snaleem.blogspot.com
எஸ்.நளீம் சிறுகதைகள்: March 2010
http://snaleem.blogspot.com/2010_03_01_archive.html
சனி, 27 மார்ச், 2010. கரையாக்கன். இடுகையிட்டது. பிற்பகல் 9:05. கருத்துகள் இல்லை:. இந்த இடுகையின் இணைப்புகள். ஆறாவது பாங்கு. ஆறரையை தாண்டியிருக்கும் என ஊகித்து அவசர அவசரமாக குளித்து முடித்தான் . இடுகையிட்டது. பிற்பகல் 8:34. கருத்துகள் இல்லை:. இந்த இடுகையின் இணைப்புகள். புதிய இடுகைகள். முகப்பு. இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom). எனது வலைப்பதிவு பட்டியல். எஸ்.நளீம் கவிதைகள். 3 ஆண்டுகள் முன்பு. எஸ்.நளீம் புகைப் படங்கள். தும்பி. 3 ஆண்டுகள் முன்பு. எஸ்.நளீம் ஓவியங்கள். கரையாக்கன்.
snaleem.blogspot.com
எஸ்.நளீம் சிறுகதைகள்: ஆறாவது பாங்கு
http://snaleem.blogspot.com/2010/07/blog-post_8790.html
புதன், 21 ஜூலை, 2010. ஆறாவது பாங்கு. என்ன நடக்கப்போகிறதோ? ஊர் பயத்தால் அல்லோல கல்லோலப் பட்டுக் கொண்டிருந்தாலும் நிஸாரின் கால்கள் லைலாவை நினைத்தே நடந்து கொண்டிருக்கின்றன. சும்மா இருங்க மனுசன் பர்ர பாட்டுக்கு உங்களுக்கு பகுடியும் வருகுதா? ஆமினா சிடு சிடுத்தாள். அங்கே குவிந்திருந்த பொட்டலங்களுக்குள்ளிருந்து மணிக் கூட...அல்லாஹு அக்பர்…அல்லாஹு அக்பர்'. ஐந்து நேரத் தொழுகைக்கான பாங்கையே கேட்டு பழக்கப்...ஆமினாவின் தாயார் தனது பொக்கை வாய&...விடிந்தது எரிந்த சாம்...முற்றும் ). பிற்பகல் 5:21. நேத்ர&...வழங்...
wwwsnaleemyolasitecom.blogspot.com
எஸ்.நளீம் கவிதைகள்: நிலா வந்து இருள் தின்று...
http://wwwsnaleemyolasitecom.blogspot.com/2011/07/blog-post_07.html
Thursday, July 7, 2011. நிலா வந்து இருள் தின்று. குருவி இரத்தம் போல் வடிந்து. கரைகிறது கடலில். கொழியறுக்கிறதா வானம். இல்லை நாம் இதுவரை சிந்திய குருதியை. சேர்த்துத் தெளிக்கிறதா? இல்லை இனி இருளில்லை என்றே. தங்கள் தங்கள் வீடேகும் நம் உறவு ரத்தம். இருபது வருடங்கள். மகிழ்வா அல்லது துயரமா. சூரியனே உன் விருந்து யாருக்கு? மௌனத்தின் குழந்தைகளாய். இறக்காத சுமைகளோடு மீள்கிறோம். பிறந்த மண்ணுக்கு. ஒரு இரவை இழுத்துவர. நீயும் எங்கள் சாதி. முட்டையிட்டும். பால் பருகும் பூமி. இது தொடரட்டும். அவன் நடிகன்.
