inkavi.blogspot.com
இன்றைய கவிதை: March 2012
http://inkavi.blogspot.com/2012_03_01_archive.html
இன்றைய கவிதை. Friday, March 30, 2012. விடியலுக்கு காத்திரு! கதிரும் வாராது. நிலவும் போகாத. உறக்கம் கலைந்தும். விழிப்பு வாராத வேளையில். போர்வையில் பதுங்கும் மனது! கோர்வையாய் கனவை. மீண்டும் துவக்க,. இனிதாய் விடியல். மெதுவாய் எட்டிப்பார்க்கும். இடராய் பிள்ளை இடம் கேட்கும். கழுத்தோடு முகம் புதைக்கும்,. ஆயுளின் பலனாய் சுகம் காட்டும்,. விடியல் முழுதாய் வந்து நிற்கும்! சுகம் பெறும் மனம் மீண்டும். விடியலுக்கு காத்திருக்கும்! இன்றைய கவிதை. Links to this post. Labels: ஜே கே கவிதைகள். Wednesday, March 28, 2012.
inkavi.blogspot.com
இன்றைய கவிதை: February 2011
http://inkavi.blogspot.com/2011_02_01_archive.html
இன்றைய கவிதை. Monday, February 28, 2011. குற்றம் பார்க்கும் உறவுகள். தன் குற்றம் தானறியாது,. மற்றவர் குற்றம் மறப்பதறியாது,. வாழும் மனிதப் பிரிவுகள்! இன்றைய கவிதை. Links to this post. Labels: ஜே கே கவிதைகள். Saturday, February 26, 2011. வாழ்க்கை. கண்ணாடி வாழ்க்கை வாழ்கிறோம்,. அதன் முன்னாடி தேயப்பார்க்கிறோம். தள்ளாடி ஊர்ந்து போகிறோம்,. முன்னேற்றம் என்ற மாயை ஏற்கிறோம். பளபளக்கும் பிம்பம் பார்த்து மயங்கி போகிறோம்,. இன்றைய கவிதை. Links to this post. Labels: ஜே கே கவிதைகள். Friday, February 25, 2011. வீழ...
inkavi.blogspot.com
இன்றைய கவிதை: September 2010
http://inkavi.blogspot.com/2010_09_01_archive.html
இன்றைய கவிதை. Thursday, September 30, 2010. அயோத்தி! அயோத்தி. அல்லாவுக்கும் இராமருக்கும். உலகமே சொந்தம். அயோத்தியில் மட்டும் அவர்களை. சிறை வைக்க நிர்ப்பந்தம்! அறுபது ஆண்டு போராட்டம். கண்டும் தீரவில்லை வழக்கு. நிலுவையில் இருப்பது. நீதி மட்டுமல்ல, கடவுளும் தான்! சுதந்திர போராட்டம். அறுபத்திமூன்று ஆண்டு சுதந்திரம். கண்டும் தீரவில்லை போராட்டம்! அன்று விதேசிகளிடம், இன்று. சுதேசிகளிடம்! இன்றைய கவிதை. Links to this post. Labels: ஜே கே கவிதைகள். Wednesday, September 8, 2010. துரோக அரசியல். Links to this post.
inkavi.blogspot.com
இன்றைய கவிதை: December 2010
http://inkavi.blogspot.com/2010_12_01_archive.html
இன்றைய கவிதை. Wednesday, December 29, 2010. காதலா காதலா. காதலா காதலா இது தான் காதலா. தன்னை ஈதலால் தந்தது காதலா. தனை ஈர்த்ததால் ஈன்றது காதலா. காதலா காதலா இது தான் காதலா. சேர்தலால் கொண்டது காதலா. நீ அன்றி தேய்தலாலானது காதலா. ஊடலால் ஊர்ந்தது காதலா இல்லை. கூடலில் சுரந்தது காதலா. இல்லத்தால் ஆனது காதலா உனை. உள்ளத்தால் ஏற்றது காதலா. தாழ்தலால் வளர்ந்தது காதலா நீ. ஏற்றதால் படர்ந்தது காதலா. பருவத்தின் களவாய் காதலா. அருவத்தின் அளவாய் காதலா. முதுமை ஆனதால் காதலா உன். இன்றைய கவிதை. Links to this post. கண்ணை...
