ikeasrikandhan.blogspot.com
மறவாதே கண்மணியே..: 2012/03
http://ikeasrikandhan.blogspot.com/2012_03_01_archive.html
மறவாதே கண்மணியே. நினைவோடு வாழ்தல் தவமென்பர். வரமென்கிறேன் நான். Mar 14, 2012. ம்ம்ம்ம்முத்தம். ப்ரியமுடன். லோகநாதன். இடுகையிட்டது. இந்த இடுகையின் இணைப்புகள். Subscribe to: Posts (Atom). நன்றி தோழி பிரஷா. View my complete profile. ம்ம்ம்ம்முத்தம். என் நெஞ்சோடு. . நிறைவு! ஸ்டார்ட் மியூசிக்! பைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம். தபூ சங்கர். நான் கடவுள் கொஞ்சம். பிரிவையும் நேசிப்பவள். எனது கைவரிசையில். கற்போம் வாருங்கள்: :. There was an error in this gadget.
ikeasrikandhan.blogspot.com
மறவாதே கண்மணியே..: 2011/01
http://ikeasrikandhan.blogspot.com/2011_01_01_archive.html
மறவாதே கண்மணியே. நினைவோடு வாழ்தல் தவமென்பர். வரமென்கிறேன் நான். Jan 31, 2011. அடி ஆத்தீ. உன் நெனப்புல ஊஞ்சல் கட்டி. என் உசுரு ஆடுது புள்ள. உன் வெள்ளரி மனசுல மயங்கி. தலைசுத்தி போகுது மனசு கிறங்கி. அடியேய். உன் மடியில. சாஞ்சா மெல்ல. கொடியேய். என். பறக்கும். பறக்கும் பறக்கும் பறக்கும் புள்ள. அந்த சக்கர வள்ளி கெழங்கா இனிக்குற. நீ சொக்குற மல்லி பூவா மணக்குற. பூப்பூக்கவில்லையடி ஆனா வாசம் வீசுது. காத்தாடி இல்லையடி ஆனா மனசு பறக்குது. செல்லமா மொழி பேசையில. ப்ரியமுடன். லோகநாதன். Jan 27, 2011. Jan 22, 2011. கடலல...
semmozhi.wordpress.com
அம்மா … | தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்
https://semmozhi.wordpress.com/2009/09/16/அம்மா
தம ழ ம ழ ப ல இன த வத எங க ம க ண ம. அம ம …. உன க லட ச த த வந த. கணம ல ல ம மறக கல ய! ஒத தர ப பணம தந த. வ ழ ப பழம வ ங க த தந த …. ஆற ம வக ப ப ல. அம ம ய ல பட த தப த. உப ப ல ல ப பண டத த. அழ த ட ட ஊட ட வ ட ட …. பத த ப ப ர பர ம ற ம. ச றந தவக உணவ க ட. த ச ப ல இல ல யம ம …. வ ம னப பயணம ம. பஞ ச ம த த உறக கம ம. பரத ச எனக க. ந ப ட ட ப ச ச யம ம …. உன னர க ம இல ல ம. இழந த வ ட ட உன மட ச கத த. ஏக கம ய ந க க தம ம . ஓட ஓட த ரத த வ ட ட ன. ந ன வ ழறத ந ன க கல ய . எந த ந ட ந ன மறக க. ஏற வந த ஏண ய ல லம. உன எழ ம ப ல ஆனத வ .
