nilavision.blogspot.com
Indran - Poems: October 2008
http://nilavision.blogspot.com/2008_10_01_archive.html
செயல் தொடங்கு…. பூ மலரும் காலையிலே. வான் நுழைந்து வண்டு வரும். கோயில் மணி ஓசை முன்னே. கிபீர் வந்து வட்டமிடும். குலதெய்வம் துணையிருந்தும். குண்டு வந்து கூரை விழும். ஆன திசை அத்தனையும். அவலம் எழுந்து சத்தமிடும். ஓலமிடும் ஒலியோடு. உயிர் வேறாய் போயிருக்கும். பிறகென்ன? கூட்டி அள்ளும் படியாய்த்தான். குதறுப்பட்ட குடியிருக்கும். கோலமயில் அழகான. குல வாழ்வு முடிந்திருக்கும். வான் உயர்ந்த கனவுகளில். கந்தகம் கலந்திருக்கும். வளமான வாழ்வதனில். மின்னலைகள் வழியாக. இல்லையெனில்…. மீண்டும். இனி சொல்ல. எழு எழு. அடிம&#...
nilavision.blogspot.com
Indran - Poems: June 2009
http://nilavision.blogspot.com/2009_06_01_archive.html
8220;விடுதலை” செய்யுங்கள். புல்லோடும் புயலோடும். கல்லோடும் கடலோடும். பேச முடிந்த. கவிஞர்களே! என்ன திடீர் மௌனம். உங்களுக்குள்ளே? புயலுக்கு முந்தியதா? பிந்தியதா? உங்கள் மௌனங்களுக்கு. உங்களுக்குள்ளேயே ஆராய்ச்சியா? நல்ல கதை. புயல்களை. புதிது புதிதாய். பிறப்பிப்பதே. நீங்கள்தானே. நீங்களே தூங்கினால். நாளைய பொழுதுகளின். நம்பிக்கையை. யார் கொடுப்பது? நீண்ட இரவுகளின். இராச்சியத்திற்கு. உங்கள் இமைகளை. அனுமதிக்காதீர். கசியும் உங்கள். கண்களைத் துடையுங்கள். கடலலை மோதும். உரையாடுங்கள். கொடுமைகளை. உருவாகĮ...எழு...
nilavision.blogspot.com
Indran - Poems: January 2009
http://nilavision.blogspot.com/2009_01_01_archive.html
ஒரு பேனா தீக்குச்சியாகியது! முத்துக்குமார்! நீ எரிந்த சேதி கேட்டு. நெஞ்சம் ஏங்கித் தவிக்குதே. உந்தன் கடைசி நேரக்கடிதம் - எங்கள். உயிர் சுமக்குதே. விதியே விதியே. என்செய் நினைத்திட்டாய். என் தமிழ்ச்சாதியை…. பிஞ்சுப் பூக்கள் உதிரும் போது. உருகி நின்றவா. நெஞ்சக் கூட்டில் தமிழை நன்றாய். நிறைத்து வைத்தவா. எரிமலையின் குழம்பு தான். உன் உடலில் ஓடியது. விடுதலையின் தீயில். பெரும் தமிழா வேகினாய். உலக வாய்கள் உதிர்ப்பதெல்லாம். அழகுப் பொய்யடா – தம்பி. தமிழன் வலியடா. சோகச் செய்தியே. நேற்று. பல கதிரைகள். எல்லĬ...
nilavision.blogspot.com
Indran - Poems: August 2008
http://nilavision.blogspot.com/2008_08_01_archive.html
நம்பிக்கை கொண்டு நடவுங்கள். முணு முணுக்கும் வாய்களே! கொஞ்சம் நிறுத்துங்கள். படலைக்கு உள்ளே. தெருநாய் வருவதால். உன் முற்றம் தொலையுதென்று. எவன் சொன்னான்? தெருக்கள் எங்கும் நீ. கை வீசி நடக்கணும். உன் இருப்பை எப்போதும். உறுதி செய்யணும். உண்மைதான். உருப்படியாய். என்ன செய்தாய் இதற்கு? ஊருக்கு சொல்ல. உன்னிடம் நிறைய உண்டாயினும். உன்னிடம் சொல்ல. ஏதேனும் உண்டாவென. உன் மனச்சாட்சியைக் கேள். ஆமெனில். நீ கரைவதை தொடர். ஆயினும். சில வார்த்தைகளைத் தவிர். இல்லையெனில். இனியாவது. சிந்தனைகொள். ஆயிரம் போர...இலட்ச...
nilavision.blogspot.com
Indran - Poems: July 2009
http://nilavision.blogspot.com/2009_07_01_archive.html
உள்ளிருந்து ஒரு குரல். நில்லுங்கள். மனிதர்களே! வண்ணங்கள் கொண்டு. எங்கள் வாழ்க்கையை. வனைய வேண்டாம். நிறையப் புனைகதை புனைந்து. எங்களுக்கு. அனுதாபம் தேடித்தரவும். வேண்டாம். நாங்கள் தொலைத்ததில். கொஞ்சத்தையும். சுமப்பதில். கொஞ்சத்தையும். அங்கங்கே. எழுத்துப்பிழைகளோடாவது. எழுதினால் போதும். நாங்கள். மீண்டும் உயிர்பெறுவோம். நம்புங்கள். மனிதர்களே! முள்ளுக்கம்பிகளுக்குள். முளைத்து நிற்பவை. எங்கள் கனவுகளின். சமாதிகளே. மீட்பின் பெயரால். நடந்துகொண்டிருப்பது. அழிப்பின். அதி உச்சமே. வசந்தம் என்பது. எப்போத...செத...