inkavi.blogspot.com
இன்றைய கவிதை: June 2010
http://inkavi.blogspot.com/2010_06_01_archive.html
இன்றைய கவிதை. Saturday, June 26, 2010. யாதுமாகி! நேற்றாகி, இன்றாகி, பொழுதாகி,. என் ஆலம்விழுதாகி, வேராகி,. எனை சுமந்து,. இன்று நான் சுமக்க விரும்பும் தேராகி,. நிற்கும் தெய்வமாகி,. தொழுது பெரும் வரமாகி,. அது கிட்டா சோகமாகி,. தரும் நினைவுமாகி,. என்னுள் யாதுமாகி நின்றாய். என் தாயே! இன்றைய கவிதை. Links to this post. Labels: ஜே கே கவிதைகள். Thursday, June 24, 2010. நிதம் பிறக்கும் பிறவி நான்,. இருட்டு கருவறையாய் உறக்கம்! விழிக்க ஜனனம், எனக்கிது. இன்றைய கவிதை. Links to this post. Friday, June 4, 2010. மது...
inkavi.blogspot.com
இன்றைய கவிதை: April 2012
http://inkavi.blogspot.com/2012_04_01_archive.html
இன்றைய கவிதை. Wednesday, April 4, 2012. தன்னிரக்கம். தன்னிலே ஈன்றவள். தன்னையே ஈன்றவளுக்கு. தாயாக, உறவில். ஈன்றதே இரையாக. இரையானதை காத்திடவே. ஈன்றவரே இறைவனாகி. தன் இரக்கம் காட்டிடுவாரே. இன்றைய கவிதை. Links to this post. Labels: ஜே கே கவிதைகள். Subscribe to: Posts (Atom). There was an error in this gadget. நாங்கள்? இன்றைய கவிதை. கவிதை பழகுவோம்! View my complete profile. பக்க' வாத்தியம்! இதுவரை அரங்கேறியவை. தன்னிரக்கம். எங்களைப் பிடித்தவர்கள்! முதல்' பத்து! பொழுதுபோக்கி! வேல் கண்ணன். கத கேளு!
inkavi.blogspot.com
இன்றைய கவிதை: November 2010
http://inkavi.blogspot.com/2010_11_01_archive.html
இன்றைய கவிதை. Saturday, November 6, 2010. தீபாவளி! தீப ஆவளி. வைத்து லஷ்மியை வரவேற்க. ஒரு திருநாளாம். நரகாசுரனை கொன்ற நன்னாளாம். புத்தாடை ஒன்று வீட்டில் ஒவ்வொருவருக்கும். வாங்க வேண்டுமாம். எண்ணெய் தேய்த்து காலையில் மூழ்கி. திண்பண்டம் உண்டு வெடி வெடித்து கொண்டாடி. பெரியோர் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று. என நீண்ட பட்டியலை. பெரியவர் ஒருவர் விவரித்திருந்தார். நடுரோட்டில் மற்றோருவரிடம். கேட்டிருந்த. பிளாட்பார சிறுவனுக்கு பல கேள்வி. திண்பண்டம் என்பது என்ன. இன்றும் உண்டு! வெடியாய். கவலையும். இங்கே...
inkavi.blogspot.com
இன்றைய கவிதை: December 2011
http://inkavi.blogspot.com/2011_12_01_archive.html
இன்றைய கவிதை. Thursday, December 1, 2011. வேட்டை. ஆளின்றி அம்பின்றி. ஆளின்றி அரவமின்றி. ரணமாக்கும். காதல் வேட்டை! வேடனே இரையாகும். வேட்டை! இன்றைய கவிதை. Links to this post. Labels: ஜே கே கவிதைகள். Subscribe to: Posts (Atom). There was an error in this gadget. நாங்கள்? இன்றைய கவிதை. இங்கே கவிதை நெய்பவர்கள் ஜே கே, சந்தர், ப்ரபா, கேயார். வாருங்கள்! கவிதை பழகுவோம்! View my complete profile. பக்க' வாத்தியம்! இதுவரை அரங்கேறியவை. வேட்டை. எங்களைப் பிடித்தவர்கள்! முதல்' பத்து! வேல் கண்ணன். கத கேளு!
inkavi.blogspot.com
இன்றைய கவிதை: November 2011
http://inkavi.blogspot.com/2011_11_01_archive.html
இன்றைய கவிதை. Friday, November 18, 2011. விளக்கு. வெளிச்சம் தரும். பக்தி தரும். இருள் போக்கும். என்றே தான் அறிந்திருந்தேன். விட்டில் பூச்சி அதனில். இறக்கும் வரை. இன்றைய கவிதை. Links to this post. Labels: ஜே கே கவிதைகள். Thursday, November 17, 2011. சுழற்சி. உலகம் தன்னை. தினமும் சுற்றுகிறது. என்றறிந்தேன். நான் இருக்கும் இடம். மட்டும் ஏனோ நகரவேயில்லை. இன்றைய கவிதை. Links to this post. Labels: ஜே கே கவிதைகள். Wednesday, November 16, 2011. பயிற்சி. தாலி கட்டி,. வேலி கட்டி,. Links to this post. மனதிற...