vignesh-paamaran.blogspot.com
துளிகள்...: காதல் மறவேல்...
http://vignesh-paamaran.blogspot.com/2010/02/blog-post_14.html
துளிகள். Sunday, February 14, 2010. காதல் மறவேல். தூரத்தால் பிரிந்திருக்கும் இரு உடல்கள். எனதிருந்தும் இணைந்திருக்கும் உயிர்கள். இதுவல்லவோ நம் உறவு. காலத்தால் பிரிக்கப்பட்ட கரங்கள். காதலினால் இணைக்கப்பட்ட மனங்கள். இது தானே நம் நிலைமை. கால-நேரம் மறந்து பேசியிருந்தோம் அன்று. குரல் கூட கேட்க முடியா நிலை இன்று. கணநேரம் பேச முடிவது இனி என்று? ஏக்கங்களும் தவிப்புகளும் இங்கிருக்க. காலத்தின் கட்டளையால் நாம் தனித்திருக்க. 8220;என்னை நானே மறந்தாலும் கூட;. க விக்னேஷ். Labels: கவிதை. I knw ur situation. View my comp...
vapurdhaa.blogspot.com
November 2008 ~ Vapurdha
http://vapurdhaa.blogspot.com/2008_11_01_archive.html
Saturday 1 November 2008. வயது முதிர்ந்த பூக்கள். மொக்கை பதிவு போடலாமின்னு தான் வந்தேன் . அப்பறம் பாருங்க திடீர் ஞானோதயம் வந்து சின்ன கதை எழுதிட்டேன் :) ஹி ஹி. காமாட்சி! காமாட்சி! வீட்டினுள் நுழையும்போதே மனைவியின் பெயரை கூப்பிட்டுகொண்டே வருவது தான் சோமசேகரின் வழக்கம். வாங்கி வந்த பூமாலையை சுவாமி படங்களுக்கு போட்டுக்கொண்டே பேசலானார். தொலைபேசி அழைத்தது . நீ இரு காமு நான் எடுக்கறேன்". அப்பா நான் தான் . நல்லா இருக்கீங்களா? சாப்பிடுறீங்களா? சரிப்பா .". என் நண்பன் அய்யாசாம&#...போட்டோ மே...கண்ணாட...கவி...
vignesh-paamaran.blogspot.com
துளிகள்...: தீபத்திருநாள்...
http://vignesh-paamaran.blogspot.com/2009/10/blog-post.html
துளிகள். Friday, October 16, 2009. தீபத்திருநாள். ஏற்றிய அழகு தீபங்களில். தீயவை யாவும் கருகட்டும்! வானை தைக்கும் வாணம்போல். உள்ளம் மகிழ்ச்சியில் பொங்கட்டும்! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். க விக்னேஷ். Labels: கவிதை. வாழ்த்து. Subscribe to: Post Comments (Atom). க விக்னேஷ். Hyderabad / Thiruvananthapuram / Tirunelveli, AP / Kerala / TN, India. View my complete profile. என்னை கவர்ந்தவை. J Saravanan சிதறல்கள். நான்-நீ! Reel and the Real.Continues. பதிவு பட்டியல்.
vapurdhaa.blogspot.com
பத்து வயதில் .... ~ Vapurdha
http://vapurdhaa.blogspot.com/2008/09/blog-post_30.html
Tuesday 30 September 2008. பத்து வயதில் . முரளி, இனிமேல் நீ School க்கு வரவேமாட்டியா டா". வரமாட்டேன் டா"."எனக்கு எங்கேயும் வேலை கிடைக்கலையே, அதுவே கஷ்டமா இருக்கு". நீ வேலைக்கெல்லாம் போக வேணாம் டா, school க்கே வந்து சேர்ந்துடு டா". வீட்டுல காசே இல்லையே டா விமல். ஹ்ம்ம் தங்கச்சி என்னடா பண்ணுது". நம்ம maths miss வீட்டுல வேலை பார்க்குது ". அதுக்கு வேலையே தெரியாதேடா". எந்த கடைடா? விமலின் அப்பா அப்பொழுது தான் Duty முடிந்து...ஆமாப்பா". அந்த Transport owner கிட்ட சொன்ன மா...இப்பவே கூடĮ...சமுதĬ...
vignesh-paamaran.blogspot.com
துளிகள்...: கோப அலைகள்...
