summaonru.blogspot.com
சும்மா சும்மா !!: May 2007
http://summaonru.blogspot.com/2007_05_01_archive.html
சும்மா சும்மா! சும்மா சும்மா எதையாவது இடை இடையே கிறுக்கலாம் என்றிருக்கிறேன். அம்மாவே குழந்தை! இந்த பதிவை எழுத தூண்டியது என்னுடைய 'என்னைப் பாதித்தவை' வலைப்பதிவின் நாடு நல்ல நாடு - நோர்வே 2. பதிவில் ரவிசங்கர் போட்டிருந்த பின்னூட்டத்தில் இருந்த ஒரு விஷயம். அந்த நிகழ்ச்சி அம்மாவை குழந்தையாய் பார்த்த நிகழ்ச்சி! எதையோ சொல்ல வந்து, எதையோ சொல்லிக் கொண்டு போகின்றேன். Posted by கலை. Labels: நினைவில் நின்றவை. எனது விசித்திரங்கள்! அழைத்து. எதை விட? ஏதோ என்னாலானதை நானும்...1 கனவுகள்:. 4 உடமைகள்:. அநேகம...
rasiththavai.blogspot.com
ரசித்த கவிதைகள்: June 2005
http://rasiththavai.blogspot.com/2005_06_01_archive.html
ரசித்த கவிதைகள். நான் ரசித்த கவிதைகள் எத்தனையோ. அதில் ஒரு சிலவற்றையாவது இங்கே எழுதும் ஆவல். Monday, June 20, 2005. வீ.எம், இன் blog இல் கண்டெடுத்தது! மிகவும் ரசித்து வாசித்தேன். கவிதையை எழுதியது யாரெனத் தெரியவில்லை. வெற்றிகள் உனக்கு. சிற்பங்களைப் பரிசளிக்கலாம்,. தோல்விகள் மட்டுமே உனக்கு. உளிகள் வழங்கும். என்பதை உணர்ந்துகொள். மழை, நதி, விதை. விழுவதால் எழுபவை இவை. நீ மட்டுமேன். விழுந்த இடத்திலேயே. உனக்கு கல்லறை கட்டுகிறாய். உன் சுவடுகள். உன் பாதைகள். திருடப்படலாம்,. உன் பாதங்களை. Posted by கலை.
mykirukkals.blogspot.com
கிறுக்கல்கள்: அறிவிப்பு!
http://mykirukkals.blogspot.com/2008/08/blog-post.html
கிறுக்கல்கள். இவை எனது கிறுக்கல்கள்தான். பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் கருத்தை பதிவு செய்யுங்கள். Tuesday, August 12, 2008. அறிவிப்பு! இங்கே இருக்கும் எனது அத்தனை பதிவுகளும், இப்போ இங்கே. Http:/ www.kalaiarasy.com. மாற்றப்பட்டுள்ளன. இனிமேல் இந்த. இடத்தில்தான் ஏதாவது பதிவு செய்வேன் (தோன்றினால், தோன்றும்போது). Posted by கலை. Comment Form under post in blogger/blogspot. Subscribe to: Post Comments (Atom). என்னைப்பற்றி என்ன சொல்ல? View my complete profile. அறிவிப்பு! குழந்தை. சிந்தனை.
summaonru.blogspot.com
சும்மா சும்மா !!: August 2005
http://summaonru.blogspot.com/2005_08_01_archive.html
சும்மா சும்மா! சும்மா சும்மா எதையாவது இடை இடையே கிறுக்கலாம் என்றிருக்கிறேன். சும்மா ஒரு இடக்கு மடக்கு கேள்வி! இது ஒரு இடக்கு மடக்கு கேள்வி. "நல்ல கேள்வி எதுவும் கேக்க தெரியாதா? போடுவனா என்ன? எல்லாம் இருக்கட்டும், இந்த முன்னுரை எல்லாம் நமக்கெதுக்கு அந்தக் கேள்விதான் என்ன? இதுல கந்தன் எடுத்துக்கிட்ட காசு 2 ரூபா, சரியா? அப்போ 47 2 = 49 ரூபா ஆச்சா? அப்படின்னா, அந்த மிச்சம் 1 ரூபா எங்க போச்சு? இதுதான் கேள்வி. கவுண்டமணி, செந்திலோட வாழைப்பழ க. ணக்கு மாதிரி இருக்கா? Posted by கலை. Labels: புதிர். காலை...
