valarumkavi.blogspot.com
vaLarum Kavi: March 2010
http://valarumkavi.blogspot.com/2010_03_01_archive.html
கவிதைகள் பல எழுத வேண்டும் என்று எனக்கு ஆசை. அந்த ஆசையினை நிறைவேற்றிக்கொள்ள ஒரு படிக்கல்லாக இந்த பதிவு (blog) எனக்கு அமைந்தது. அது குறித்து எனக்கு பெருமகிழ்ச்சி. Monday, 1 March 2010. கவின்மிகு கன்னித்தமிழில். கவிஞர் கூறும் மொழிகள். காலத்திற்கேற்ற நெறிகள். கனிவோடதனை கூறுவது கவிதை. கற்பனை ஊற்று பெருக. கற்பவர் உள்ளம் உருக. கனியின் இனிமை மலரின் மென்மை. ஒருங்கே உடையது கவிதை. Subscribe to: Posts (Atom). View my complete profile. திருநாவுக்கரசர் தேவாரம். நமச்சிவாயப் பதிகம். SIVA PURAANAM - Part 5.15.
akilandeswari-navavaranam.blogspot.com
அகிலாண்டேஸ்வரி நவாவரண கீர்த்தனைகள் : July 2015
http://akilandeswari-navavaranam.blogspot.com/2015_07_01_archive.html
அகிலாண்டேஸ்வரி நவாவரண கீர்த்தனைகள். திருவானைக்கா அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்மன் மீது சில பாடல்கள். Friday, 31 July 2015. இரண்டாம் ஆவரணம். ராகம்: பைரவி. தாளம்: கண்ட ஜாதி த்ரிபுடை (2 கலை). ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி பாலயமாம். ஸர்வாசபரிபூரக சக்ரேஸ்வரி. அனுபல்லவி. ஸ்ரீ மத் த்ரிபுரசுந்தரி குப்த யோகினி. மத்யம கால சாஹித்யம். ஷோடசதள நித்யா தேவி சமூஹே த்விதிய ப்ரகாரே வேத சாரே. சங்கீத ரஸிகே சிவே கரத்ருத. அங்குச தனுர் பாச புஷ்ப தரனே. மங்கள ப்ரவாள மாலா கரனே. அர்த்தம்:. தாளம்: கண்ட ஜாதி தĮ...1 தட்டு = 1. ப்ரகட ய&...
valarumkavi.blogspot.com
vaLarum Kavi: October 2010
http://valarumkavi.blogspot.com/2010_10_01_archive.html
கவிதைகள் பல எழுத வேண்டும் என்று எனக்கு ஆசை. அந்த ஆசையினை நிறைவேற்றிக்கொள்ள ஒரு படிக்கல்லாக இந்த பதிவு (blog) எனக்கு அமைந்தது. அது குறித்து எனக்கு பெருமகிழ்ச்சி. Sunday, 10 October 2010. ஸ்ரீரங்கநாதர். ஸ்ரீ ரங்க புர வாசனே ரங்கனே பிருந்தாவன சா ரங்கனே. காவேரி. தீரமும் கனவேத கோஷமும். கனி இனைய பாசுரமும் புடைசூழும் வரதனே. பன்னக சயனனே பரம தயாளனே. பங்கஜ நேத்ரனே பத்மநாபனே. விண்ணவர் போற்றும் வாசுதேவனே. வினைகளை களைவாய் வேங்கடேசனே. ஏற்றங்கள் தருவாய் ஏழுமலையனே. Thursday, 7 October 2010. அனுபல்லவி. சுர சேவ...மீன...
