jyovramsundar.blogspot.com
மொழி விளையாட்டு: January 2011
http://jyovramsundar.blogspot.com/2011_01_01_archive.html
மொழி விளையாட்டு. தமிழக மீனவர்களைக் காக்க கையெழுத்திடுங்கள். Posted by ஜ்யோவ்ராம் சுந்தர். On Saturday, January 29, 2011. Labels: அரசியல். I have just read and signed the online petition:. Hosted on the web by PetitionOnline.com, the free online petition. I personally agree with what this petition says, and I think you might. Agree, too. If you can spare a moment, please take a look, and consider. Links to this post. இதுவரை எழுதியவை. டி ஜே தமிழன். புறவெளியா? அனுஜன்யா. யாத்ரா. மூவர் படகு.
ilaiyuthirkaalam.blogspot.com
இலையுதிர் காலம் ...: August 2013
http://ilaiyuthirkaalam.blogspot.com/2013_08_01_archive.html
இலையுதிர் காலம் . இது காலத்தின் நுனி பிடித்து வாழ்வியலை தேடி அலைபவனின் ' இலையுதிர்கால சருகுகள் '. Sunday, August 25, 2013. மௌனித்துப் புன்னகையிப்பவளின். உள்ளங்கையில். சேர வேண்டும். மூச்சிறைக்க. விம்மி விம்மி நீர் வடிந்த. எனது கண்களை. நெஞ்சணைத்து தேற்றும் அவளை. காண்பீர்களெனில். இந்த ஞாபகத்தைக் கையில் கொடுங்கள். Posted by arumugam anandh. Links to this post. Labels: உணர்வுகள். வானத்தை அளத்தல். மெல்லியதொரு உரையாடலுக்குப் பிறகு. ரோஜா வேண்டுமா என்றேன். சிரித்துவிட்டு. என்கிறாள். Posted by arumugam anandh.
ilaiyuthirkaalam.blogspot.com
இலையுதிர் காலம் ...: February 2013
http://ilaiyuthirkaalam.blogspot.com/2013_02_01_archive.html
இலையுதிர் காலம் . இது காலத்தின் நுனி பிடித்து வாழ்வியலை தேடி அலைபவனின் ' இலையுதிர்கால சருகுகள் '. Saturday, February 16, 2013. ஆராதனா எனும் பேய் 38. இருண்ட மழையின் சொட்டுகள். படர்ந்து ஆடும் பைத்திய அகத்தில். சுடர் பெருகும் இச்சாமம் ஒழிய,. நீ விட்டுப்போன நிலத்தை. பதிமூன்றாவது மாத்திரையோடு. விழுங்கிக் கொண்டிருக்கிறேன் ஆராதனா. ஜன்னல் கதவுகளை அடைத்தாயிற்று. கண்கள் உருள்கிறது. சொல்ல மறந்துவிட்டேன் ஆராதனா. ஆறு வயது நம் மகிழ்மொழி. உறங்கும் முன் அவளுக்கு. முன்பொரு. இந்த கலர் இரவில். நீயொரு. Links to this post.
ilaiyuthirkaalam.blogspot.com
இலையுதிர் காலம் ...: June 2013
http://ilaiyuthirkaalam.blogspot.com/2013_06_01_archive.html
இலையுதிர் காலம் . இது காலத்தின் நுனி பிடித்து வாழ்வியலை தேடி அலைபவனின் ' இலையுதிர்கால சருகுகள் '. Thursday, June 20, 2013. ராணிக்கு ரோஜாமுகம் எப்பொழுதும் என் விருப்பம். கறுப்பில் கோடிடப்பட்டச் சட்டையின். பாக்கெட் நிரம்பித் துள்ளுகிறது. தனிமைப் பொத்தான்கள் பதறும். உன் கிழமையில். நான் இல்லவே இல்லை. ராணியின் ரோஜாமுகம். பயமுற அவசியமில்லை. சடாரென அதிர்ச்சியைத் தரும். நிழலில். படி ஏறி இறங்குவது. பூனைக்கண்கள் தான். Posted by arumugam anandh. Links to this post. Labels: உணர்வுகள். புன்னகை. Links to this post.
ilaiyuthirkaalam.blogspot.com
இலையுதிர் காலம் ...: ஆராதனா எனும் பேய் 51
http://ilaiyuthirkaalam.blogspot.com/2013/09/51.html
இலையுதிர் காலம் . இது காலத்தின் நுனி பிடித்து வாழ்வியலை தேடி அலைபவனின் ' இலையுதிர்கால சருகுகள் '. Sunday, September 1, 2013. ஆராதனா எனும் பேய் 51. அகோரப் பசியெடுத்து நிற்கும் என்னை. விழுங்கப் போகும் முன். உன்னிடம் சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்று தான் ஆராதனா. புணர்ச்சிக்குப் பிறகு. மார்காம்புகள் வலிக்கிறதென்ற. மேலும் கூடதலான காதலை. என்னிடம் சொல்லி முத்தமிடாதே. வாழ்தல் விடுத்து மரணத்தில் ஒழுகிவிடுவேன் நான். எந்த தொட்டிலில் தாலாட்டுவது. Posted by arumugam anandh. Labels: ஆராதனா. Subscribe to: Post Comments (Atom).
