kadavur.blogspot.com
அபிராமி அந்தாதி: மால் அயன்...
http://kadavur.blogspot.com/2010/09/blog-post_05.html
அபிராமி அந்தாதி: மால் அயன். அபிராமி அந்தாதி. மால் அயன். நூறு நாளில் அபிராமி அந்தாதி. அபிராமி அந்தாதி:நூல் 86 ராகம்: ரஞ்சனி. மாலையன் தேட மறை தேட வானவர் தேடநின்ற. காலையும் சூடகக் கையையும் கொண்டு கதித்த கப்பு. வேலைவெங் காலனென்மேல் விடும்போது வெளிநில் கண்டாய். பாலையும் தேனையும் பாகையும் போலும் பனிமொழியே. பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக). புதிய இடுகை. பழைய இடுகைகள். முகப்பு. என் ஆசிரியர். என்றென்றைக்கும் நன்றி. இந்திரா. ஆதி முதல். அளியார் கமலத்தில். மால் அயன். பண் வகை. பதிவுக...
kadavur.blogspot.com
அபிராமி அந்தாதி: வருந்தா வகை...
http://kadavur.blogspot.com/2010/09/blog-post_09.html
அபிராமி அந்தாதி: வருந்தா வகை. அபிராமி அந்தாதி. வருந்தா வகை. நூறு நாளில் அபிராமி அந்தாதி. அபிராமி அந்தாதி:நூல் 90 ராகம்: ரஞ்சனி. வருந்தா வகை என்மனத் தாமரையினில் வந்து புகுந்து. இருந்தாள் பழைய இருப்பிடமாக இனி எனக்குப். பொருந்தா தொரு பொருளிலை விண்மேவும் புலவருக்கு. விருந்தாக வேலை மருந்தானதை நல்கும் மெல்லியளே. பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக). புதிய இடுகை. பழைய இடுகைகள். முகப்பு. என் ஆசிரியர். என்றென்றைக்கும் நன்றி. இந்திரா. ஆதி முதல். அளியார் கமலத்தில். மால் அயன். பண் வகை. இந்த வல&...
kadavur.blogspot.com
அபிராமி அந்தாதி: நன்றே வரினும்...
http://kadavur.blogspot.com/2010/09/blog-post_14.html
அபிராமி அந்தாதி: நன்றே வரினும். அபிராமி அந்தாதி. நன்றே வரினும். நூறு நாளில் அபிராமி அந்தாதி. அபிராமி அந்தாதி:நூல் 95 ராகம்: பாகேசுவரி. நன்றே வரினும் தீதே விளைகினும் நானறிவது. ஒன்றேயும் இல்லை உனக்கேபரம் எனக்கு உள்ளயெல்லாம். அன்றே உனதென்று அளித்து விட்டேன் அழியாதகுணக். குன்றே அருட்கடலே இமவான் பெற்ற கோமளமே. அன்றே என்றன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமுங். குன்றே அனையாய் எனையாட் கொண்ட போதே கொண்டிலையோ. புதிய இடுகை. பழைய இடுகைகள். முகப்பு. என் ஆசிரியர். இந்திரா. ஆதி முதல். மால் அயன். குயிலாய...குழை...
kadavur.blogspot.com
அபிராமி அந்தாதி: விரவும் புதுமலர்...
http://kadavur.blogspot.com/2010/09/blog-post_02.html
அபிராமி அந்தாதி: விரவும் புதுமலர். அபிராமி அந்தாதி. விரவும் புதுமலர். நூறு நாளில் அபிராமி அந்தாதி. அபிராமி அந்தாதி:நூல் 83 ராகம்: ஹடானா. விரவும் புதுமலரிட்டு நின்பாத விரைக் கமலம். இரவும் பகலும் இறைஞ்ச வல்லாரிமை யோரெவரும். பரவும் பதமும் அயிரா வதமும் பகீரதியும். உரவும் குலிசமும் கற்பகக்காவும் உடையவரே. அனுபவிக்கக் கூட முடியாதே? பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக). புதிய இடுகை. பழைய இடுகைகள். முகப்பு. என் ஆசிரியர். என்றென்றைக்கும் நன்றி. இந்திரா. ஆதி முதல். மால் அயன். பண் வகை. இந்த வல&#...
kadavur.blogspot.com
அபிராமி அந்தாதி: பார்க்குந் திசைதொறும்...
http://kadavur.blogspot.com/2010/09/blog-post_04.html
அபிராமி அந்தாதி: பார்க்குந் திசைதொறும். அபிராமி அந்தாதி. பார்க்குந் திசைதொறும். நூறு நாளில் அபிராமி அந்தாதி. அபிராமி அந்தாதி:நூல் 85 ராகம்: ஹடானா. பார்க்குந் திசைதொறும் பாசாங்குசமும் பனிச்சிறை வண்டு. ஆர்க்கும் புதுமலரைந்தும் கரும்பும் என்னல்லல் எல்லாம். தீர்க்குந் திரிபுரையாள் திருமேனியும் சிற்றிடையும். வார்க்குங் குமமுலையும் முலைமேல் முத்துமாலையுமே. அருஞ்சொல் எதுவுமில்லாத எளிய பாடல். புதிய இடுகை. பழைய இடுகைகள். முகப்பு. என் ஆசிரியர். இந்திரா. ஆதி முதல். உடையாளை ஒல்கு. மால் அயன். பண் வகை. பதிவ&#...