nilavision.blogspot.com
Indran - Poems: May 2009
http://nilavision.blogspot.com/2009_05_01_archive.html
முகம் தெரியாத நண்பனும் நாங்களும். 8220;வணக்கம்”. அங்கிருந்தொருவன். அருகிருப்பதுபோல் பேசுவான். தொலை தூர வாழ்வில். அதிகாலைப்பொழுதில். தினந்தோறும் வருவான். தாய்நாட்டு வாசனை. தன் குரலாலே தெளிப்பான். முன்னைய நாட்களில். தனித்தேசக் கனவை. தன்மான உணர்வை. செயல் திறன் ஆற்றலை. எங்களுக்குள். இன்னும் அதிகமாக்கியவன். இறுதி நாட்களில். முள்ளி வாய்க்கால். இப்போது என்ன சொல்லுதென்று. வரி விடாமல் சொல்லுவான். நிமிர்ந்து வந்து. குரல் தருவான். எங்களைப்போல். முகம் தெரியா நண்பர்கள். அவனுக்கு அதிகம். இப்போது. அவன் விட&...அப்...
nilavision.blogspot.com
Indran - Poems: October 2010
http://nilavision.blogspot.com/2010_10_01_archive.html
8220;கண்களும் களவாடும்”. 8220;இதயங்கள் இடம்மாறித்துடிக்கும்”. சொல்லக் கேட்டதுண்டு. கேட்டுவிட்டு சத்தமிட்டு. சிரித்ததும் உண்டு. அப்போது. சிந்தித்தபோது சிந்தனைக்குள். சிக்கவில்லை. ஒரு முறைக்கு பலமுறை. பரீட்சித்துப் பார்த்துவிட்டு. சொல்வதெல்லாம். சுத்தப் பொய் என்று முடிவெடுத்து. பலகாலம் ஆன பின்பு…. ஒரு மழை நாளில்…. ஒரு கணப்பொழுது…. வாழ் நாளை வளம் மாற்றிப் போட்டது. இது நாள் முடிவை முழுதாய் தகர்த்தது. புதிதாய் ஒரு முதல் வரி எழுதியது. சரியான ஒரு சமன்பாடு கண்டது. அவள், நான். ஒரு பார்வை. என் இதயம். கவலைகள&...
nilavision.blogspot.com
Indran - Poems: August 2009
http://nilavision.blogspot.com/2009_08_01_archive.html
நல்லூர்க் கந்தனுக்கு. வண்ணமயில் ஏறிவரும். வடிவேலனுக்கு. முருகா! என்னப்பா இது? இனம் மொழி தாண்டி. உன்ர வாசலிலை நிறையுது. பக்தர்கள் வெள்ளம். கடையில விக்கிற. பிள்ளையார் சிலையில. மேடின் சைனா இருக்கு. கடைக்குட்டிக்கு வாங்கிற. அம்மம்மா குழலை. வடக்கத்தையான் விற்கிறான். ஐப்பான் காரன். 8220;சோ” றூம் போடுறான். பாகிஸ்தான் காரன் வந்து. பாய் வி(ரி)க்கிறான். கண்ணுக்கு தெரியிற. இடமெல்லாம். துரோகிகள் கூட்டம். கண்கட்டி. வித்தை காட்டுது. சிங்கள தேசம். வெள்ளை வேட்டி கட்டி. வெறும் மேலோட. ஏ ஒன்பது. ஓர வஞ்சனை. வருந்...
nilavision.blogspot.com
Indran - Poems: November 2010
http://nilavision.blogspot.com/2010_11_01_archive.html
விளக்கேற்றும் நேரம். கார்த்திகை 27! காந்தள் மலர்ந்து கண் சிமிட்டும். வானோடும் முகிலிறங்கி. நாடெங்கும் நீர் தெளிக்கும். காற்றோடு குளிர்கலந்து. மேனி சில்லிட வைக்கும். தேசத்தின் தெருவெங்கும். எழுச்சியும் புரட்சியுமாய். எழில்எழுந்து கொலுவிருக்கும். அன்றைக்கு மலர்ந்த. மலர்களெல்லாம். கல்லறைக்கென்றே மாலையாகும். கனவோடும் நினைவோடும். ஊர்கூடித் தெருவேறும். கல்லறைத் திசை நோக்கி. கால் எடுத்துத்தான் நடக்கும். வாச மலர்களோடு. பாச மலர்களெல்லாம். காலெடுத்து வைக்கும். ஆன திசையெங்கும். கலந்து வந்து. சிறகுகள...எல்...