raghavannigeria.blogspot.com
இராகவன், நைஜிரியா: February 2009
http://raghavannigeria.blogspot.com/2009_02_01_archive.html
இராகவன், நைஜிரியா. Saturday, February 28, 2009. அறிவிழியே . வா தம்பி வா. திரும்ப வா. தம்பி ராஜ்குமார் (அறிவிழி) தீடிரென எழுதுவதை நிறுத்திவிட்டார். ஒரு அறிவிப்பு. இனிமேல் எழுதப் போவதில்லை. காரணம் கூறப்பட்ட பதிவைப் படிக்க இங்கு சொடுக்கவும். கூறப்பட்ட காரணமும் ”(. தொடர்ந்து எழுத விருப்பம் இல்லாததால் விடைபெறுகிறேன்.)”. சரியில்லை. எனக்கு ஏற்புடையதாக இல்லை. மற்றவர்களுக்கு எப்படியோ எனக்குத்தெரியாது. பின்னூட்டங்களுக்கு பதில் அளித்துக&#...போட்ட பின்னூட்டம். 3) அரசியலை தாண்டி பலவĬ...4) நாளொன்...திரு...
syednavas.blogspot.com
மன விலாசம்: September 2009
http://syednavas.blogspot.com/2009_09_01_archive.html
மன விலாசம். மனிதாபிமானத்திற்கு முதலிடம் கொடுக்க விழையும் ஒரு தமிழ்மகன். Monday, September 28, 2009. வன்முறை. துணைவேண்டும் இரவு. அடிபடிந்து நீ. என்னிடம். கர்வம் பூணும். புன்னகையுடன். தடித்த இருளின். போர்வை கிழித்து. உன் மீது. தடுக்கி விழும். என் தொடுதலில். தளர்ந்து சரிகிறது. தொடவியலாத. உன் தனிமை. என்றும். வீழ்த்திக்கொண்டிருப்பது. வேட்கை இல்லை. உன் பயங்கள். Posted by S.A. நவாஸுதீன். Links to this post. Labels: கவிதை. Thursday, September 10, 2009. தேவதையின் வரங்கள். தேவதையே! தேவதையே! அதனால்,. எனக்க...
syednavas.blogspot.com
மன விலாசம்: July 2009
http://syednavas.blogspot.com/2009_07_01_archive.html
மன விலாசம். மனிதாபிமானத்திற்கு முதலிடம் கொடுக்க விழையும் ஒரு தமிழ்மகன். Monday, July 27, 2009. ஹாலிவுட் நடிகைகள்- ஒப்பனை இல்லாமலும் ஒப்பனையுடனும்! அதுக்கு. இது எதிர் பதிவு இல்லை). ஓரமாய் நின்று அவளின். ஒரு கண் மட்டும் கண்டேன். என்ன அழகு என்ன அழகு. பார்த்துக்கொண்டே இருந்தேன். ஏதோ குறுகுறுக்க அவள். மெல்ல என் பக்கம் திரும்பினாள். என்ன ஆச்சரியம். அவளின் மற்றொருகண்ணும். என்னைப்போல். அதையே பார்த்துக்கொண்டிருந்தது. Posted by S.A. நவாஸுதீன். Links to this post. Labels: மொக்கை. Links to this post. சுரு...
syednavas.blogspot.com
மன விலாசம்: May 2009
http://syednavas.blogspot.com/2009_05_01_archive.html
மன விலாசம். மனிதாபிமானத்திற்கு முதலிடம் கொடுக்க விழையும் ஒரு தமிழ்மகன். Sunday, May 24, 2009. என்னைப்பற்றி நானே (தொடர் பதிவு). இது ஒரு (அன்புச்) சங்கிலித். நிலாவும் அம்மாவும். தொடங்கி வைத்து, கை நீட்ட அன்போடு கோர்த்துக்கொண்டவர்களின் வரிசையில் நானும். என் கையை அன்போடு இழுத்து இணைத்தவர் நண்பர் அ.மு.செ. இதுவரை இணைந்தவர்கள். அத்திரி. கடையம் ஆனந்த். கார்த்திகைப் பாண்டியன். குமரை நிலாவன். சிந்துகா. வேத்தியன். அபு அஃப்ஸர். அமு. செய்யது. இராகவன் நைஜீரியா. என் தங்கை காயு. உண்மையைச் சொ...பிடிச...9 உஙĮ...
syednavas.blogspot.com
மன விலாசம்: November 2009
http://syednavas.blogspot.com/2009_11_01_archive.html
மன விலாசம். மனிதாபிமானத்திற்கு முதலிடம் கொடுக்க விழையும் ஒரு தமிழ்மகன். Monday, November 9, 2009. விளங்க கூடவில்லை. வெறும் வரியாகத் தான் இருந்தன. அகம் மற்றும் புறம் பற்றிப்பேசிய. நூறுகள் பதின்பருவத்து பள்ளி அறைகளில். வாயில் அமுதும் வாலில் விஷமும். பிரிவின் முத்தங்கள் குறித்த நினைவு மிருகம். சருமம் துளைத்து உயிரின் நிலவறை. வரை நாவின் ஈரம் படர்த்திப் போகிறது. பசலை எனும் யாளி. ஆணுக்கும் உண்டு ஆள்தின்னும் பசலை. Posted by S.A. நவாஸுதீன். Links to this post. Labels: கவிதை. Wednesday, November 4, 2009. ஆஃபĬ...