kadavur.blogspot.com
அபிராமி அந்தாதி: June 2010
http://kadavur.blogspot.com/2010_06_01_archive.html
அபிராமி அந்தாதி: June 2010. அபிராமி அந்தாதி. வெளிநின்ற நின். நூறு நாளில் அபிராமி அந்தாதி. நூல்:19 ராகம்:ஹம்சாநந்தி. வெளிநின்ற நின்திருமேனியைப் பார்த்தென் விழியும் நெஞ்சும். களிநின்ற வெள்ளம் கரைகண்டதில்லை கருத்தினுள்ளே. தெளிநின்ற ஞானம் திகழ்கின்றதென்ன திருவுளமோ. ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே. ஒன்பது வகை சக்திகளின் உருவாக விளங்குபவளே! என்ற கேள்வியை அன்றைக்கே கேட்டிருக்கிறார் பட்டர். தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக). நூல் 20 உறைகின்ற நின். வவ்விய பாகத்து. சிவ-சக்திய&#...நூறு...
kadavur.blogspot.com
அபிராமி அந்தாதி: July 2010
http://kadavur.blogspot.com/2010_07_01_archive.html
அபிராமி அந்தாதி: July 2010. அபிராமி அந்தாதி. நாயகி நான்முகி. நூறு நாளில் அபிராமி அந்தாதி. அபிராமி அந்தாதி:நூல் 50 ராகம்: நாயகி. நாயகி நான்முகி நாராயணி கைநளின பஞ்ச. சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு. வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கியென்று. ஆயகி ஆதியுடையாள் சரணமரண் நமக்கே. பாடலைத் தளமிறக்க:(இறுக்கப்பட்ட கோப்பு, zip fileஆக). குரம்பை அடுத்து. நூறு நாளில் அபிராமி அந்தாதி. அபிராமி அந்தாதி:நூல் 49 ராகம்: நாயகி. இசை வடிவான தலைவியே! அபிராமியே இசை வடிவானவள் என&#...சுடருங் கலைமதி. குடருங் க&#...வாழு...
kadavur.blogspot.com
அபிராமி அந்தாதி: அந்தம்
http://kadavur.blogspot.com/2010/09/blog-post_21.html
அபிராமி அந்தாதி: அந்தம். அபிராமி அந்தாதி. நூறு நாளில் அபிராமி அந்தாதி: நிறைவு. இந்திரா வெங்கடசுப்ரமணியன் குரலில் அபிராமி அந்தாதி முழுமையும் கேட்க:. காணிக்கை. இந்தப் பதிவுத் தொகுப்பு என் அம்மாவுக்கும், சித்திக்கும் காணிக்கை. மேலும் படிக்க:. 8226; திருமதி. தேவகி முத்தையா எழுதியிருக்கும் அபிராமி அந்தாதி விளக்கவுரை. 8226; கண்ணதாசன் எழுதிய அபிராமி அந்தாதிப் பொருளுரை. 8226; வீரைக் கவிராயரின் சௌந்தர்யலகரி தமிழாக்கம். பழைய இடுகைகள். முகப்பு. என் ஆசிரியர். இந்திரா. ஆதி முதல். மால் அயன். பண் வகை. இந்த வல...
kadavur.blogspot.com
அபிராமி அந்தாதி: August 2010
http://kadavur.blogspot.com/2010_08_01_archive.html
அபிராமி அந்தாதி: August 2010. அபிராமி அந்தாதி. அணங்கே அணங்குகள். நூறு நாளில் அபிராமி அந்தாதி. அபிராமி அந்தாதி:நூல் 81 ராகம்: ஹடானா. அணங்கே அணங்குகள் நின் பரிவாரங்கள் ஆகையினால். வணங்கே னொருவரை வாழ்த்துகிலேன் நெஞ்சில் வஞ்சகரோடு. இணங்கே னெனதுன தென்றிருப்பார் சிலர் யாவரொடும். பிணங்கே னறிவொன்றிலேன் என்கண் நீவைத்த பேரளியே. பேதையான என் மேல் கருணை கொண்ட தெய்வமே! அறிவுள்ளவரை அறிவில்லாதோர் அறிவது எப்படி? கூட்டியவா என்னை. நூறு நாளில் அபிராமி அந்தாதி. பழிக்கே சுழன்று வெம&#...குழிக்கே அழ...பிறவாம...அபி...
kadavur.blogspot.com
அபிராமி அந்தாதி: அளியார் கமலத்தில்...
http://kadavur.blogspot.com/2010/09/blog-post.html
அபிராமி அந்தாதி: அளியார் கமலத்தில். அபிராமி அந்தாதி. அளியார் கமலத்தில். நூறு நாளில் அபிராமி அந்தாதி. அபிராமி அந்தாதி:நூல் 82 ராகம்: ஹடானா. அளியார் கமலத்தில் ஆரணங்கே அகிலாண்டமும் நின். ஒளியாக நின்ற ஒளிர் திருமேனியை உள்ளுந்தொறும். களியாகி அந்தக் கரணங்கள் விம்மிக் கரைபுரண்டு. வெளியாய் விடினெங்ஙனே மறப்பேனின் விரகினையே? தாமரை மலர் போன்ற குளிர்ச்சியான தெய்வப்பெண்ணே! எளிமையான பாடல், இனிமையான ராகம். புதிய இடுகை. பழைய இடுகைகள். முகப்பு. என் ஆசிரியர். இந்திரா. ஆதி முதல். உடையாளை ஒல்கு. மால் அயன். பதிவு...