mykirukkals.blogspot.com
கிறுக்கல்கள்: 10/27/05
http://mykirukkals.blogspot.com/2005_10_27_archive.html
கிறுக்கல்கள். இவை எனது கிறுக்கல்கள்தான். பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் கருத்தை பதிவு செய்யுங்கள். Thursday, October 27, 2005. ஊமை உள்ளம்! உதடுகள்தான் சொன்னது,. உன்னை மறந்து விட்டேனென்று. உணர்வுகள் அதை மறுத்தும்,. உள்ளம் ஊமையானது. கண்மூடி இருக்கையிலே,. கன்னத்தில் வழிந்தோடும். கண்ணீரில்தான் புரிகிறது. காதலின் தவிப்பும், இந்த. காயத்தின் வலியும். Posted by கலை. Labels: காதல். Subscribe to: Posts (Atom). என்னைப்பற்றி என்ன சொல்ல? View my complete profile. ஊமை உள்ளம்! குழந்தை. சிந்தனை.
mykirukkals.blogspot.com
கிறுக்கல்கள்: 09/02/05
http://mykirukkals.blogspot.com/2005_09_02_archive.html
கிறுக்கல்கள். இவை எனது கிறுக்கல்கள்தான். பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் கருத்தை பதிவு செய்யுங்கள். Friday, September 02, 2005. நிலாச்சோறு! பால் நிலா. அங்கே. பகிர்ந்துண்ட உணவு. அம்மாவின் கையால். ஆசையாய் நிலாச்சோறு. அன்பினையும் பகிர்ந்து. ஆவலுடன் உண்டோம். அது மட்டுமா? போர்க் காலச் சூழலிலும். அதே. பால் நிலாத்தான். ஆனாலும். பகிர்ந்துண்ட உணவு. பாரமாய் மனத்திரையில். மனைகளுக்கு. மின்சாரமில்லை. மண்ணெண்ணை விலையிலோ. மலை போன்ற உயர்வு. வீட்டிற்குள். விளக்குமில்லை. ஆதலால் நமக்கு. கட்டாயமானது. Posted by கலை.
mykirukkals.blogspot.com
கிறுக்கல்கள்: 05/18/05
http://mykirukkals.blogspot.com/2005_05_18_archive.html
கிறுக்கல்கள். இவை எனது கிறுக்கல்கள்தான். பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் கருத்தை பதிவு செய்யுங்கள். Wednesday, May 18, 2005. கட்டிக் கொஞ்சும் அம்மா! கட்டிக் கொஞ்சும் அம்மா! பிஞ்சு மலர்கள். கொஞ்சும் மொழியில். பாடம் கற்றுத்தந்த. பாங்காய் பாடினர். வண்ணங்களை. வார்த்தையில் குழைத்து. வசந்தமாய் வீசினர். காலைத் தூக்கி. கண்ணில் ஒற்றி. கட்டிக் கொஞ்சும் அம்மா". தேனைத் தீயில். தெளித்ததுபோல். மனம் கனத்தது. மெளனமாய் அழுதது. கண்களில் கண்ணீர். பாடிய பாலகர்கள். அம்மாவின். அரவணைப்பை,. அர்த்தத்தை,. அன்பை,.
summaonru.blogspot.com
சும்மா சும்மா !!: January 2007
http://summaonru.blogspot.com/2007_01_01_archive.html
சும்மா சும்மா! சும்மா சும்மா எதையாவது இடை இடையே கிறுக்கலாம் என்றிருக்கிறேன். ஆறுதல் வார்த்தைகள்! பல சமயங்களில் எழுத எத்தனையோ இருந்தாலும், எதையும் எழுத தோன்றுவதில்லை. ஆனால் இன்று தமிழ்நதியின். மரணம் பற்றிய குறிப்பு'. பார்த்ததும் எழுதத் தோன்றியது. 8220; இந்த ஆறுதல் வார்த்தைகளை நான் பேசவேண்டுமா வேண்டாமா…? மலமாக நாற்றமடிக்கும். யார் கண்டது…? Posted by கலை. Labels: பாதித்தவை. Subscribe to: Posts (Atom). என்னைப்பற்றி என்ன சொல்ல? View my complete profile. அறிமுகம். குழந்தைகள். நிகழ்வுகள்.
rasiththavai.blogspot.com
ரசித்த கவிதைகள்: November 2011
http://rasiththavai.blogspot.com/2011_11_01_archive.html
ரசித்த கவிதைகள். நான் ரசித்த கவிதைகள் எத்தனையோ. அதில் ஒரு சிலவற்றையாவது இங்கே எழுதும் ஆவல். Wednesday, November 23, 2011. தமிழ்விக்கி ஊடகப்போட்டி! Posted by கலை. Subscribe to: Posts (Atom). என்னைப்பற்றி என்ன சொல்ல? ஒரு குட்டித் தேவதையின் தாய். View my complete profile. தமிழ்விக்கி ஊடகப்போட்டி! குழந்தை. வாழ்க்கை. எனது வலைப்பதிவுகள்! எனது கதைகள்! பயணம் இது பயணம்! கிறுக்கல்கள்! என்னை பாதித்தவை! சும்மா சும்மா!