wwwsnaleemyolasitecom.blogspot.com
எஸ்.நளீம் கவிதைகள்: July 2011
http://wwwsnaleemyolasitecom.blogspot.com/2011_07_01_archive.html
Thursday, July 7, 2011. நிலா வந்து இருள் தின்று. குருவி இரத்தம் போல் வடிந்து. கரைகிறது கடலில். கொழியறுக்கிறதா வானம். இல்லை நாம் இதுவரை சிந்திய குருதியை. சேர்த்துத் தெளிக்கிறதா? இல்லை இனி இருளில்லை என்றே. தங்கள் தங்கள் வீடேகும் நம் உறவு ரத்தம். இருபது வருடங்கள். மகிழ்வா அல்லது துயரமா. சூரியனே உன் விருந்து யாருக்கு? மௌனத்தின் குழந்தைகளாய். இறக்காத சுமைகளோடு மீள்கிறோம். பிறந்த மண்ணுக்கு. ஒரு இரவை இழுத்துவர. நீயும் எங்கள் சாதி. முட்டையிட்டும். பால் பருகும் பூமி. இது தொடரட்டும். அவன் நடிகன்.
wwwsnaleemyolasitecom.blogspot.com
எஸ்.நளீம் கவிதைகள்: October 2010
http://wwwsnaleemyolasitecom.blogspot.com/2010_10_01_archive.html
Wednesday, October 27, 2010. எந்தக் குழந்தையும். தெரிந்து வைத்திருப்பதில்லை. எத்தனையாவது தடவை ஊதும்போது. தன் பலூன் வெடிக்கும் என்பதை. எஸ்.நளீம். இடுகையிட்டது. எதிர்வினைகள்:. Subscribe to: Posts (Atom). இதுவரை வெளியான எனது கவிதை நூல்கள். எஸ்.நளீம் புகைப் படங்கள். தும்பி. எஸ்.நளீம் ஓவியங்கள். எஸ்.நளீம் சிறுகதைகள். புனித தியாகத் திருநாள் வாழ்த்துக்கள். எஸ்.நளீம் பத்திக் கட்டுரைகள். எஸ்.நளீம் விருதுகள். இறைவன் தந்த விருதுகள். View my complete profile. Awesome Inc. template. Template images by sbayram.
wwwsnaleemyolasitecom.blogspot.com
எஸ்.நளீம் கவிதைகள்: July 2010
http://wwwsnaleemyolasitecom.blogspot.com/2010_07_01_archive.html
Tuesday, July 27, 2010. இருள் ஒதுங்கும் மூலை. அடுப்புப் பூனைபோல். தன் உடல் சுருட்டி. உன் குடிசை மூலை பார்த்துத்தான். இருள் ஒதுங்கும். இத்திக்கில் உதிக்கின்ற சூரியர்கள் போய். மேற்குக் கடலில் கவிழும் படு சுயநலமாய். விடுதலை வேண்டி. கிழக்கு மீளும். உனக்கு மீட்சி. அவர்கள் உனைக் கொளுத்தும் ஒளியிலேனும். உன் சுயம் காண். தேர்தல்கள் தோறும். நிறம் பூசிக் கொண்ட. உன் சின்ன விரலிடம் வெட்கம் கொள். வாக்களிக்க நீ பிரஜை. வரி செலுத்த நீ பிரஜை. இங்கே வாழ மட்டும் நீ யார்? இடுகையிட்டது. நான் எங்கே. Subscribe to: Posts (Atom).
wwwsnaleemyolasitecom.blogspot.com
எஸ்.நளீம் கவிதைகள்: May 2011
http://wwwsnaleemyolasitecom.blogspot.com/2011_05_01_archive.html
Sunday, May 29, 2011. வெளியேற்றம். மனதில் ஒரு கல்லாய் நீ விழுந்தாய். அதில் சிதறிய நீராய். வெளியே கிடந்தாய். எஸ்.நளீம். இடுகையிட்டது. எதிர்வினைகள்:. காகம் கரைந்துகொண்டே இருந்ததால். திக்கென்றது மனது. யாரும் வரக்கூடும் என்ற பயத்தில். எஸ்.நளீம். இடுகையிட்டது. எதிர்வினைகள்:. Subscribe to: Posts (Atom). இதுவரை வெளியான எனது கவிதை நூல்கள். எஸ்.நளீம் புகைப் படங்கள். தும்பி. எஸ்.நளீம் ஓவியங்கள். எஸ்.நளீம் சிறுகதைகள். எஸ்.நளீம் பத்திக் கட்டுரைகள். எஸ்.நளீம் விருதுகள். View my complete profile.