ikeasrikandhan.blogspot.com
மறவாதே கண்மணியே..: 2010/12
http://ikeasrikandhan.blogspot.com/2010_12_01_archive.html
மறவாதே கண்மணியே. நினைவோடு வாழ்தல் தவமென்பர். வரமென்கிறேன் நான். Dec 27, 2010. எனக்கான ஒரு மனம். எதேச்சையாய் கரம் பற்றி இழுக்கும்போது. எதிர்பாராமல் உடைந்த கைவளையை பார்த்து. ப்ச்.போச்சே." என்றதற்கு. விடு.விடு. சேலைன்னா கசங்கணும். வளையல்னா உடையணும் ". என்று சொல்லி சத்தமில்லாமல். உடைக்க ஆரம்பிக்கிறாய் என் வயதை. தென்றல் கூட வழக்கத்திற்கு மாறாய். கோக்குமாக்காக வீசுகிறது. உன் முந்தானை வாசம் திருடிய கிறக்கத்தில். எதேச்சையாய் ஆற்றங்கரையோரம் வந்த. வாழ முடிகிறதே.". தவறில்லைதான். ப்ரியமுடன். Dec 20, 2010. பொற&...
semmozhi.wordpress.com
காதலின் கடிதம்… | தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்
https://semmozhi.wordpress.com/2009/09/18/காதலின்-கடிதம்
தம ழ ம ழ ப ல இன த வத எங க ம க ண ம. க தல ன கட தம …. கவ த அல ல இத . கட தம . வ ச த த வ ட ட ச ச ல ல ங கள …. 8216;வச கர ” ப டல அவன வசப பட த த ய ந ரம …. க லம கனத தத . வ ட யல ன த ரம வ க வ னத . அவன எழ த க ல ந ற யவ அழ தத . 8220;என னட பண ற .உன க ட டத ன ப ச ட ட இர க க ன .” – அவன நண பன . அவன க க க த மட ட மல ல . ம ள ய ம ச வ ட னத . ப ர ந த ல பயணச ச ட ட வ ங க. பயணத த ன த ல வ ல. ப த கடந த த ன ந ன வ வந தத . எண ணத த ல ந னல ல. எண ணம “ந ன னத ” …! கவ த ய ன கர ப ப ர ள ம ற யத . ந ம டத த ன ந ட க கணக க ம ற யத . மணத த ல ம பக ர வத?
ikeasrikandhan.blogspot.com
மறவாதே கண்மணியே..: 2010/11
http://ikeasrikandhan.blogspot.com/2010_11_01_archive.html
மறவாதே கண்மணியே. நினைவோடு வாழ்தல் தவமென்பர். வரமென்கிறேன் நான். Nov 19, 2010. வசிய பிசாசு. இப்பொழுதெல்லாம் என் காதலோடு. என் பொழுதுகளும் என்னை. கெஞ்ச ஆரம்பித்து விட்டன. எப்பொழுதும் உன்னுடனே இருக்க சொல்லி. சரியான வசிய பிசாசுடீ நீ. வேணாம்.வேணாமென. வாங்க நினைக்கிறாய். வேணும்.வேணுமென்றால். தர மறுக்கிறாய். ஏனடி முத்தங்களில் மட்டும். முரண்பட்டு மூச்சடைக்க வைக்கிறாய்? கடந்து செல்லும் ஐஸ்கிரீம் வண்டியின். மணிச்சத்தத்தை. கேட்டுகொண்டே. மனதைபோல்தான். கடந்து செல்லும். என் மனசும். செல்லம். லோகநாதன். Nov 9, 2010. த...
ikeasrikandhan.blogspot.com
மறவாதே கண்மணியே..: 2011/06
http://ikeasrikandhan.blogspot.com/2011_06_01_archive.html
மறவாதே கண்மணியே. நினைவோடு வாழ்தல் தவமென்பர். வரமென்கிறேன் நான். Jun 6, 2011. நீ புன்னகைத்தாலே போதுமடி. என் இதயம் உன் சொந்தமாகும். ஒரு வார்த்தை பேசினாலே போதுமடி. என் நாட்கள் உன் சொந்தமாகும். நீ இஷ்டப்பட்டு கேளடி என் குட்டி. என் மூச்சு காத்தும் உன் சொந்தம். தெரியுமாடி உனக்கு? அம்மாவும் அப்பாவும் சேர்ந்து. பிள்ளைகளை கொஞ்சுவதை போல. உன் நினைவுகளும். என் நினைவுகளும் சேர்ந்து. கொஞ்சிக்கொண்டிருக்கின்றன. உனக்காய் பிறந்த என் பிரியங்களை. காதலிடம் சாபம் பெற்றேன். மோட்சம் இல்லையென. கதைகள் பேசி.