valarumkavi.blogspot.com
vaLarum Kavi: July 2015
http://valarumkavi.blogspot.com/2015_07_01_archive.html
கவிதைகள் பல எழுத வேண்டும் என்று எனக்கு ஆசை. அந்த ஆசையினை நிறைவேற்றிக்கொள்ள ஒரு படிக்கல்லாக இந்த பதிவு (blog) எனக்கு அமைந்தது. அது குறித்து எனக்கு பெருமகிழ்ச்சி. Tuesday, 14 July 2015. ஷண்முக ஸ்வரஜதி. ராகம்: கம்பீர நாட்டை. தாளம்: ஆதி. பா ; மா பா க ம ப ம க ஸ க ம. ஷண்முகா- - - கஜ முக சோ-தர. ப நி ப ஸா நி ப நி ப பா ம க ஸ க ம. அன்பும் பண்பும் அறி வும் திறமும் நல்குவாய். அனுபல்லவி. ப நி ப ப மா ம ப ம ம கா க ம க க. அறுபடை வீ டினில் அமர்ந்த அறுமுக. ஸ ஸா ப பா ஸ ஸா ;நி ப ம க ஸ க ம. பிரணவத்தின்...ஸா ஸĬ...
valarumkavi.blogspot.com
vaLarum Kavi: September 2009
http://valarumkavi.blogspot.com/2009_09_01_archive.html
கவிதைகள் பல எழுத வேண்டும் என்று எனக்கு ஆசை. அந்த ஆசையினை நிறைவேற்றிக்கொள்ள ஒரு படிக்கல்லாக இந்த பதிவு (blog) எனக்கு அமைந்தது. அது குறித்து எனக்கு பெருமகிழ்ச்சி. Wednesday, 30 September 2009. சிந்தனை செய் பெண்ணே. வெங்கடசலபதி. வெங்கட சுவாமியே சரணம் - அவர். சங்கடம் நீக்கி சக்தி கொடுப்பார். திருப்பதி மலையில் இருப்பவராம். திருவை துணையாய் கொண்டவராம். தரிசிக்க வருவோர் அனைவருக்கும். தாமதம் இன்றி அருளைக்கொடுப்பார். ஏழுமலை சுவாமியை தரிசனம் செய்யவே. Tuesday, 29 September 2009. சரஸ்வதி - 2. Monday, 28 September 2009.
sambandharpathigam.blogspot.com
திருஞானசம்பந்தர் பதிகங்கள் - திருக்கடைக்காப்பு: December 2015
http://sambandharpathigam.blogspot.com/2015_12_01_archive.html
திருஞானசம்பந்தர் பதிகங்கள் - திருக்கடைக்காப்பு. ஞான சம்பந்த பெருமானின் பாடல்கள் - செய்யுள், அவற்றின் விளக்கம் மற்றும் செய்யுளிற்கு இசை. Thursday, 31 December 2015. திருப்பிரமபுரம் - சீர்காழி - 8. பாடல் - 8. ராகம் - கானடா. தாளம் - ஆதி, திஸ்ர நடை. வியரிலங்குவரை உந்திய தோள்களை வீரம் விளைவித்த. உயர் இலங்கை அரையன் வலி செற்றெனது உள்ளம் கவர் கள்வன். துயரிலங்கும் உலகில் பல ஊழிகள் தோன்றும் பொழுதெல்லாம். பொருள்:. பாடல் கேட்க:. If you can not see this chirbit, listen to it here http:/ chirb.it/f3HyA0. ராகம...
sambandharpathigam.blogspot.com
திருஞானசம்பந்தர் பதிகங்கள் - திருக்கடைக்காப்பு: February 2016
http://sambandharpathigam.blogspot.com/2016_02_01_archive.html
திருஞானசம்பந்தர் பதிகங்கள் - திருக்கடைக்காப்பு. ஞான சம்பந்த பெருமானின் பாடல்கள் - செய்யுள், அவற்றின் விளக்கம் மற்றும் செய்யுளிற்கு இசை. Thursday, 25 February 2016. திருநல்லம் பதிகம். ராகம்: ராகமாலிகை. தாளம்: ஆதி (திஸ்ரநடை). பாடல் - 01. ராகம் - செஞ்சுருட்டி. கல்லால் நிழல் மேய கறைசேர் கண்டா என்று. எல்லா மொழியாலும் இமையோர் தொழுது ஏத்த. வில்லால் அரண் மூன்றும் வெந்து விழவெய்த. நல்லான் நமை ஆள்வான் நல்லம் நகரானே. பாடல் - 02. ராகம்: ஹம்ஸத்வனி. பாடல் - 03. பாடல் - 04. பாடல் - 05. பாடல் - 06. பாடல் - 07. கொங...