snaleem.blogspot.com
எஸ்.நளீம் சிறுகதைகள்: July 2010
http://snaleem.blogspot.com/2010_07_01_archive.html
புதன், 21 ஜூலை, 2010. ஆறாவது பாங்கு. என்ன நடக்கப்போகிறதோ? ஊர் பயத்தால் அல்லோல கல்லோலப் பட்டுக் கொண்டிருந்தாலும் நிஸாரின் கால்கள் லைலாவை நினைத்தே நடந்து கொண்டிருக்கின்றன. சும்மா இருங்க மனுசன் பர்ர பாட்டுக்கு உங்களுக்கு பகுடியும் வருகுதா? ஆமினா சிடு சிடுத்தாள். அங்கே குவிந்திருந்த பொட்டலங்களுக்குள்ளிருந்து மணிக் கூட...அல்லாஹு அக்பர்…அல்லாஹு அக்பர்'. ஐந்து நேரத் தொழுகைக்கான பாங்கையே கேட்டு பழக்கப்...ஆமினாவின் தாயார் தனது பொக்கை வாய&...விடிந்தது எரிந்த சாம்...முற்றும் ). பிற்பகல் 5:21. நேத்ர&...Ethereal ...
wwwsnaleemyolasitecom.blogspot.com
எஸ்.நளீம் கவிதைகள்: September 2011
http://wwwsnaleemyolasitecom.blogspot.com/2011_09_01_archive.html
Saturday, September 24, 2011. வசப்படாத வாழ்வைக் கட்டமைத்தல். உடலை உலுக்கும். ஒரு நொடிப் பொழுதாய். எப்படி உன்னால் சிரிக்க முடிகிறது. என்னைப் பார்த்து. தகிக்கும் இந்த நெருப்பில். தீ மூட்டியது நான் இல்லை தான். வார்த்தைகளைப் பொறுக்கிக் கோர்க்கையில். ஆகி விட்டது. உனக்கும் எனக்குமான ஏதோவொன்று. விசிலடித்து வரவழைக்க. எம்மைக் கடந்து செல்கிற காலத்தில். வசீகரமற்ற ஒரு வாழ்வாய். கனவின் ஒவ்வொரு படிகளிலும். சறுக்கிக் கொண்டேயிருக்கும். என் இருப்பை. என்னிடம். என்றென்றும். என் பாதங்களைக். ஒரு வாழ்வை.
snaleem.blogspot.com
எஸ்.நளீம் சிறுகதைகள்: வண்ணான் குறி
http://snaleem.blogspot.com/2010/08/blog-post.html
செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010. வண்ணான் குறி. போடியார். போடியார்.". சாய் கதிரையில் சாய்ந்துகொண்டு எதோ வாசித்துக் கொண்டிருந்த மாமா பார்வையை திருப்பினார். பொடியனுகள் நம்மட. ன கடத்திட்டுப் பெயித்தானுகள் போடியார் ". வேல்முருகுட மகனாடா? ஓம் போடியார் ". நம்மட வேல்முருகு கட்டாடிட மகனாடா? மீண்டும் கேட்டு உறுதிப் படுத்திக் கொண்ட போதும். அவனா இருக்காதுடா". என எளிதாகவே மாமா மறுத்து விட்டார். முல்லை காரன். வாக் கேணி, கொண்டையன் கேணி ஊ. ஒரு பக்கம் ஓடையும் மறு பக்கம் ஆற&...அமீன். அமீன்.ரĭ...அந்த நாட்கள...வண்ணĬ...