nilavinmadiyil.blogspot.com
நிலவின் மடியில்....: November 2011
http://nilavinmadiyil.blogspot.com/2011_11_01_archive.html
நிலவின் மடியில். அமைதியான இரவுகளில் அருமையான நினைவுகளுடன் பயணம். வழியும் நினைவுகளிலிருத்து. நன்றி: fuchsintal.com. இடுக்குகளில் கசியும். வெளிச்சத்தில் தவிக்கிறது மனசு. மெல்லிய விழி. இதழ்களை விரித்து. புன்னகையால் ஒளி. வெள்ளம் பாய்ச்சுகிறாள். கதிரவனை கண்ட காந்தியாய். துள்ளி எழுகிறேன். பின்பனியில் உறைந்துபோன. எழுத்துக்கள் - அவளின். ஆவணி கால அரங்கேற்றங்களில். நிரம்பி வழியும் நினைவுகளிலிருத்து. கசியத் தொடங்குகிறது. Posted by வினோ. Labels: கவிதை. Subscribe to: Posts (Atom). என்னை திட்ட. போட்டி.
nilavinmadiyil.blogspot.com
நிலவின் மடியில்....: காண் யான்
http://nilavinmadiyil.blogspot.com/2010/12/blog-post.html
நிலவின் மடியில். அமைதியான இரவுகளில் அருமையான நினைவுகளுடன் பயணம். காண் யான். என் இடப்பக்க வழி. தாழ் திறந்து. நினைவலைகளில் - உனக்கான. கனவுக் காட்சிகளை. திரையிடுகிறேன். நகைக்கிறாய் - உன். பிஞ்சு விரல்களால். மெல்ல வருடுகிறாய். நேற்று பொழிந்த. பனிமழையில். நனைகிறேன் நான். அள்ளி எடுத்து. காற்றில். துள்ளிக் குதித்து. வீசி விளையாடுகிறாய். காண் யான். உயிர் சுவாசிக்கும். நிஜங்களாய் - மிதந்து. தரை தொடுகிறேன். இதழ் நுனிகளில். பதியும் - உன். முத்தங்களின் ஈரம் -. என்னுள். Posted by வினோ. Labels: கவிதை. பாசத்...
nilavinmadiyil.blogspot.com
நிலவின் மடியில்....: September 2010
http://nilavinmadiyil.blogspot.com/2010_09_01_archive.html
நிலவின் மடியில். அமைதியான இரவுகளில் அருமையான நினைவுகளுடன் பயணம். நீர் பறவைகள் - கருவேல நிழலில். சில முடிச்சுகள் அங்கு அவிழ்க்கப்பட்டுக் கொண்டிருந்தன. எங்கோ என்றோ பதியப் பட்ட வரலாற்றின். புரை ஏறும் அன்பின் கிளைகள் இங்கு இணைத்து கொண்டன. சுயம் தேடும் பறவையும்.,. அதன் தோள் சாயும் குயிலும். மாலை மங்கி சரியத் தொடங்கிய ஓர் இரவில். வந்து சேர்கிறது நிலவு. வட மேற்கு திசையில் ஓர் குடிசையிலும்,. மத்திய கிழக்கில் ஒரு மண் வீட்டிலும்,. பறவை "சொல்லுங்க" என்கிறது! அடடா என்ன ஒரு அழகிய தருணம&#...ஒரு பக்கம்...புக...
nilavinmadiyil.blogspot.com
நிலவின் மடியில்....: முதல் பனி - 2
http://nilavinmadiyil.blogspot.com/2010/12/2.html
நிலவின் மடியில். அமைதியான இரவுகளில் அருமையான நினைவுகளுடன் பயணம். முதல் பனி - 2. பனி என்றால். அழகு, சந்தோசம், இனம் புரியா ஆனந்தம். உங்கள் முதல். பிள்ளையின் முதல் மொழி , அம்மா/அப்பா, முதல் கிறுக்கல். முத்தம். நாம் காதலிக்கும் பெண் நம்மை காதலிக்க,. காதலின் வேகம் கூடுமே அப்படி,. நான் அனுபவித்த முதல் பனி. எப்படி ஓர் அழகிய உணர்வோ,. அதையே பிரதி எடுக்கும். சில மனிதர்களின் சந்திப்பும், கை குலுக்கல்களும். அன்று திருவிழா. ரோட்டோரக் கடையை திறக்க வைத்து...ஏதோ பார்க்காததை ப...மழையுடன் பĬ...கொட்...