sambandharpathigam.blogspot.com
திருஞானசம்பந்தர் பதிகங்கள் - திருக்கடைக்காப்பு: திருநல்லம் - 10
http://sambandharpathigam.blogspot.com/2016/02/10.html
திருஞானசம்பந்தர் பதிகங்கள் - திருக்கடைக்காப்பு. ஞான சம்பந்த பெருமானின் பாடல்கள் - செய்யுள், அவற்றின் விளக்கம் மற்றும் செய்யுளிற்கு இசை. Monday, 8 February 2016. திருநல்லம் - 10. ராகம்: திலங். தாளம்: ஆதி, திஸ்ரநடை. குறியில் சமணோடு குண்டர் வண்தேரர். அறிவில் உரை கேட்டு அங்கு அவமே கழியாதே. பொறிகொள் அரவார் தான் பொல்லா வினை தீர்க்கும். நறைகொள் பொழில் சூழ்ந்த நல்லம் நகரானே. பொருள்:. குறியில் - குறிக்கோள் இல்லாத. திருநெடுங்களம் பாடல் 10. திருபிரமபுரம் பாடல் 10. பாடல் கேட்க:. Check this out on Chirbit.
sambandharpathigam.blogspot.com
திருஞானசம்பந்தர் பதிகங்கள் - திருக்கடைக்காப்பு: திருநல்லம் - 08
http://sambandharpathigam.blogspot.com/2016/02/08.html
திருஞானசம்பந்தர் பதிகங்கள் - திருக்கடைக்காப்பு. ஞான சம்பந்த பெருமானின் பாடல்கள் - செய்யுள், அவற்றின் விளக்கம் மற்றும் செய்யுளிற்கு இசை. Thursday, 4 February 2016. திருநல்லம் - 08. ராகம் - மாண்ட். தாளம் - ஆதி திஸ்ரநடை. பெண்ணார் திருமேனிப் பெருமான், பிறை மல்கு. கண்ணார் நுதலினான், கயிலை கருத்தினால். எண்ணாது எடுத்தானை, இறையே விரலூன்றி. நண்ணார் புரம் எய்தான், நல்லம் நகரானே. பொருள்:. பெண்ணார் திருமேனிப் பெருமான். பிறை மல்கு கண்ணார் நுதலினான். அவரே, நல்லம் நகர் மேவுபவர். பாடல் கேட்க:. Check this out on Chirbit.
sambandharpathigam.blogspot.com
திருஞானசம்பந்தர் பதிகங்கள் - திருக்கடைக்காப்பு: திருநல்லம் - 05
http://sambandharpathigam.blogspot.com/2016/02/05.html
திருஞானசம்பந்தர் பதிகங்கள் - திருக்கடைக்காப்பு. ஞான சம்பந்த பெருமானின் பாடல்கள் - செய்யுள், அவற்றின் விளக்கம் மற்றும் செய்யுளிற்கு இசை. Monday, 1 February 2016. திருநல்லம் - 05. ராகம் - பிருந்தாவன சாரங்கா. தாளம் - ஆதி திஸ்ரநடை. மணியார் திகழ் கண்டம் முடையான், மலர் மல்கு. பிணி வார் சடை எந்தை பெருமான் கழல் பேணித். துணிவார் மலர் கொண்டு தொண்டர் தொழுதேத்த. நணியான் நமையாள்வான் நல்லம் நகரானே. பொருள்:. பாடல் கேட்க:. If you can not see this chirbit, listen to it here http:/ chirb.it/0r579D. View my complete profile.