ikeasrikandhan.blogspot.com
மறவாதே கண்மணியே..: 2013/08
http://ikeasrikandhan.blogspot.com/2013_08_01_archive.html
மறவாதே கண்மணியே. நினைவோடு வாழ்தல் தவமென்பர். வரமென்கிறேன் நான். Aug 31, 2013. காதல் சேர்த்து வைத்து! இத்தனை வயசாகியும். இப்போதும் சின்னக்குழந்தையாய். உண்டியலில் காசு போட்டு வைக்கும். பழக்கம் உனக்கு. ஏன் எனகேட்க. ஒருநாளைக்கு யாருக்கேனும். உதவுமே என்பாய். உடனே மண்டியிட்டு. கத்தத்தோன்றும் எனக்கு. நீ காசு சேர்த்து வைப்பதைப்போல். நான் காதல் சேர்த்து வைத்திருக்கிறேனடி. உனக்கு மட்டுமே செலவழிக்க வேண்டுமென்று! ப்ப்ரியமுடன். லோகநாதன். இடுகையிட்டது. Aug 23, 2013. ஒவ்வொரு. முறையும். சென்றபின்.
ikeasrikandhan.blogspot.com
மறவாதே கண்மணியே..: 2011/10
http://ikeasrikandhan.blogspot.com/2011_10_01_archive.html
மறவாதே கண்மணியே. நினைவோடு வாழ்தல் தவமென்பர். வரமென்கிறேன் நான். Oct 1, 2011. யேடி கள்ளச்சி. 8221;ஏண்டீ. இந்த பொண்ணுங்களாம். பூக்கள்னாலே. மயங்கிடுவாங்களாமே. 8220;ம்ம். ஆமா.”. 8220;ஏன் அப்படி? 8221;அது அப்படிதான்.”. 8220;ம்ம்.சரி விடு. இனிமேல். நீ கோவபட்டா நானும். பூ வாங்கி குடுத்து சமாளிக்கிறேன்.”. 8220;ஹா.ஹா. அப்படி எத்தன நாளைக்கு சாமாளிப்ப? 8220;அட. அப்போ உன்ன பூந்தோட்டம். இல்ல.இல்ல. பூக்காட்டில். வீடு கட்டி குடி வச்சிடுவேனே.”. 8220;ம்ம். அப்படியா? என்ன பண்ணுவ? ப்ரியமுடன். லோகநாதன்.
ikeasrikandhan.blogspot.com
மறவாதே கண்மணியே..: 2013/07
http://ikeasrikandhan.blogspot.com/2013_07_01_archive.html
மறவாதே கண்மணியே. நினைவோடு வாழ்தல் தவமென்பர். வரமென்கிறேன் நான். Jul 17, 2013. புதைகுழி. என்ன சொன்னாலும். ஏனோதானோவென்று. ஒரு அவதானிப்பு! என்ன கேட்டாலும். ஏதுமில்லாமற்போல். ஒரு ஏகாந்தம்! எத்தனை காதலை. கொட்டினாலும். புரியாதாவென அவ்வப்போது. சண்டையிட்டதாய் ஞாபகம் . பிரிதொரு மழை நாளில். ஈரமாய் புன்னகைத்து. மழையோடு மழையாய். பொழிந்தாய் ஒற்றைப்பார்வையை. விருப்பா. வெறுப்பா. இயலாமையா. களிப்பா. ஏகாந்தமா. எதுவும் புரியாமலேயே. புரிந்துகொண்டேன். உனக்கு புரியாமலில்லை. ப்ரியமுடன். லோகநாதன். Jul 6, 2013.