http://vignesh-paamaran.blogspot.com/2009/11/blog-post.html
துளிகள். Monday, November 2, 2009. கோப அலைகள். அலைகள் இல்லையேல். கடலுக்கு ஏது அழகு. அதே போல் தான் எனக்கு. உன் செல்ல கோபங்களும். அதை ரசிக்கின்றேன். கடலில் நீந்தும் ஒரு சிறுவன் போல். அது சுனாமியாய் உருமாறியெனை. மூழ்கடித்திடாத வரை. க விக்னேஷ். Labels: கவிதை. Too much of anything is gud for nothing nu sollama sollita nalla uvamai and uuvagam. short and gud . November 2, 2009 at 7:24 PM. Subscribe to: Post Comments (Atom). க விக்னேஷ். Hyderabad / Thiruvananthapuram / Tirunelveli, AP / Kerala / TN, India.
vignesh-paamaran.blogspot.com
துளிகள்...: உன்னை மறந்தால்…
http://vignesh-paamaran.blogspot.com/2010/02/blog-post.html
துளிகள். Sunday, February 14, 2010. உன்னை மறந்தால்…. உன்னை மறந்தால் நான் மனிதனில்லை. வெறும் மிருகம், என்பதை அறிவேன். இன்னொன்றும் அறிகிறேன் அன்பே. நான் வேட்டையாடும் முதல் உயிர் நீ. க விக்னேஷ். Labels: கவிதை. Appadi ennapa unakulla oru sogam. February 15, 2010 at 10:59 PM. Ithukkellam time irukku pola. February 18, 2010 at 7:14 PM. க விக்னேஷ். Sokham ellam onnum illa da.summa light-aah feelings.avvalavu thaan. :D ;) :P. Neenga vera thalaivaa.ithu Saturday-Sunday-la summa irunthappa eluthunathu. :D.
vignesh-paamaran.blogspot.com
துளிகள்...: April 2010
http://vignesh-paamaran.blogspot.com/2010_04_01_archive.html
துளிகள். Sunday, April 11, 2010. போதும் என்ற மனமே. என் மனதை சொல்லியுரைக்க;. வார்த்தைகள் அனைத்தும் போதவில்லை. என் காதலை காட்டி மகிழ;. யுகங்கள் பல பற்றவில்லை. உன் உயிர் வரை பருகியருந்த;. சிறு இரவின் நீளம் காணவில்லை. உன்னுடன் வாழ்ந்தனுபவிக்க;. இந்த ஜன்மம் ஒன்று போதவில்லை. போதும் என்ற மனம் இங்கெனக்கு. பொன் செய்யவில்லையே. காதலில் போதும் என்றாலது. புண் செய்யும் மருந்தே. க விக்னேஷ். Labels: கவிதை. Subscribe to: Posts (Atom). க விக்னேஷ். Hyderabad / Thiruvananthapuram / Tirunelveli, AP / Kerala / TN, India.
vapurdhaa.blogspot.com
வயது முதிர்ந்த பூக்கள் ~ Vapurdha
http://vapurdhaa.blogspot.com/2008/11/blog-post.html
Saturday 1 November 2008. வயது முதிர்ந்த பூக்கள். மொக்கை பதிவு போடலாமின்னு தான் வந்தேன் . அப்பறம் பாருங்க திடீர் ஞானோதயம் வந்து சின்ன கதை எழுதிட்டேன் :) ஹி ஹி. காமாட்சி! காமாட்சி! வீட்டினுள் நுழையும்போதே மனைவியின் பெயரை கூப்பிட்டுகொண்டே வருவது தான் சோமசேகரின் வழக்கம். வாங்கி வந்த பூமாலையை சுவாமி படங்களுக்கு போட்டுக்கொண்டே பேசலானார். தொலைபேசி அழைத்தது . நீ இரு காமு நான் எடுக்கறேன்". அப்பா நான் தான் . நல்லா இருக்கீங்களா? சாப்பிடுறீங்களா? சரிப்பா .". என் நண்பன் அய்யாசாம&#...போட்டோ மே...கண்ணாட...உறவு...
vapurdhaa.blogspot.com
August 2008 ~ Vapurdha
http://vapurdhaa.blogspot.com/2008_08_01_archive.html
Friday 29 August 2008. சுகமான வலி . அசராமல் பேசியே உன் நினைவுகளின். பாரத்தை என்னிடம் விட்டுச்செல்கிறாய்! அசந்திடும். வேலையிலும். பாரத்தை. சுமக்கின்றேன் சுகமான வலியோடு! Labels: கவிதை. Thursday 28 August 2008. எங்க கிட்டயே வா . Hero: உனக்கு என்ன பைத்தியம் பிடிச்சுருக்கா? இந்த ஏரியா ல நான் எப்படி பட்டவன்னு உனக்கே தெரியும். தெரிஞ்ச நீயா இப்படி பேசற. Friend: என்ன டா மச்சான் கடுப்பா இருக்க? உங்களுக்குள்ள ஏதாவது பிரச்சனையா sister? Friend: என்ன டா மாப்ள சொல்ற? கதை கேட்டுட்டு இ...Heroine: இல்ல . Hero: ச்ச&#...