nalayinykavithikal.blogspot.com
உயிர் கொண்டு திளைத்தல்......!: June 2008
http://nalayinykavithikal.blogspot.com/2008_06_01_archive.html
Sunday, June 15, 2008. பூக்கள் பேசிக்கொண்டால்! கோபம் என்கானது தானே. அந்த கோபங்களால் கூட. நான் மகிழ்ந்து தான் போகிறேன். எத்தனை கேள்விகளை. உன் முன்னே பரப்பியபடி. அத்தனை கேள்விகளும். மௌனமாய் நீ. காரணம் என்னவோ? உனக்கும் அவை. பூர்த்தி செய்யப்படாத. கேள்விகள் என்றாவது. சொல்லித்தெலையேன். உனக்கு திமிர் அதிகம். இல்லை என்றால். சொல்லி இருப்பாயே. உனது ஈகோவை விட்டிறங்கு. அது தான். நமது வாழ்க்கைக்கு நல்லது. உனது பார்வையால் மட்டுமே. நான் மலர்ந்து கொள்கிறேனே. அதெப்படி! எத்தனை சூரியர்கள். அதன் ஈரப்பதன். Links to this post.
nalayinykavithikal.blogspot.com
உயிர் கொண்டு திளைத்தல்......!: January 2008
http://nalayinykavithikal.blogspot.com/2008_01_01_archive.html
Thursday, January 31, 2008. உயிர்த்தீ. 11. இருட்டறையுள். எப்படியோ ஊடறுத்து. உட்புகுந்த ஒளிக்கற்றையாய் -நீ. அது சரி என்னை. என்ன செய்யப் போகிறாய்? நளாயினி. Thursday, January 31, 2008. Links to this post. Labels: உயிர்த்தீ. உயிர்த்தீ. 10. நட்புக்கு ஏது பால்? எல்லோரும் தாராளமாக. நட்பை காதல் செய்வோம். உன்னை நான் இங்கு. பத்திரமாக பாதுகாக்கிறேன். நானும் பாவம். என்னையும் அங்கு. பத்திரமாக பாதுகாத்துக்கொள். உலகில் எஞ்சி இருப்பது. நட்பு ஒன்று தான். நீயும் நானும். அந்த வானம் கூட. நட்பு என்ன. நளாயினி. ஓவியத...
nalayinykavithikal.blogspot.com
உயிர் கொண்டு திளைத்தல்......!: October 2007
http://nalayinykavithikal.blogspot.com/2007_10_01_archive.html
Tuesday, October 23, 2007. வண்ணக்கலவை எண்ணம்போல். ஓவியத்தின் மேல் கிளிக்செய்தால் பெரிதாக பார்க்க முடியும். நளாயினி. Tuesday, October 23, 2007. Links to this post. Labels: ஓவியம். உயிர்த்தீ. 9. புரண்டு புரண்டு. படுக்கிறேன். தூக்கமே வரவில்லை. எங்கே போய் தொலைந்தது. என தேடிக்கொண்டிருந்தேன். அட உன் நினைவுகளோடு. தூக்கத்தை தேடுவது. மெது மெதுவாக. புரிந்தது எனக்கு. தூக்கமே வரவில்லையா? உன் நினைவால் தான். தூக்கம் தொலைந்ததா? தூக்கம் வரவில்லையே. என நினைத்த எனக்குள். உன் ஞாபகம் வந்து. நளாயினி. Tuesday, October 23, 2007.
nalayinykavithikal.blogspot.com
உயிர் கொண்டு திளைத்தல்......!: உயிர்த்தீ......( 23------30)
http://nalayinykavithikal.blogspot.com/2008/12/23-30.html
Monday, December 08, 2008. உயிர்த்தீ.( 23- - - 30). மெதுவாகத்தான். என் இதயம் திறந்துஉட்புகுந்தாய். ஆனால் இத்தனை. அதிர்வுகளை எனக்குள். தருவாய் என. நான் அப்போ. நினைக்க வில்லை. இது பற்றி உன்னோடு. கதைக்காமல் நான். வேறு யாரோடு கதைப்பது. நீ தானே என் நண்பனாச்சே. எந்தப்பாதம் வைத்து. என் இதயத்துள். புகுந்தாய்! அத்தனை உறுதியான. அது தான் கேட்டேன். கண் மூடி. துயிலுவோம். என்றால். அதென்னது. சிரிப்பு! என் விழிகளைத் திறந்து. இதயம் விட்டு விட்டு. துடிப்பதாக. எல்லாம் பொய். கேட்கிறது. பறித்தவனே! பசளை இட்டு. மனமுவந...
nalayinykavithikal.blogspot.com
உயிர் கொண்டு திளைத்தல்......!: March 2008
http://nalayinykavithikal.blogspot.com/2008_03_01_archive.html
Monday, March 31, 2008. பூக்கள் பேசிக்கொண்டால்! மர அடியில். உதிர்ந்த இலைகள். நுனிப்பகுதியில். இன்னும் பல இலைகளை. தளிர்க்கச்செய்தபடி. கவிதைகளாய்! அப்படித்தான் நீ எனக்குள். ஒரு பூவுக்கு. எப்படி மகரந்தம் அவசியமோ. அப்படித்தான் நீ எனக்கு. குளித்து முடித்து. இறுதியாய். வீழ்ந்த மழைத்துளியில். சிலிர்த்துக்கொண்ட. பூவைப்போல். பிறந்தவர்கள் தான் நானும் நீயும்:. உன் கைப்பிடியின் மென்மை. அத்தனை இயற்கையையும். நலம் விசாரித்துப்போவதாய் எனக்குள். இந்த இயற்கையின் அவசியம். நளாயினி. நளாயினி. Monday, March 31, 2008. எம்...
