருஷ்டிக்கும் அலாதிப் பிரியத்தின் கடவுள்
http://veyilnathi.blogspot.com/2014/01/blog-post.html
வெயில்நதி. இருண்மையின் கடைசித்துளியிலிருந்து. கண்ணாடி. View my complete profile. Thursday, 16 January 2014. சிருஷ்டிக்கும் அலாதிப் பிரியத்தின் கடவுள். 8217;கடலில் வசிக்கும் பறவை’ -. சிருஷ்டிக்கும் அலாதிப் பிரியத்தின் கடவுள். என்றாலென்ன நாம்தான் முகமற்றதை நவீனமாக்கிக்கொள்கிறோமே! நிலாரசிகன் கடவுள் மற்றும் சாட்சியாகவும் இருக்கிறார். சமீபத்திய புது எழுத்து வெளியீடாக வந்திருக்கும் நண்பன் ந&#...8217;கடலடியில் ஓர் ஓவியத்தை. கண்டெடுத்தார்கள். அதிலொரு நதி இருந்தது. ஒரு கன்று. அழுகிறாள். 25 February 2014 at 01:22.
SOCIAL ENGAGEMENT