ilaiyuthirkaalam.blogspot.com
இலையுதிர் காலம் ...: March 2013
http://ilaiyuthirkaalam.blogspot.com/2013_03_01_archive.html
இலையுதிர் காலம் . இது காலத்தின் நுனி பிடித்து வாழ்வியலை தேடி அலைபவனின் ' இலையுதிர்கால சருகுகள் '. Saturday, March 23, 2013. ச் என்றால் நீ, சீ என்றால் நீங்கள், ச்சீ என்றால் நான். இந்த மன நிலையை. உங்களுடன் பகிர்ந்து கொள்ள. நின்று கொண்டிருப்பது. திருட்டுப் பூனையின் அடுப்பங்கரை வெயில். மேலும். அவளது சீலையின் வியர்வைக் குளிரின். ஒற்றையடிப் பாதையில். குருட்டுக் கண்களோடு துயில் எழுவது. நண்பனின் நம்பிக்கை. Posted by arumugam anandh. Links to this post. Labels: உணர்வுகள். Friday, March 22, 2013. Links to this post.
jaganathank.blogspot.com
காலடி: December 2009
http://jaganathank.blogspot.com/2009_12_01_archive.html
அலை கண்டு விலகாமல். Monday, December 14, 2009. பின்னூட்டப் புயல்! இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே இடுகை எழுதுவதைவிட பின்னூட்டங்கள் அதிகமாக எழுதும்படிக்கு செய்து. விட்டிருக்கிறீர்கள். இந்த புண்ணியம் அண்ணன் சங்காவையே . சேரும். இந்த லாஜிக்குப் பேரு என்னங்க. நம்ம ஆளுங்க எல்லா காலடிங்கிற குறுகிய குழிக்குள்ள அடக்கிட முடியுமா. அதுதான் டெக்னிகலா இப்ப கற்றது. ஆரம்பிச்சது சங்கர். எவ்வளவுதான் மொக்கையே எழுதறது. சந்ருவுக்கு. அட நேத்துக் கூட. என்ற இடுகைக்கு வி...வால்பையன். இப்படி ர...கவிஞர...
jyovramsundar.blogspot.com
மொழி விளையாட்டு: September 2010
http://jyovramsundar.blogspot.com/2010_09_01_archive.html
மொழி விளையாட்டு. ஓர் எட்டுவயதுப் பெண்குழந்தையும் நவீன மலையாளக் கவிதையும். Posted by ஜ்யோவ்ராம் சுந்தர். On Thursday, September 23, 2010. Labels: சிறுகதை. கேட்டது: “மாமன், எனக்கு ஒரு பாட்டுப் புத்தகம் தருமோ? 8221; என்றது. மறுநாள் குழந்தை என் அறைக்கு வந்தவுடன் ”புது முத்திரைகள் எப்படி? 1 ஜன்ம காரணி. ஆஹா ஆஹா ஆஹா. கர்ம மேதினி பாரதம். நம்மளாம் ஜனகோடிதன். அம்மையாகிய பாரதம். ஆஹா ஆஹா ஆஹா. 2 பல பல நாளுகள். ஞானொரு புழுவாய். பவிழக் கூட்டில் உறங்கி. நாள்கள் நீங்கி. அரளிச் செடியுடே. மறுபடியும்...குறிப...மறு...
jyovramsundar.blogspot.com
மொழி விளையாட்டு: July 2012
http://jyovramsundar.blogspot.com/2012_07_01_archive.html
மொழி விளையாட்டு. மகிழ்ச்சியான செய்தி. உரையாடல் போட்டி சிறுகதைகள் புத்தகமாகின்றன. Posted by ஜ்யோவ்ராம் சுந்தர். On Monday, July 16, 2012. Labels: அறிவிப்பு. ஆனால், சில தவிர்க்க இயலாத காரணங்களால் புத்தகம் கொண்டு வர இயலவில்லை. 1 பெண்கள். Http:/ www.rejovasan.com/2009/06/30/no-land-for-women/ ). 2 பிரசன்னம். யோசிப்பவர். Http:/ kathaiezuthukiren.blogspot.com/2009/06/blog-post.html ). 3 அம்மாவுக்குப். புரியாது. RV ( http:/ koottanchoru.wordpress.com/2009/06/30/ ). 4 அம்மாவின். மோதிரம். ரிஷான். P ( http:/ tamil...
jyovramsundar.blogspot.com
மொழி விளையாட்டு: November 2009
http://jyovramsundar.blogspot.com/2009_11_01_archive.html
மொழி விளையாட்டு. குழப்பம். Posted by ஜ்யோவ்ராம் சுந்தர். On Sunday, November 29, 2009. Labels: கவிதை. அவசர கை நகர்த்தலில். கோப விட்டெறிதலில். அடியிலிருக்கும் பேப்பரை உருவுகையில். எப்படியோ உடைந்து விடுகிறது. மரப்பாச்சி பொம்மைகள். சும்மா இருப்பதா ஏதாவது செய்வதா. படைப்பதா உருவாக்குவதா. ஒன்றும் புரியாமல். எழுதியிருக்கிறேன் இந்த ஒன்பது வரிகளை. Links to this post. சும்மா இருத்தல். Posted by ஜ்யோவ்ராம் சுந்தர். On Saturday, November 21, 2009. Labels: கவிதை. Idle mind is devil's paradise -. Links to this post.