nalayinykavithikal.blogspot.com
உயிர் கொண்டு திளைத்தல்......!: February 2008
http://nalayinykavithikal.blogspot.com/2008_02_01_archive.html
Friday, February 29, 2008. Http:/ www.udumalai.com/books/sujatha2.htm. Http:/ en.wikipedia.org/wiki/Sujatha. நளாயினி. Friday, February 29, 2008. Links to this post. Labels: அஞ்சலி. Thursday, February 14, 2008. உங்கள் காதலனுக்கோ காதலிக்கோ உங்கள் காதலை சொல்ல தயங்குகிறீர்களா. நளாயினி. Thursday, February 14, 2008. Links to this post. காதலர் தின ஸ்பெசல் ஓவியங்கள். நளாயினி. Thursday, February 14, 2008. Links to this post. Wednesday, February 13, 2008. ஆகா முதல் முத்தம். உன்னால். அழகிய கவிதை. Links to this post.
nalayinykavithikal.blogspot.com
உயிர் கொண்டு திளைத்தல்......!: உயிர்த்தீ...... (18------22)
http://nalayinykavithikal.blogspot.com/2008/09/18-22.html
Thursday, September 11, 2008. உயிர்த்தீ. (18- - - 22). வாழ்க்கை அது. எத்தனை இன்பமானது! தெரியும் எனக்கும். ஆனாலும். சுயநல கூடுகளுக்குள். தெரியாமல். மாட்டுப்பட்ட. அனுபவங்கள் தான். எனக்கு அதிகம். கவிதையின். தலைப்புக்கள். பிடித்ததால். படிக்க தொடங்கினேன். வரிவரியாய் பல. முனகல் சத்தங்கள். அத்தனை கவிதைக்குள்ளும். ஒத்தடம் தேடும்மனசு. இந்த பூவுக்குள்ளும். ஒரு சின்ன மனசு. எத்தனை ஏக்கங்களை. சுமந்து இருக்கிறது என. எத்தனை பேருக்கு தெரியும். உயிரே சுவாலையாகி. உன்னைக் கண்டேன். அத்தீயை. என்ன மனசிது! சுமந்த&#...எத்...
agiilankanavu.blogspot.com
கனவுகளின் தொலைவு: May 2007
http://agiilankanavu.blogspot.com/2007_05_01_archive.html
கனவுகளின் தொலைவு. கொஞ்சம் கனவுகளோடும் காதல் மற்றும் அதன் வலிகளோடும் வருகிறேன்.ஒரு அகதியாக. Thursday, May 24, 2007. சலிப்பு. யாரும் புரிந்து கொள்ளவியலா? ஜடமாகவே இருந்துவிடுகிறேன். நான்……. என் கைகளில். திணித்துப்போன…. நிறமற்ற கனவுகள்…. எனக்குள்ளே மூழ்கிவிடட்டும்…. தேவதைகள். யாருமற்ற எனது நிலத்தில். சருகுற்று…. பேய்கள் வசிக்கட்டும்…. எப்போதேனும்…. கொலுசுகளோடு. யாரோ ஒருத்தி. கண்டெடுக்கக் கூடும்…. சருகுகளினடியில்…. சிக்குண்டு போன…. யாரும்படிக்காத…. கவிதைகள். Wednesday, May 23, 2007. Monday, May 21, 2007.
agiilankanavu.blogspot.com
கனவுகளின் தொலைவு: பிரியம் /01
http://agiilankanavu.blogspot.com/2008/03/01.html
கனவுகளின் தொலைவு. கொஞ்சம் கனவுகளோடும் காதல் மற்றும் அதன் வலிகளோடும் வருகிறேன்.ஒரு அகதியாக. Wednesday, March 12, 2008. பிரியம் /01. அவள் அழைத்துப்போன. கனவின் பசிய நிலத்தில். வானவில்லின். வர்ணங்களைக்கொண்ட. பறவையின் பாடல். வழிந்து கொண்டிருந்தது திசையெங்கும். பாடலின். திசைகளில். நான் கிறங்கிய கணத்தில். சடுதியாய் நீங்கிப்போனாள். கூடவே போயிற்று. அவளது நிலமும். வானவில் பறவையும். நான் அலைந்து. கொண்டிருக்கிறேன். அந்த கனவுக்குள். மறுபடியும் நுழையும். திசைகளைத் தேடி. Labels: கவிதைகள். என் மனசு. உங்களĮ...
agiilankanavu.blogspot.com
கனவுகளின் தொலைவு: August 2007
http://agiilankanavu.blogspot.com/2007_08_01_archive.html
கனவுகளின் தொலைவு. கொஞ்சம் கனவுகளோடும் காதல் மற்றும் அதன் வலிகளோடும் வருகிறேன்.ஒரு அகதியாக. Friday, August 31, 2007. ஏண்டா நீயாடா ஓனரு? ஒலிப்பதிவு). இது ஏற்கனவே வரிவடிவில் இடப்பட்டிருந்தாலும் இங்கே. இருந்தாலும் நம்ம கரும்புக்குரலில்(பில்டப்பு)கேட்பது மாதிரி வருமா? மற்றபடி தலைப்புக்கு காரணம்(ஹி ஹி ஹி). Labels: ஒலிப்பதிவுகள். Monday, August 27, 2007. மந்திரக்காரன்"டி" அம்மான்"டி". நீங்கள் அகிலன் அண்ணாதானே". நான் சுகன்யா? ரமேசின்ர தங்கச்சி. என்ன நடந்தது? Friday, August 24, 2007. Tuesday, August 14, 2007.